கணவருடன் சேர்ந்து வாழ மறுத்த பெண் பல் மருத்துவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ பற்ற கணவர் கைது!!!   கோவை அம்மன் குளம் பகுதியில் வசித்து வருபவர் இன்பராஜ் என்பவரின் மகள் பிருந்தா (30). தனியார் மருத்துவமனையில பல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரின் மகன் செல்வகுமாரன் ...

12 அடியாக சரிந்த சிறுவாணி அணையின் நீர்மட்டம்: குறைக்கப்பட்ட குடிநீர் எடுக்கும் அளவு    கோவை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிறுவாணி அணை முக்கிய பங்கு வைக்கிறது. இந்த அணையானது கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அடர்ந்த வனப் பகுதியில் நடுவே அமைந்து உள்ளது. அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தமிழக எல்லையில் ...

டார்ஜிலிங் சென்ற குடும்பம்: கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 41 பவுன் தங்க நகை, பணம் கொள்ளை!!! கோவை ராமநாதபுரம் சிவராம் நகர் பகுதியை சேர்ந்தவர் மன்மதன் (54). இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அனுராதா(52) தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு ...

நாய்க்கு சாப்பாடு போட்டால் திருட்டு பட்டம் கட்டுவோம் : பெண்ணை மிரட்டிய அப்பகுதி வீடுகளின் உரிமையாளர்கள் – காவல் நிலையத்தில் புகார்….! கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெனிபர் மற்றும் செந்தில் குமார் தம்பதியினர். ஜெனிபர் வீட்டு வேலை செய்து வருகிறார். அதே போல அவரது கணவர் செந்தில் குமார் கட்டுமான பணி செய்து வருகிறார். ...

கோவையில் புதிதாக திறந்த நகைக் கடைகளில் 50 பவுன் தங்க நாணயங்கள் திருடிய வாலிபர் கைது கோவை, சொக்கம்புதூரை சேர்ந்தவர் அருண்குமார். இவருடைய மனைவி ஸ்ரீதேவி (வயது 44). இவர் ஆர்.எஸ்.புரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக நகைக் கடை திறந்தார். அந்த கடையில் நெல்லை மாவட்டம் ராவணசமுத்திரத்தை சேர்ந்த முத்துக்குமார் (28) என்பவர் ...

கோவை நாடாளுமன்றத் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றத்தில் மனு கோவை மாவட்டத்தில் மொத்தம் 30,81,594 வாக்காளர்கள் உள்ளனர். கோவையில் மொத்த வாக்குப் பதிவு சதவீதம் 64.81%, தமிழகத்தில் மொத்த வாக்குப் பதிவு சதவீதம்: 69.46%. கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஏப்ரல் 19, 2024 அன்று (வாக்களிப்பு ...

தெரு நாய்களை கத்தியால் குத்தி நபர் மீது கோவையில் வழக்கு பதிவு கோவை சாய்பாபா காலனி அடுத்த வெங்கடாபுரம் பகுதியில் வசித்து வருபவர் முருகேசன் என்பவரின் மகன் சதீஷ் (21). கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் அருகில் உள்ள மாநகராட்சி கழிப்பறை பகுதியில் சுற்றித் திரிந்த இரண்டு தெரு நாய்களை கத்தியால் ...

வனபத்ரகாளியம்மன் கோவிலில் தட்டு காணிக்கைகளை கையாடல் செய்த விவகாரம் – நான்கு பூசாரிகள் அதிரடியாக கைது. பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் தலைமறைவு. கோவை, மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வன பத்ரகாளியம்மன் திருக்கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலின் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் கடந்த மாதம் புகார் மனு ஒன்றினை அளித்து ...

கொலை முயற்சி வழக்கு குற்றவாளி மீது பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்….   கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்த அய்யாவு மகன் ராமச்சந்திரன் (29) என்பவரை முன் விரோதம் காரணமாக கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் மோகன் குமார் @ மொக்கை மோகன் (19) மீது மேட்டுப்பாளையம் ...

தொடர் குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது…. கோவை மாவட்டம், கோட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர் அடி, தடி மற்றும் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த கோட்டூர் பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் அமுக்க மணி @ மணிகண்டன் (36) என்பவரை காவல் துறையினர் கைது செய்து ...