கோவை கவுண்டம்பாளையம், சுந்தராபுரம் கரும்புக்கடை ஆகிய பகுதிகளில் புதிதாக 3 போலீஸ் நிலையங்கள் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து வருகிறது. அந்த 3 போலீஸ் நிலையங்களுக்கும் இன்ஸ்பெக்டர்,சப் இன்ஸ்பெக்டர்கள்,, தலைமை காவலர்கள் போலீசார் என்று தலா 31 பேர் வீதம் மொத்தம் 93 பேர் நியமிக்கப்படுவதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய ...
கோவை மணியக்காரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினகர்(30). இவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். மேலும் உடலை முறுக்கேற்ற உடற்பயிற்சி கூடத்துக்கு செல்லும் அவர் அதிகளவில் அசைவ உணவுகள் மற்றும் புரோட்டீன் பவுடர் உட்கொண்டு வந்துள்ளார். இதனால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் திடீரென ...
சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா, ஆமிதாநல்லூர் கிராமத்தில் வசித்து வந்தவர் சவுந்தரராஜன் (35). தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கீதாலட்சுமி என்கிற மனைவியும், 3 வயதில் மிதுன் மற்றும் ஒன்றரை ...
புதுடெல்லி: இருசக்கர வாகனத்தில் அதிவேக பயணத்தின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளங்களை கொண்டிருந்த பிரபல யூடியூபர் அகஸ்தய் சவுகான் விலை உயர்ந்த பைக்கில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முயன்றபோது சாலை விபத்தில் உயிரிழந்தார். உத்தராகண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர் அகஸ்தய் சவுகான். 25 வயதான இவர், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ...
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ்-க்கு இன்று முடிசூட்டும் விழா நடைபெறுகிறது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு பிறகு, இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் இன்று உலகத்தலைவர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அரச குடும்பத்தினர் முன்னிலையில் முடி சூட்டுகிறார். மூன்றாம் சார்லஸ் மன்னர் மற்றும் அவரது மனைவி கமிலாவின் முடிசூட்டு விழா இன்று லண்டனில் பிரமாண்ட ...
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து உரிமையாளர்கள் இனி க்யூர் கோடு ஸ்கேன் செய்து சொத்து வரி செலுத்தலாம். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சி வளாகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்கள் மூலமாக க்யூர் கோடு ஸ்கேன், விபிஎன் முகவரி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங், காசோலை மற்றும் வரைவோலை ...
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித்தனியே நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில், இளங்கலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது. இந்த ...
கோவையில் சேவல் சண்டை பந்தையம்.. சேவல் சண்டை பந்தையத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது போலிஸார் கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவிப்பு.. கோவையில் தோட்டம் பகுதி ஒன்றில் சேவல் சண்டை நடத்திப் பந்தயம் கட்டி சட்டவிரோத செயல்கள் ஈடுபட்ட ஐந்து பேர் கைதாகினார். குமார், ராஜேந்திர பிரசாத், நாகராஜ், சீனிவாசன், ஜெயராஜ் உள்ளிட்ட ஐந்து நபர்கள் ...
புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான கீழ்புத்துபட்டு அருள்மிகு பராசக்தி கோவில் அமைந்துள்ளது. இதன் கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக யாக சாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து கலசம் புறப்பாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விமான கோபுரத்திற்கும், மூலமூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகமானது நடைபெற்றது. விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை ...
கோவையில் கஞ்சா வியாபாரிகள் கூண்டோடு கைது. கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்து போலிஸார் நடவடிக்கை.. ரத்தினபுரி பகுதிகளில் கஞ்சா விற்று வந்ததாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பல்வேறு குற்ற பின்னணியில் உள்ள சூரிய பிரகாஷ் கஞ்சா விட்டதாக போலீசாரால் கைது. செல்வபுரம் பகுதியில் கஞ்சா விட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் தனிப்படை போலீசார் ...













