தேசியக் கொடியை இரவிலும் பறக்கவிட அனுமதிக்கும் வகையில் விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. நாட்டின் 75ஆஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்றுமாறு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா். இந்நிலையில், தேசியக் கொடி தொடா்பான விதிமுறைகளில் மத்திய உள்துறை ...

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் சமீப காலங்களில் கொரோனா, டெங்கு , பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல், தற்போது குரங்கு அம்மை என பொதுமக்களை மிரட்டி வருகிறது. கேரள அரசு ஒன்றிய அரசுடன் இணைந்து குரங்கு அம்மை நோயை பரவ விடாமல் தடுக்கும் முயற்சியில் ...

கோவை போளுவாம்பட்டி வனச்சரக பகுதியில் உள்ள சிறுவாணி வனப்பகுதியில், இரண்டாவது வாரம் வரை கன மழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சிறுவாணி அமைந்திருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், இம்மாத துவக்கத்தில் இருந்தே கன மழை பெய்தது. தொடர்ச்சியாக மூன்று நாட்களாக, 100 மி.மீ.க்கு அதிகமாக மழை பெய்ததால், ...

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படைத்தளபதி பிபின்ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தின் அருகே காட்டேரி பூங்கா உள்ளது. இந்த நிலையில் இந்த பூங்காவுக்கு பிபின் ராவத்தின் பெயர் சூட்ட ...

புதுடெல்லி: திருமணமாகாத பெண்ணுக்கும் கருக்கலைப்பு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் ஆண் நண்பருடன் ஒருமித்த சம்மதத்துடன் இருந்த உறவின் பேரில் கர்ப்பமடைந்துள்ளார். கர்ப்பம் குறித்து அவருக்கு கடந்த ஜூன் மாதம் தெரியவந்துள்ளது. உடனே அவர் கருக்கலைப்பு செய்துகொள்ள மருத்துவர்களை நாடியுள்ளார். ஆனால் திருமணமாகாதவர் என்ற காரணத்தை ...

கள்ளக்குறிச்சி மாணவி உடல் பிரேத பரிசோதனை அறிக்கைகளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக கூறி அவருடைய பெற்றோர் தொடர்ந்து ...

தெலுங்கானா மாநிலம், சைராபாத் பகுதியை சேர்ந்தவர் தீனா (23). இவர் அங்குள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். குவாலியரில் உள்ள ஐ.ஐ.ஐ.டி.எம் நிறுவனத்தில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் தீனா, தன்னுடைய முயற்சியால் யூ-டியூப் சேனல் ஒன்றை உருவாக்கி அதில் ஆன்லைன் விளையாட்டு வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இவர் உருவாக்கிய யூ-டியூப் ...

கோவை மாவட்டம் நெகமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். மாணவிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக திருப்பத்தூர் அருகே உள்ள ரெட்டியூரை சேர்ந்த அரவிந்தன் (வயது 23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. 2 ...

கோவை வடவள்ளி அருகில் உள்ள சோமையம்பாளையத்தை சேர்ந்தவர் தமிழரசன் ( வயது 30) டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். இவர் குடிப்பழக்கம் உடையவர். இவரது மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு வந்தார்.இதனால் இவருக்கும், மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ...

கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மனைவி மைதிலி ( வயது 35) பி.எச்.டி .பட்டம் பெற்றவர். இவர் தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார் .இவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது . தற்போது மைதிலி 9 மாத கர்ப்பமாக இருந்தார்.அவருக்கு இரட்டை குழந்தைகள் வயிற்றில் இருந்தது. இந்த நிலையில் ...