மதுரை ஆலங்குளத்தில்  தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் இணைந்து நடத்திய உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மதுரை மண்டல தலைவர் டி.எஸ்.மைக்கேல்ராஜ், மாநிலச் செயலாளர்கள் குட்டி என்ற அந்தோணிராஜ், சபரி செல்வம்,மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். ...

கோவை பேரூர் அருகே உள்ள காளம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 26) இவர் நேற்று நீலம்பூர் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன்( வயது 25)என்பவர் தன்னிடம் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அழகிகள் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் அவர்களிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசை வாரத்தை ...

கோவை அவிநாசி ரோட்டில் மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது .இந்த மேம்பால கட்டுமானத்திற்கு தேவையான இரும்பு கம்பிகள் ரோடு ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளன இந்த நிலையில் நேற்று முன்தினம் லட்சுமிமில் சந்திப்பு பகுதியில் மேம்பாலம் கட்டுமானத்திற்கு வைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளை ஸ்கூட்டரில் வந்த 3 பேர் திருடி சென்றனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது ...

கோவை : மேட்டுப்பாளையம் பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட தனிப்படை போலீசார் சம்பவ இடமான சமன்னா தண்ணீர் தொட்டி அருகே சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது போதை பொருளான கஞ்சா செடி வளர்த்ததற்காகவும் மற்றும் கஞ்சா வைத்திருந்ததற்காகவும் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் மகன் முகமது யாகூப் (வயது ...

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜோதி பவுண்டேஷன் எண்ணற்ற சேவைகள் செய்து வருகிறது அந்த வகையில் பசியை போக்குவோம் மனிதம் காப்போம் என்ற தாரக மந்திரத்திற்கு ஏற்ப சாலையோரங்களில் ஆதரவுற்றவர்கள் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் தினசரி காலை உணவு வழங்கி இன்று வரை நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில . இன்று ஜோதி அறக்கட்டளை ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை ...

சத்தியமங்கலம் அருகே தமிழக கர்நாடக எல்லையில் கரும்பு துண்டுகளை சாப்பிட குட்டிகளுடன் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறுவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வசிக்கும் காட்டு யானைகள் வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ...

சிறுமுகை அருகே 15-வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..! கோவை மாவட்டம் சிறுமுகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளியில் படிக்கும் 15 வயது சிறுமி பாலியல்பலாத்காரம் செய்யப்பட்டார்.இது தொடர்பாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த மோகன்.இவரது மகன் மணிகண்டன் (வயது 30) என்பவர் மீது மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் ...

தாய் – மகளுக்கு கத்தி குத்து – கணவர் உட்பட 2பேர் மீது புகார்..!  கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள புகலூர் தாளத் துறையை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 38) இவருக்கு மனைவியும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.கருத்து வேறுபாடு காரணமாக கடந்து 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள். இந்த நிலையில் நேற்று ...

3 லாரிகளில் மணல் கடத்தல் .5பேர் கைது..!   கோவை மாவட்டம் அருகே உள்ள குறுநெல்லி பாளையம் சந்திப்பில் கப்பளாங்கரை கிராம நிர்வாக அதிகாரி ஜெயபிரகாஷ் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினார் அப்போது அந்த வழியாக வந்த 3 லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அதில் 9 யூனிட் கிராவல் மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது ...

தொண்டாமுத்தூர் அருகே தோட்டத்தில் சீட்டாட்டம்: 12 தொழிலதிபர்கள் கைது – 6 கார் , 8 பைக் பறிமுதல்..!  கோவை தொண்டாமுத்தூர்- மாதம்பட்டி ரோட்டில் உள்ள கருப்புராயன் கோவில் வீதியில் சங்கர்என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பணம் வைத்து சீட்டு விளை யாடுவதாக தொண்டாமுத்தூர் போலீசுக்குநேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் ராஜா அங்கு திடீர்சோதனை ...