உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ஆகும். இந்த கோவில் பின்புறம் சிவனே மலையாக காட்சி தருகிறார். இந்த மலையை சுற்றிலும் 14 கிலோமீட்டர் கிரிவலப்பாதை அமைந்து உள்ளது. இங்கு கிரிவலம் வெளிநாடு, வெளிமாநிலம், வெளியூர் பகுதிளில் இருந்து லட்ச கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். இதுமட்டுமின்றி ...

கோவை : விழுப்புரம் மாவட்டம், அகரம்பாட்டை முத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 23) இவர் ” கிராபிக் டிசைனர்” படித்துள்ளார். இவர் கல்லூரியில் படிக்கும்போது கோவை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது .அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது . இதையடுத்து இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இந்த நிலையில் ...

கோவை ராமநாதபுரத்தில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு கடந்த 29ஆம் தேதி இரவில் யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கம்யூட்டர் அறையின் பூட்டை உடைத்து அங்கிருந்த 6 பேட்டரிகளை திருடி சென்று விட்டனர். இது குறித்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் ரவி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து ...

கோவை- பாலக்காடு மெயின் ரோட்டில் உள்ள குளத்துப்பாளையம் ரோடு சந்திப்பில் நேற்று இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ஒரு பைக்கில் பின்னால் இருந்து வந்த கோவை புதூர் அறிவொளி நகரை சேர்ந்த முருகேசன் மகன் கோபிநாத் (வயது 20)மற்றொரு பைக் ஓட்டி வந்த குளத்துப்பாளையம் கே.பி.ஆர் .காலனியை சேர்ந்த கருப்பசாமி (வயது 51 ...

கோவை பாப்ப நாயக்கன் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் ஒரு மளிகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மளிகைக்கடைக்கு அடிக்கடி வரும் வாலிபர் ஒருவர் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பெண்களை தனது செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்தார். இதனை மளிகைக் கடைக்காரரின் மனைவி பார்த்துள்ளார். இது குறித்து அவர் தனது கணவரிடம் தெரிவித்தார். சம்பவத்தன்று மீண்டும் ...

கோவை கணபதி மாநகரில் வசித்து வருபவர் வினோத் என்ற செல்லச்சாமி, (வயது35) இவர், ‘மெட்கியூர் பார்மசி’ என்ற பெயரில், கணபதி மாநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மருந்துக்கடை நடத்தி வந்தார்.மொத்தமாக மருந்து வாங்கி, பல்வேறு நிறுவனங்களுக்கு சப்ளை செய்து, அதிக லாபம் ஈட்டி வருவதாகவும்,தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்வோருக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கு, 10 ஆயிரம் ...

நீலகிரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளும் கிழக்கு தொடர்ச்சி மலைகளும் சந்திக்கும் இடமாக தொட்டபெட்டா மலைச்சிகரம் உள்ளது. இந்த மலையில் பல்வேறு அரிய வகை தாவரங்கள், மலர்கள், மூலிகைகள் மற்றும் மரங்கள் உள்ளன.குறிப்பாக, ரோடோடென்ரன் மரங்கள் அதிகளவு காணப்படுகிறது. குளிர் பிரதேசமான இமாச்சல பிரதேசம் மற்றும் நீலகிரியில் மட்டுமே இந்த வகை மரங்கள் காணப்படுகிறது. மிகவும் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம் பாளையத்தை சேர்ந்தவர் இந்திரஜித் (வயத 29). அழகு கலை நிபுணர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவருக்கு ஆனைமலை சோமந்துறை சித்தூரை சேர்ந்த நிவேதா (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை ...

கோவை சுண்டக்காமுத்தூரை சேர்ந்தவர் அர்ஜூன் (வயது 37). இவர் சிங்கப்பூரில் உள்ள வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது தாய் கடந்த 23-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு சேலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது அர்ஜூன் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். சிறுமிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆழியாரை சேர்ந்த 22 வயது கட்டிட தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ...