கோவை செல்வபுரம் ,சேரன் நகரை சேர்ந்தவர் சுலைமான், அவரது மனைவி மும்தாஜ் ( வயது 65) இவரது சொந்த ஊர் கேரளா .இவர் நீலாம்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்தார் .சிகிச்சை முடித்துவிட்டு போத்தனூருக்கு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார் . ஆத்துபாலம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது இவர் கழுத்தில் ...

கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருபவர் ரவிக்குமார் ( வயது 45) இவர் கடந்த 15 ஆம் தேதி இரவில் கணபதி போலீஸ் காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் முருகன் (வயது 52)என்பவர் அவரது தாயாரை அடித்து கொடுமைபடுத்துவதாக வந்த தகவல் பேரில் அங்கு ...

கோவை சூலூர் அருகே உள்ள பட்டணம் வி.ஜ.பி.நகரை சேர்ந்தவர் சுரேஷ் .இவரது மனைவி லட்சுமி ( வயது 50 )இவர் நேற்று குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வதற்காக பட்டணத்தில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் (எண் 69 )அரசு டவுன் பஸ்சில் ஏறினார்.பஸ் சிங்காநல்லூர் குளத்தேரி அருகே சென்றபோது லட்சுமி பஸ்சை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறினார் . இந்த ...

கோவை :மதுரையைச் சேர்ந்தவர் பாண்டியன் ( வயது 63) இவர் மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார் .நேற்று இவர் அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே ரோட்டை கடந்தார் .அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது .இதில் பாண்டியன் படுகாயம் அடைந்தார். ...

கோவை போத்தனூர்செட்டிபாளையம் ரோட்டில் உள்ள மேட்டூர்,சுவாமி விவேகானந்தா நகரை சேர்ந்தவர் சாமியப்பன் (வயது 77)இவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 4- 7 -2007 முதல் கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்..இவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.இதற்காக சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி ...

கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதி தமிழ்நாடு – கேரளா மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது 70 சதவீத வனப்பகுதி கொண்ட ஆணையிட்டி பகுதியில் காட்டு யானைகள், மான்கள், உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றனர். குறிப்பாக காட்டு யானைகளின் வலசை பாதையில் முக்கிய பங்கு வைக்கும் ஆனைகட்டி பகுதியில் எப்போதும் யானைகளின் நடமாட்டம் காணப்படும். ...

தமிழகத்ததிலிருந்து குறிப்பாக கோவை மாவட்டத்திலிருந்து, அண்டை மாநிலமான கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. பொள்ளாச்சி பகுதியில் இருந்து அதிக அளவில் கருங்கற்கள், கேரளத்தின் திருச்சூருக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. குறைந்த அளவு கருங்கல் ஏற்றிச் செல்ல அனுமதி பெற்றுவிட்டு அதிகமான, கருங்கற்கள் கொண்டு செல்லப்படுவதால் தமிழகத்தின் இயற்கை வளங்கள் பறிபோகின்றன. பொள்ளாச்சியை அடுத்த ஜமீன்முத்தூரில் இருந்து, திருச்சூருக்கு ...

கோவை வடவள்ளி பக்கம் உள்ள பொங்காளியூரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 70) இவரது மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நோய்வாய்பட்டு இறந்து விட்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராமலிங்கம் சாணி பவுடர் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு இறந்தார். ...

கோவை பீளமேடுஹோப் காலேஜ் பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வருபவர் நாகராஜன் ( வயது 42 ) இவரது பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர் பாஸ்கரன.கடந்த 15 ஆம் தேதி பாரில் இருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை, பின்னர் பணத்தை சரிபார்த்த போது ௹65 ஆயிரம் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது .இந்த பணத்தை ...

போதை மாத்திரை மற்றும் கஞ்சா போதையில் இருந்த 12 ஆம் வகுப்பு மாணவன் நண்பர்கள் தாக்கியதால் பலி கோவை சரவணம்பட்டி பெரிய வீதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி ஜீவா தம்பதியினர். இவர்களது மகன் காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் போதை மாத்திரை கஞ்சாவுக்கு அடிமையாகி பள்ளிக்கு சரியாக செல்லாமல் ...