வாஷிங்டன் : ரஷ்யா – உக்ரைன் போர் உக்கிரம் அடைந்து இருக்கும் நிலையில், அமெரிக்காவும் சீனாவும் தனித்தனியே போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருவதால் 3ம் உலக போர் குறித்த அச்சம் எழுந்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வரும் அமெரிக்கா. ரஷ்யாவின் எல்லையை ஒட்டியுள்ள போலாந்து, ருமேனியா உள்ளிட்ட நாடுகளின் எல்லைகளில் போர் ...

2022 சட்டமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் தியோபந்த் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரிஜேஷ் வெற்றி பெற்றார். அவர் சமாஜ்வாதி கட்சியின் கார்த்திகே ராணாவை 7104 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பிரிஜேஷ் சிங் 93890 வாக்குகளும், கார்த்திகே ராணா 86786 வாக்குகளும் பெற்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் சவுத்ரி ராஜேந்திர சிங் 52732 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் ...

மின்னணு வர்த்தகத்தில் உலகஅளவில் அதிக முதலீட்டை ஈர்த்த நாடுகள் வரிசை பட்டியலில் இந்தியா 2-வது இடத்தை பிடித்து உள்ளது. இது தொடர்பாக லண்டன் அண்டு பார்ட்னர்ஸ் ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்றை அடுத்து உலக அளவில் ஆன்லைன்’ மூலம் பொருட்களை வாங்குவது அதிகரித்துள்ளது. இதனையடுத்து மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கான தேவைகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ...

லக்னெள: உத்தர பிரதேசத்தில் பாஜக தொடா்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ள நிலையில், யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய உத்தரகண்ட் மாநிலத்தின் பாரி கா்வால் பகுதியில் உள்ள பஞ்சூரில் கடந்த 1972-ஆம் ஆண்டு ஜூன் 5-இல் பிறந்தவா் யோகி ஆதித்யநாத். அவரது இயற்பெயா் அஜய் சிங் பிஸ்த். பஞ்சூரில் பள்ளிப்படிப்பை முடித்த ...

சென்னையில் இரண்டாவதாக விமான நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகி இருக்கிறது. இந்திய விமான நிலைய ஆணையம் கிரீன்ஃபீல்டு வசதியை அமைப்பதற்காக, தமிழநாடு அரசு சிறப்பான நான்கு இடங்களை தேர்வு செய்து இருக்கிறது. தற்போதுள்ள மீனம்பாக்கம் விமான நிலைய வசதிகள் போலவே செய்து தரப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் இரண்டாவதாக விமான நிலையத்தை அமைக்க ...

தஞ்சாவூர்: நெல் கொள்முதலில் ஏற்படும் முறைகேட்டை தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் தமிழ்நாடு நுகர்பொரூள் வாணிப கழகத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த கண்காணிப்பாளர் நிலையில் உள்ள (கொள்முதல் பணியாளர்கள்) 313 பேர் ஒரே நாளில் பணியிடமாற்றம் செய்து மேலாண்மை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை தமிழக அரசின் தமிழ்நாடு நுகர்பொருள் ...

5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த 5 மாநிலங்களில் 4 மாநிலங்களில் பாஜக முன்னிலையிலும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது. 4 மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளதால் தமிழ்நாடு பாஜக மாநில அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இனிப்பு ...

லக்னோ: விவசாயிகள் போராட்டம் மிகத் தீவிரமாக நடைபெற்ற இடங்களில் ஒன்றான  மேற்கு உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் பாஜகவே அதிகப்படியான இடங்களைக் கைப்பற்றுகிறது உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 7 கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அங்கு மொத்தம் 403 இடங்கள் உள்ள நிலையில், ஒரு கட்சி ஆட்சியை அமைக்கக் குறைந்தது 202 இடங்களில் வெல்ல வேண்டும். தேர்தல் ...

தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஒரு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் நடந்தால் மட்டுமே அம்மாநிலத்தில் ஆட்சி நிர்வாகம் அமைதியான முறையில் நடைபெறும். அமைதி நிர்வாகமே ஒரு மாநலத்தை வளர்ச்சி பாதையை நோக்கி வெற்றி நடை போட வைக்கும். ...

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் சத்தீஸ்கர் மாநிலத்தில், கடந்த திங்கட்கிழமையன்று பட்ஜெட் மீதான சட்டசபை கூட்டம் தொடங்கிய நிலையில், நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அங்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூபேஷ் பாகெல் முதல்வராக உள்ளார். பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக, அம்மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்தார். ...