புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதியிலும் உள்ள சக்தி கேந்திர தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் செயல்படுவதற்கான வழிகாட்டுதல் கூட்டம் பாஜக மாநில தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் தலைமையில் ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சவுக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் நடைபெற்ற கூட்டத்தில் ...

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் திருமணம் முடிந்து கணவருடன் வாழ்க்கையை தொடங்கினார். அப்போது அந்த பெண் அதே பகுதியில் உள்ள கம்ப்யூட்டர் சென்டருக்கு சொந்த வேலை காரணமாக சென்று வந்தார். அப்போது கம்ப்யூட்டர் சென்டரின் உரிமையாளரான பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 33) என்பவருக்கும், அந்த பெண்ணுக்கும் பழக்கம் ...

கோவை, கூடுதல் வட்டி தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ.71 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். கோவை மாநகர குற்றப் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறும் போது:- கோவை வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் பெலிக்ஸ் பெர்னார்டு (வயது 35), தினேஷ் (30). இவர்கள் டிரேட் குயின்ட் வெல்த் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்தை ...

கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை பக்கம் உள்ள எரிசனம்பட்டியை சேர்ந்தவர் கருப்புசாமி ( வயது 60)இவர் கடந்த 5 ஆண்டுகளாக நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கு சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் இவர் தீராத கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கருப்புசாமி மலையாண்டிபாளையம் பட்டினம் அருகே உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் ...

கோவை கடைவீதி காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர்  சண்முகம். இவர் நேற்று உக்கடம் – புல்லுக்காடு சந்திப்பில் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தார். அப்ப அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அந்த நபர் சப் இன்ஸ்பெக்டர் சண்முகத்தை திட்டி தகராறு செய்தார். ...

கோவை பீளமேடு ஹோப் காலேஜ் ஸ்ரீநகர்,காமராஜர் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் ( வயது 47 ) இவர் பீளமேட்டில் அவிநாசி ரோட்டில் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவில் இவரது கடையில் சூப்பர்வைசராக பணி புரிந்து வரும் கண்ணப்பன் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இரவில் யாரோ மர்ம ஆசாமிகள் கடையில் ஷட்டர் ...

கோவை திருச்சி ரோட்டில் உள்ள ஐ.ஓ.பி .வங்கிக்கு பின்புறம் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் செல்போன் டவர் அமைக்கப்பட்டிருந்தது. அதை யாரோ திருடி சென்று விட்டனர் . அதன் மதிப்பு ரூ 10 லட்சத்து 94 ஆயிரத்து 765 இருக்கும். இது குறித்து சென்னையைச் சேர்ந்த அந்த நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி அர்ஜுனன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் ...

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் சீனிவாசா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் ராம்கி ( வயது 35) தச்சு தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். நேற்று அவரது வீட்டின் மாடியில் குடிபோதையில் நடந்து கொண்டே செல்போன் பேசினாராம். அப்போது திடீரென்று கீழே விழுந்தார் .இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலைய சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜோதிமணி போலீஸ்காரர் கோட்டைசாமி ஆகியோர் நேற்று அதிகாலையில் மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தினர். அவர் நிற்காமல் சென்றார். எனவே அவரை பைக்கில் துரத்திச் சென்று பிடித்தனர். விசாரணையில் அவர் புதுக்கோட்டை ...

கோவை பீளமேடு அண்ணா நகர் ஆறுமுகம் லேஅவுட் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் அந்த பகுதியில் மெஸ் நடத்தி வருகிறார் .இவரது மகன் ஹரிஹரன் (வயது 22) அவரது தந்தையின் ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.இவர் ஆவராம்பாளையத்தைச் சேர்ந்த வைஷ்ணவி என்ற பெண்ணை காதலித்தாராம்.அதே பெண்ணை விக்னேஷ் என்பவரும் காதலித்து வந்தாராம். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ...