சென்னையில் 7 வது ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி  ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் கொரியா உள்ளிட்ட ஆறு நாடுகள் கலந்து கொள்கின்றன 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த போட்டியானது சென்னையில் நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி ...

தஞ்சாவூர் பாரம்பரிய கலைகள் மற்றும் கலாச்சார கழகம்,தஞ்சாவூர் பாவுபிள்ளை பரதநாட்டியப் பள்ளி குழுவின் சார்பில் சங்கீத நாடக அகடாமி  விருத்தாளர் கலைமாமணி தஞ்சாவூர் குரு  ஹேரம்ப நாதன் அவர்களின் மாணவி  செல்வி த.ராஜராஜேஸ்வரி பரதநாட்டிய அரங்கேற்ற விழா தஞ்சாவூர் சங்கீத மஹாலில் ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் முத்த ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, கனியூர் மாதப்பூர் ரோடு,குரு லட்சுமி நகரை சேர்ந்தவர் டேனியல் ராஜ். இவரது மனைவி ஜெமினா (வயது 23) இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. 8 நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது .அந்த குழந்தை நேற்று பால் குடித்த பிறகு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது.மருத்துவமனைக்கு ...

கோவை அருகே உள்ள சின்னியம்பாளையம் வெங்கிட்டாபுரம் ,ஏ.டி. காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மகள் நதியா (வயது 31 )இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறார் . கடந்த 29ஆம் தேதி தனது மகள் பிரதிக்ஷா (வயது 14) மகன் சஞ்சீவி (வயது 11) ஆகியோருடன் திடீரென்று ...

கோவை சிங்காநல்லூர் நீலி கோணாம் பாளையம் இராமசாமி லேஅவுட் சேர்ந்தவர் கார்த்திகை பாண்டியன் (வயது 45) பெயிண்டர் இவர் நேற்று நீலிக்கோணம்பாளையம் தச்சன் தோட்டம் பகுதியில் ஒரு வீட்டில் கயிறு கட்டி தொங்கியவாறு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார் . அப்போது திடீரென்று கயிறு அறுந்து கீழே விழுந்தார். இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது . ...

கோவை சிங்காநல்லூர் சக்தி நகர் நேதாஜி புரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சத்தியபாமா (வயது 46) இவர் நேற்று அவரது வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்தார் .அப்போது அங்கு வந்த ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்தார் .இதை பார்த்த சத்தியபாமா அவரை தூக்கி விட்டார் .எழுந்த அந்த ஆசாமி திடீரென்று சத்யபாமா கழுத்தில் ...

கோவை மாவட்டம் கிணத்துக்கிடவு பக்கம் உள்ள தாமரைக் குளம் வீரப்பன் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவரது மகன் சிவபிரசாத் (வயது 18) இவர் பொள்ளாச்சி ஆண்டி கவுண்டர் வீதியில் உள்ள தனியார் டுடோரியல் மையத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார் .நேற்று வகுப்பு முடிந்து ஆண்டி கவுண்டர் வீதி வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தார் .அப்போது ...

கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் 29 வயது மருத்துவ பிரதிநிதி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 வயதில் ஒரு மகள் உள்ளார் .இந்த நிலையில் நேற்று முன் தினம் 2 வயது சிறுமி நீண்ட நேரமாக அழுது கொண்டே இருந்தது. இதை பார்த்த தாய் அந்த சிறுமியிடம் பசிக்கிறதா? சாப்பிட ஏதாவது வேண்டுமா என்று ...

கோவை அருகே உள்ள மருதமலை பாரதியார் பல்கலைக்கழகம்,ஐஓபி காலனி பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.இந்த நிலையில் இன்று அதிகாலையில் பாரதியார் பல்கலைக்கழகம் அருகே நடந்து சென்ற மனோஜ் என்ற வாலிபரை துரத்திச் சென்று தாக்கியது..இதில் அவர் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.பிறகு அந்த ...

பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கல் குவாரிகளில் அத்துமீறல் தொடர்கிறது. கனிமவளமும் கேரளாவுக்கு தடையின்றி கடத்தப்படுகிறது. இதே நிலை நீடித்தால், தமிழகத்தில் கனிமவளம் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட, பொள்ளாச்சி, கிணத்துக்கடவுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவு கல்குவாரிகள் செயல்படுகின்றன. இங்கிருந்து அதிக அளவு கற்கள் வெட்டி ...