கோவைபுதூர் கோகுலம் காலணியில் வசிப்பவர் ராமச்சந்திரன் (வயது 63) எம்,பி.பி.எஸ். டாக்டர்.இவரது சொந்த ஊர் கேரளா, இவர் குடும்ப தகராறு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து கோவை புதூரில் தனியாக வசித்து வருகிறார். குடிப்பழக்கம் உடையவர்.நேற்று அவரது வீட்டின் உரிமையாளர் முகமது அகிப்கான் அவருக்கு உணவு கொடுப்பதற்காக சென்றார். அப்போது அங்குள்ள ஒரு அறையில் டாக்டர் ...

கோவை பூ மார்க்கெட் தெப்பக்குளம் வீதியை சேர்ந்தவர் ரவிக்குமார் இவரது மகன் கனக விக்னேஷ் (வயது27)இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இவர் சூலூர் பக்கம் உள்ள சங்கோதிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் சர்வீஸ் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார்.இந்த நிலையில் நேற்று எந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ...

கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூர், ஆத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் உதிர பாண்டியன் (வயது 30). கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரியங்கா (24). இவர்களுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் உதிர பாண்டியனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. அவரது மனைவி பிரியங்கா, கணவரிடம் பலமுறை குடிப்பழக்கத்தை நிறுத்த ...

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி என்ற பிரசாரத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும், அதன்படி நாடு முழுவதும் 20 கோடி வீடுகள் மற்றும் அரசுஅலுவலகங்களில் வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தேசிய கொடியை பறக்கவிடவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மூவர்ணக்கொடி உடனான பிணைப்பை மேம்படுத்தும் வகையில் ...

தேனி : வைகை அணையின் நீர் மட்டம் முழு கொள்ளவை எட்டி உள்ளதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை 71 அடி உயரம் கொண்டது. இந்த அணைக்கு நீர்வரத்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை சேர்ந்த வரசநாடு மூலவைகை ஆறு மற்றும் முல்லை பெரியாற்றில் இருந்து ...

கோவை மதுக்கரை பக்கம் உள்ள குரும்பபாளையம் சென்னை சில்க்ஸ் நகரைச் சேர்ந்தவர் வெற்றி விஜயன் (வயது 37) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று பைக்கில் பாலக்காடு- கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். கே. ஜி. சாவடி அருகே சென்றபோது அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு லாரி எந்த சிக்னலும் ...

கோவை :நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்,மோகனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையன் என்ற வாத்து கோழி (வயது 70)இவர் ஒரு வழக்கு தொடர்பாகதண்டனை கைதியாக 9 – 3 – 2020 முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு நேற்று சிறையில் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ...

கோவை மாவட்டத்தில் சுமாா் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் கிடைத்துள்ளன. தடயங்கள் இது குறித்து திருவாரூா் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக தமிழ்த் துறைப் பேராசிரியா் ச.ரவி கூறியிருப்பதாவது:- வரலாற்றுக் காலத்துக்கு முன் சங்ககால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கோவையில் இருந்து கணுவாய் வழியாக தடாகம், வீரபாண்டி வழியாக கேரளம் செல்லும் பெருவழிச்சாலையில் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லார் புளியன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வன் (வயது 25). இவரது மனைவி அபிராமி (20). இவர்களது ஒரு வயது மகள் தர்ஷா. இவர்கள் அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்கள். சம்பவத்தன்று சிறுமி தர்ஷா வீட்டின் முன்பு விளையாடி கொண்டு இருந்தார். பின்னர் ...

மாரண்டஹள்ளி அருகே கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள மூன்று கல்குவாரிகளை அகற்ற வலியுறுத்தி 7 கிராம மக்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சூடனூர், பாலப்பனள்ளி, தண்டே குப்பம், எல்லப்பன் பாறை, கூலிகானூர், ஜிட்டாண்டஹள்ளி உள்ளிட்ட கிராமங்களை சுற்றி மலைகள் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கல்குவாரிகள் ...