கோவை மாநகரில் உள்ள சாலைகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது மேட்டுப்பாளையம் ரோடு, அவிநாசி ரோடு ,உக்கடம், உள்ளிட்ட பகுதிகளில் மேம்பால பணிகள் காரணமாக வாகனங்கள் பல இடங்களில் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இந்த நிலையில் வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் கோவை நகரில் எந்த சாலை வழியாக சென்றால் போக்குவரத்து நெரிசல் இருக்காது ...

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பதாக குனியமுத்தூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. ‘இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மரியமுத்து,சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் நேற்று சுண்டக்காமுத்தூர் ரோட்டில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குமறைவான இடத்தில் நின்று கஞ்சா விற்றதாக சுண்டக்கா முத்தூர் அண்ணாநகரை சேர்ந்த நதிஷ்குமார் (வயது ...

புதுச்சேரியில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு மாநில அதிமுக துணை செயலாளர் முன்னாள் எம்எல்ஏ, வையாபுரி மணிகண்டன் தலைமையில் நடந்தது புதுச்சேரி : புதுச்சேரி வழியாக கடலூர் சென்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ...

கோவை: திருப்பூர் பக்கம் உள்ள வஞ்சியாபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் ( வயது 40 )பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவர் கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் அருகே பைக்குடன் நின்று கொண்டிருந்தார் . அப்போது அங்கு வந்த ஒருவர் அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று பைக்கை இரவல் கேட்டார் . இதை ...

கோவை மதுக்கரை முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 29). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் தர்மன் என்பவரது மகள் முத்துமாரி என்கிற கிறிஸ்டியான ஏஞ்சல் (வயது 25) என்பவருக்கும் கடந்த 3-ந் தேதி மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் ...

கோவை கலெக்டர் அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு, சட்டம்- ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது. இதில் அவர் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சாலைப் பாதுகாப்பு தொடர்பாகவும், சாலை விபத்துகளை தடுக்கும் வகையிலும் வாகன ஓட்டிகளுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நெடுஞ்சாலைத் ...

டெல்லி இளம்பெண் கொலை வழக்கில் காதலனை அழைத்துக்கொண்டு 35 துண்டான காதலியின் தலை உள்பட உடல் பாகங்கள் வீசப்பட்ட இடங்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு மும்பை பால்கர் பகுதியை சேர்ந்த ஷிரத்தா (26) என்பவர் கால் செண்டர் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அஃப்தாப் அமீன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு ...

கோவை: திருப்பூா்- வஞ்சிபாளையம் இடையே ரயில் பாதையில் நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் 4 ரயில்கள் நாளை (17-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் 18-ந் தேதி ஆகிய 2 நாட்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள ...

கோவை: ஆவின் பால் பாக்கெட்டின் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதன்படி கோவையில் ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், ...

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவரது தந்தை இறந்து விட்டார். இந்நிலையில், இளம்பெண்ணுக்கு கோவையை சேர்ந்த ஹரிபிரசாத்(24) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறி கடந்த ஓராண்டாக இருவரும் காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இரு வீட்டாரின் குடும்பத்தாருக்கும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் காதல் ஜோடிக்கு ...