கோவை: சென்னை, ஆவடியை ரோட்டை சேர்ந்தவர் செண்பக பிரியா ( வயது 28) இவருக்கும் கோவை, பட்டணம் ,ரூபி அவென்யூவை சேர்ந்த மோகன்ராஜ் மகன் லோகேஷ் ( வயது 28) என்பவருக்கும் 3 -4-. 20 22 அன்று திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. -3 – 6 – 2022அன்று திருமணம் நடப்பதாக இருந்தது.இந்த நிலையில் ...

கோவை அருகே உள்ள கண்ணம்பாளையத்தைச் சேர்ந்தவர் வேலுமணி. இவரது மனைவி சுசித்ரா (வயது 49) இவர் நேற்று மாலை தனது வளர்ப்பு நாயுடன் கண்ணம்பாளையம் ரோட்டில் நடைபயிற்சி (வாக்கிங்) சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆசாமி திடீரென்று சுசித்ராவின் கழுத்தில் கடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதில் சுசித்ரா ...

கோவை சரவணம்பட்டி பகுதியில் சேர்ந்த 17 வயது மாணவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். போதை பழக்கத்திற்கு அடிமையாகி சரியாக பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் கஞ்சா போதையில் இருந்த மாணவர் தனது பள்ளிக்கூடத்திற்கு அருகில் உள்ள நூலகத்தின் முன் படுத்திருந்தார். இதனை ...

அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஓ. பன்னீர்செல்வம் தொண்டர்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார். சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. இதுகுறித்து அதிமுக தொண்டர்களுக்கு ...

ரஜினியின் டெல்லி விசிட், அதன் பின்னர் தமிழக ஆளுநருடான சந்திப்பும் தமிழக அரசியலில் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. அரசியலுக்கு வர மாட்டேன் என்று ரஜினி உறுதியாக சொல்லி விட்டதால் இந்த முறை ரஜினியை அரசியலோடு இணைத்து அவ்வளவாக பேச்சு எழவில்லை. ஆளுநருடன் அரசியல் பேசினேன் என்று அவர் சொன்னதுதான் சலசலப்பை ஏற்படுத்தின. ரஜினி அரசியலுக்கு வர ...

சமீப காலமாக, ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக சுமார் 20 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது குறித்த தமிழக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. மேலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து ஆன்லைன் விளையாட்டுகள் ...

டெல்லி: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டதற்காக பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அத்துடன் நீட் தேர்வு விலக்கு உட்பட தமிழகத்தின் உரிமை சார்ந்த பிரச்சனைகள் குறித்த கோரிக்கை மனுக்களையும் பிரதமரிடம் வழங்கி ஏற்கனவே அது தொடர்பாக முன் வைத்த கோரிக்கைகளை நினைவூட்டினார் ஸ்டாலின். ...

சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங் 5. இந்த கப்பலை இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி எரிபொருள் நிரப்பிக்கொள்ள சீனா திட்டமிட்டு அனுமதி கேட்டது. இதற்க்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதன் காரணமாக முதலில் மறுப்பு தெரிவித்த இலங்கை பின்னர் அனுமதி அளித்துள்ளது. இந்தியா, அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி இலங்கையின் ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் சீன ...

கோவை வடவள்ளி எம்.ஜி.ஆர் வீதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (25). தூய்மை பணியாளர். இந்த நிலையில் இவர் கடந்த 2 மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனை அவரது தாயார் கண்டித்து வேலைக்கு செல்லுமாறு அறிவுரை கூறினார். இதனால் மனவேதனை அடைந்த அவர் விரக்தி அடைந்து வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்தார். ...

கோவை செல்வபுரம் ,சேரன் நகரை சேர்ந்தவர் சுலைமான், அவரது மனைவி மும்தாஜ் ( வயது 65) இவரது சொந்த ஊர் கேரளா .இவர் நீலாம்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்தார் .சிகிச்சை முடித்துவிட்டு போத்தனூருக்கு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார் . ஆத்துபாலம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது இவர் கழுத்தில் ...