ரிசர்வ் வங்கி அளித்துள்ள பாதுகாப்பான வங்கிகளின் பட்டியல் இதோ.. மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்கிறார்கள். ஓய்வு காலத்தில் இந்தப் பணம் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இதைச் செய்கிறார்கள். ஆனால் சில நேரங்களில் வங்கியே மூழ்கிவிடும். அப்போது பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவரின் கைகளில் தலையில் அடிக்க்துக்கொண்டு அழுவதைத்தவிர வேறு எதுவும் இல்லை. எனவே ...

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சொல்லி கெஞ்சிய சப் இன்ஸ்பெக்டரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். கல்வியின் அருமையை உணர்ந்த காவல் உதவி ஆய்வாளர் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அம்மக்களிடம் சப் இன்ஸ்பெகட்ர் பேசும் காணொளி இணையத்தில் வைரலாகி உள்ளது. அவர் அந்த வீடியோவில் ‘ நான் தவறு ...

புதுச்சேரியில் தற்போது மீன்பிடி தடை கால நிவாரண உதவித்தொகை 5500 இல் இருந்து 6500 ரூபாயாக உயர்த்தப்பட்டு வரும் புதன்கிழமை முதல் மீனவர்களுக்கு வழங்கப்படும் என்று மீன்வளத் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் அதிரடி அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார். புதுச்சேரியில் தற்போது மீன்பிடி தடைக்காலம் தொடங்கி இருப்பதால் மீன்களின் விலை உயர்ந்துள்ளது. ஒருகிலோ வஞ்சரம் ரூ.1,100-க்கு ...

இனி அடுத்த ஆட்டமே சி.பி.ஐ’யிடம்தான் என அண்ணாமலை அடுத்த அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார். திமுக ஆட்சி அமைத்த பிறகு திமுக மற்றும் பாஜகிடையிலான கருத்து மோதல்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தமிழக அரசின் பல துறைகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன் வைத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் அண்ணாமலை தன் கையில் கட்டி இருப்பது வெளிநாட்டு ...

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியடையும் என இபிஎஸ் பேட்டி. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் உறுதியாக மெகா கூட்டணி அமையும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட சென்னை பெரம்பூர் அதிமுக செயலாளர் இளங்கோவன் படத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர் சந்தில் பேசிய இபிஎஸ், நாடாளுமன்ற ...

கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்தவர் சேகர், இவரது மகன் அருண் ( வயது 38) இவர் நேற்று ராமநாதபுரம் காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த நந்தகுமார் ( வயது 28) என்பவருடன் பைக்கில் கோவை சுங்கம் ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்தார். பைக்கை அருண் ஓட்டினார். சுங்கம் வாலாங்குளம் ரோட்டில் சென்ற போது ...

கோவை பீளமேடு வி. கே. ரோட்டில் தனியாருக்கு சொந்தமான அப்பார்ட்மெண்ட் உள்ளது இங்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பசார்லஸ் என்பவர் ராம்குமார் என்பவருடன் புதிதாக குடி வந்தார்.இவர் தனக்கு சொந்தமான காரை பார்வையாளர்கள் கார் நிறுத்தும் இடத்தில் தொடர்ந்து நிறுத்தி வந்தாராம்.இதை அந்த அப்பார்ட்மெண்ட் செயலாளர் சுந்தர்ராசு (வயது 42) கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த சார்லஸ் ...

கோவை: சேலம் மாவட்டம் , தம்பம் பட்டி உடையார்பாளையம், குறிஞ்சி நகரை சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 31) இவரது மனைவி மோகனா (வயது 29 )இவர்கள் இருவரும் நேற்று குனியமுத்தூர் ரோடு கோவை புதூர் பிரிவில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவர்களது ஸ்கூட்டர் மீது ...

கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் நடந்த ரவுடி கொலையும்,நீதிமன்றம் அருகே நடந்த ரவுடி கொலையும் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.இது தொடர்பாக ரவுடிகள் பலர் கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நகர் முழுவதும் ரவுடிகள் பட்டியல் கணக்கெடுக்கப்பட்டு,ஏராளமான ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.தொடர்ந்து போலீசார் 3 ரவுடிகளை தேடி வருகிறார்கள்.இந்த நிலையில் ...

கோவை பேரூர் அருகே உள்ள செல்லப்பகவுண்டன் புதூரில்ஒரு தோட்டத்துக்கு அருகே சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பேரூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியது தெரிய வந்தது. இது தொடர்பாக செல்ல கவுண்டன் புதூரை சேர்ந்த பிரதீப் குமார் ...