விடுதலை பெற்ற 660 முன்னாள் சிறை வாசிகளுக்கு 3.30 கோடி மதிப்பில் உதவி தொகை வழங்கும் விழா -முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு… தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம் சார்பாக சென்னை ராஜா அண்ணாமலை மன்றம் எஸ் பிளனேடு சாலையில் இன்று விடுதலை பெற்ற 660 முன்னாள் சிறைவாசிகளுக்கு 3.30 கோடி மதிப்பில் உதவித்தொகையை முதல்வர் மு.க. ...

பழங்குடியின மக்களின் கைவினைப் பொருட்களை ரசித்து பார்வையிட்டு, குறைகளை கேட்டு அறிந்த வனத்துறை அமைச்சர் – பொதுமக்கள் பாராட்டு… கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற மேல் தொகுதியான வால்பாறை பகுதியில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்க் கொண்டார். முன்னதாக அட்டகட்டி பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதை ...

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று ஆயிரக்கணக்கான மக்கள் கிரிவலம் செல்வது வழக்கம். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக கருதப்படும் திருவண்ணாமலையில் பௌர்ணமி நாட்களில் 14 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் மலைபாதைகளில் கிரிவலம் செல்வர். அந்த வகையில் சித்திரை மாதத்தில் ...

மதுரையில் சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி திருக்கல்யாண உற்சவம், தேர்த்திருவிழா நடைபெற்று முடிந்துள்ளது. இன்று விழாவின் சிகர நிகழ்ச்சியாக அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்று வருகிறது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை முதல் தொடங்கியது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தால் மதுரை மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதனை ...

கோவை அருகே உள்ள ஒத்தக்கால் மண்டபம்,அசோக் ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 48) பழக்கடை நடத்தி வருகிறார்.நேற்று இவரும் அவரது கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் அதே ஊரைச் சேர்ந்த ராமன் ( வயது 50) என்பவரும் குடிபோதையில் ஒரே பைக்கில் பொள்ளாச்சி- கோவை ரோட்டில் வந்து கொண்டிருந்தனர்.ரவி பைக்கை ஓட்டி வந்தார். ...

கோவை அருகே உள்ள மேற்கு அரசூரைச் சேர்ந்தவர் வடிவேல் இவரது மனைவி கவிதா( வயது 22) நேற்று இவர்கள் இருவரும் ஸ்கூட்டரில் அங்குள்ள என் அன்டி. பைப்பாஸ்ரோட்டில் சென்று கொண்டிருந்தனர் அப்போது அந்த வழியாக வந்த ஈச்சர் லாரி இவர்கள் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர் சிகிச்சைக்காக கோவை அரசு ...

கோவை ஆர் .எஸ். புரம். சுப்பிரமணியபுரம், 2-வது வீதியை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி சொப்னா ( வயது 42)இவரது கணவர் பாலாஜி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதிலிருந்து சொப்னா மன அழுத்தத்துடன் காணப்பட்டார் .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த சொப்னா நேற்று அவரது வீட்டில் வைத்து உடலில் பெட்ரோல் ஊற்றி தீ ...

கோவை பி.என்.புதூர், கோகுலம் காலணியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் சன்மதி ( வயது 25) நேற்று இவர் கோகுலம் காலனி 3 -வது வீதியில் நடந்து சென்றார்.அப்போது அவருக்கு பின்னால் நடந்து வந்த ஒரு ஆசாமி திடிரென்று இவர் மீது பாய்ந்து  கழுத்தில் கிடந்த 9 கிராம் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பி ...

கோவை : ஒடிசாவை சேர்ந்தவர் மிட்டு ரவுட் (வயது 23) பட்டணம் புதூரில் தங்கியிருந்து பிளம்பிங் வேலை செய்து வந்தார்.இவர் நேற்று பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் 30 அடி உயரத்தில் நின்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ...

கோவை கே .கே .புதூர், சாய்பாபா காலனி ,பெரிய சுப்பண்ணன் வீதியைச் சேர்ந்தவர் அருண் குமார் ( வயது 47) இவர் புது சித்தாபுதூர் வெங்கடசாமி ரோட்டில் ஸ்ரீ அங்காளம்மன் டிரேடர்ஸ் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். கடந்த 2 -ந் தேதி இரவு இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று ...