அதிமுக கோட்டையை உடைத்து தேனி மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிகப்படியான இடங்களில் முன்னிலை பெற்று, அமோக வெற்றியை பதிவு செய்யவுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வாக்கு எண்ணிக்கையில், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றிகளை குவித்து ...

சென்னை: உலக செஸ் சாம்பியனை தோற்கடித்த பிரக்ஞானந்தாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி இணையம் வழியாக நடைபெற்று வருகிறது. இதில் 16 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன் 8-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான 16 வயதான சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான ...

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 7 பேரூராட்சிகளையும் 4 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் ஒட்டுமொத்தமாக 12,838 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. வாக்குஎண்ணிக்கை காலை எட்டு மணி முதல் முன்னிலை மற்றும் வெற்றி நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 ...

தமிழகம் முழுவதும் 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள், 15 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 17 வார்டுகளில் திமுக போட்டியிட்டது. இந்தநிலையில் வால்பாறை நகராட்சியில் திமுக போட்டியிட்ட 17 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. இரண்டு ...

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, “அனைத்து மதத்தினரும் பள்ளி சீருடை விதிகளை பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம் உடுப்பி, சிக்மகளூர், மங்களூர், ஷிவமொக்கா உள்பட பல பகுதிகளில் பியூ கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. இந்து மாணவ ...

சென்னை: கடந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னையின் செல்லப்பிள்ளையாக திகழ்ந்து அனைத்து தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடிய திமுக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றிமுகத்தில் இருக்கிறது. இந்தியாவின் பழமையான மாநகராட்சி என்ற பெருமையை பெற்றுள்ள சென்னை மாநகராட்சியில் சுதந்திரத்துக்கு முன்பும், பின்பும் பலர் மேயர்களாக இருந்தாலும் கூட, 1996-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கு பிறகு தான் ...

கோவை: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும் குற்றச்சாட்டுகள் எழுந்த கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் பதிவான ஓட்டுகள் 17 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு 3800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ல் ஒரே கட்டமாக நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், ...

சட்டக் கல்லூரியில் படிப்பை முடித்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் நிரந்தர சான்றிதழ் பெற பதிவு செய்ய வேண்டும். இதற்கு, பதிவு செய்த 2 ஆண்டுக்குள் தேசிய அளவிலான வக்கீல்கள் குழு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அப்போதுதான் பார் கவுன்சிலின் நிரந்தர சான்றிதழ் கிடைக்கும். அதன் பிறகு, மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் 2 ...

திமுக நிர்வாகியை தாக்கியதாக பெறப்பட்ட புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. பல இடங்களில் அமைதியாக வாக்குப்பதிவு நடந்தாலும், சில இடங்களில் சர்ச்சை சம்பவமும் நடைபெற்றன. இந்நிலையில், சென்னையில் உள்ள ராயபுரம் 49 ஆவது வார்டில், திமுக ஆதரவாளர் கள்ளஓட்டு பதிவு ...

கோவை மாநகராட்சி தேர்தல் முடிவு, நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டது என்று, சென்னை உயர்நீதிமன்றம் சற்றுமுன்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை மாநகராட்சி வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை என்றும், அதே சமயத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு உட்பட்டது தான் கோவை மாநகராட்சி தேர்தல் முடிவு என்றும் சென்னை உயர்நீதிமன்றம் சற்று முன்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. ...