கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கணக்கம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் குமார் இவரது மனைவி சதீஸ்வரி (வயது 35) இவர்களுக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சதீஸ்வரி கணவரையும் 2 மகன்களையும் விட்டுப் பிரிந்து தாயார் வீட்டில் வசித்து ...

கார் வெடி விபத்து பற்றி டுவிட்டரில் அவதூறு: சைபர் கிரைம் போலீஸார் கைதான கிஷோர் கே சாமியை போலீஸ் காவலில் விசாரிக்க மனு  கோவை கார் வெடிப்பு அசம்பாவிதத்தால் பலியானவர் ஜமேஷா முபின். கார் வெடிப்பு சம்பவம் விபத்தை கடந்து அசம்பாவிதத்தின் பின்னணியில் சதி திட்டம் தீட்டியது தனிப்பட்ட விசாரணையில் அம்பலனானது. இந்த நிலையில் உடல் ...

கோவையில் கணவனை கிரைண்டர் கல்லால் அடித்துக் கொன்ற மனைவி கைது…. கோவை போத்தனூர் அடுத்த பிள்ளையார்புரம் சிவன்மலை பகுதியை சேர்ந்த ரங்கன் (35) – கோகிலா (30), இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிய நிலையில், 7 வயதில் மகள் உள்ளார். ரங்கன் குடிபோதையில் வீட்டிற்கு வருவதாக அவருக்கும் மனைவி கோகிலா இடையே அடிக்கடி ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோமங்கலம் அருகே உள்ள கரப்பாடியை சேர்ந்தவர் சிவலிங்கம் ( வயது 48 )கூலி தொழிலாளி. இவரது மனைவி சித்ரா தேவி (வயது 45) இவர்களுக்கு கார்த்திக் ( வயது 24 )என்ற மகன் உள்ளார் .இவர் சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். சிவலிங்கம் குடிப்பழக்கம் உடையவர்.இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் ...

கோவை அய்யண்ண கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் ஜவஹர்ராஜ் ( வயது 52) இவர் வெரைட்டி ஹால் ரோடு -சி.எம்.சி காலணி சந்திப்பில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் பூட்டு திறந்து கிடந்தது . கடையின் மேற்கூரையும் உடைக்கப்பட்டு ...

கோவை கோட்டைமேட்டில் கடந்த மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், முபின் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வெடிகுண்டை வெடிக்க வைத்து நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். மேலும் கோவையில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் ...

கோவையில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 2,004 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் முருகேஸ்வரி கூறியதாவது: கோவை மாவட்டத்தில் அங்கன்வாடி மைய குழந்தைகளிடையே அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 2,172 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இவர்களில் 1,150 ...

நீலகிரி மாவட்டத்தில் குளிர்காலம் மற்றும் பனி தொடங்கும் நேரத்தில் பறவைகளின் உள்ளூர் வலசை எப்போதும் ஆரம்பிக்கும். அந்த வகையில் தற்போது நவம்பர் மாத பனிப்பொழிவு தொடங்கி இருப்பதால், பறவைகளின் உள்ளூர் வலசை தொடங்கியுள்ளது. இதன்படி சமவெளி பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கும், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வெப்பம், குளிர் காரணமாக பறவைகள் இடம் பெயர்கின்றன. ...

கோவை: சிவகங்கை மாவட்டம் வெட்டிக் குளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் அவரது மகன் கார்த்திக் ( வயது 35 )தனியார் நிறுவன ஊழியர்.நேற்று இவர் புது சித்தாபுதூர் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி இவரது மொபட் மீது மோதியது. இதில் கார்த்திக் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார். ...

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பிள்ளையார் புரத்தை சேர்ந்தவர் ரங்கன் (வயது 34). எலக்ட்ரீசியன். இவரது மனைவி கோகுல ஈஸ்வரி (31). இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கோகுல ஈஸ்வரி அந்த பகுதியில் உள்ள மரக்கடையில் வேலை செய்து வருகிறார். ரங்கனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பும் ...