கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள தேரம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜ் (வயது 70 ) விவசாயி .இவர் நேற்று அவரது வீட்டில் உள்ள மாட்டு கொட்டகைக்கு பால் கறக்க சென்றார் .அப்போது அவரது இடது காலில் பாம்பு கடித்தது .அவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்..பின்னர் மேல் சிகிச்சைகாக கோவை அரசு மருத்துவமனைக்கு ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமி செட்டிபாளையம், சாரங்கா நகரை சேர்ந்தவர் மாரியப்பன். டெய்லர். இவரது மனைவி ரோகினி ( வயது 33) இவர்களுக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகிறது. 2மகன்கள் உள்ளனர். இவர் நேற்று அவரது டெய்லர் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார் ‘அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரகாஷ் ...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மதுக்கரை குரும்பபாளையத்தை சேர்ந்த ராமநாதன் மற்றும் அந்த ஊர் இளைஞர்கள் மதுவை கொட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமநாதன் கூறுகையில், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு டவுன் பஸ் ஸ்டாண்ட் , குடிதண்ணீர் பைப், கோயிலுக்கு அருகில் புதிதாக டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டுள்ளது . இங்குதான் ...

பெய்ஜிங்: சீனாவில் ஜி ஜின்பிங் பொறுப்பேற்றதில் இருந்து, சீனா, நாட்டில் பல அடக்குமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அடக்கு முறைக்கு சாதாரண குடிமக்கள் மட்டுமல்லாது, அலிபாபா போன்ற பல தொழில்நுட்ப ஜாம்பவான்களும் அடக்குமுறி காரணமாக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். பலரது இருப்பிடம் கூட சரியாக தெரியவில்லை. விதி மீறல்கள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, தொடர்ச்சியான விசாரணைகளை எதிர்கொள்கின்றனர். ...

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி  சீனக் கப்பல் வரவுள்ள சர்ச்சைக்குரிய விசயத்தைக் கண்டித்து இலங்கை அமரபுர மகா சங்க சபையின் பொதுச் செயலாளர், பேராசிரியர் பல்லேகந்தே ரத்தினசார தேரர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போதைய கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கும், மனிதாபிமான உதவிக்காகவும், சர்வதேச நாணய நிதியம், இந்தியா, மேற்கத்தேய உலக நாடுகள் ...

கும்பகோணம் நடனபுரீஸ்வரர் சிவன் கோவில் சோழர் கால பார்வதி சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். கும்பகோணம் அருகே தாண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது.கடந்த 1971 ஆம் ஆண்டு கோவில் பூட்டு உடைக்கப்பட்டு பார்வதி சிலை, நடராஜர் சிலை,கோலு அம்மன் சிலை உட்பட 5 பஞ்ச லோக சிலைகள் திருடப்பட்டது. ...

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ரவியை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் பேசி வருகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக டெல்லிக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் அங்கு மத்திய அமைச்சர்களை சந்தித்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் தற்போது ஆளுநருடனான இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ‘ஆட்சி மாற்றம் அரசியல் ...

கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூரில் இருந்து இக்கரை போளுவாம்பட்டி செல்லும் வழியில் உள்ளது தென்னமநல்லூர் கிராமம். இந்த ஊரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறார்கள். இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியே வாழ்கிறார்கள். இவர்கள் விளைபொருட்களை காலை வேளையில் வரும் பஸ்களில் ஏற்றி உழவர்சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வார்கள். ஆனால் கடந்த ஒரு மாதமாக ...

கோவை கணபதி கட்டபொம்மன் வீதியைச் சேர்ந்தவர் குமார் .இவரது மகள் நின்சி ( வயது 23) இவர் கேரளாவை சேர்ந்த ஜெர்சி என்ற வாலிபரை காதலித்து வந்தார் .தனது காதலை பெற்றோர்களிடம் கூறினார் .அவர்கள் இன்னும் ஒரு ஆண்டு கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார்கள். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நின்சி நேற்று அவரது ...

கோவையை அடுத்த ஆலந்துறை பக்கம் உள்ள பூலுவபட்டி, உரிப்பள்ளம் புதூரை சேர்ந்தவர் வேலுமணி இவரது மனைவி ராஜாமணி ( வயது 34) இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். இவர்கள் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.கணவன்- மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டு ...