அமர்நாத் சன்னதிக்கு அருகிலுள்ள முகாமில் வெள்ளிக்கிழமை, மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர், மேலும் 25 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாலை 6 மணியளவில் மேக வெடிப்பு ஏற்பட்டது, மேலும் திடீர் வெள்ளம் முகாமின் ஒரு பகுதியை அடித்துச் சென்றது, இதில் குறைந்தது 25 கூடாரங்கள் ...
கோவை-திருச்சி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக ரெயின்போ காலனி முதல் பங்குச்சந்தை கட்டிடம் வரை மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தில் கடந்த சில நாட்களுக்க முன்பு வெவ்வேறு விபத்தில் 2 வாலிபர்கள் இறந்தனர். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். ...
தென்மேற்கு பருவமழை பல மாவட்டங்களில், 100-சதவீதத்திற்கு மேல் பொழிந்து உள்ளதாக, வேளாண் காலநிலை ஆய்வு மைய தலைவர் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. கடந்த, 38-நாட்களில் பல மாவட்டங்களில், 100-சதவீதத்துக்கும் அதிகமாக பெய்துள்ளதாகவும், ஒரு சில மாவட்டங்களில் மழைப்பொழிவு பொய்த்துள்ளதாகவும், வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வேளாண் ...
கோவை அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம் லிங்கன். கிறிஸ்தவ பாதிரியார். இவரது மகன் சாம்சுபர்கன் (வயது 19) இவர் நேற்று மதியம் சரவணம்பட்டி- விளாங்குறிச்சி ரோடு சந்திப்பில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிரைய்லர் லாரி இவரது பைக் மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்து அதே இடத்தில் ...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அல்லிகுளம் பகுதியில் குளக்கரையை சுற்றி 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன .இந்த பகுதியில் கடந்தசில நாட்களாக மழை பெய்து வருகிறது .இந்த நிலையில் அங்கு வசித்து வரும் மாறாள் (வயது83) என்பவர் நேற்று அருகில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று விட்டு தனது வீட்டுக்கு காலை 10 மணி ...
கோவை உக்கடம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக சி.எம்சி காலனி பகுதியில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடுகளில் குடியிருந்தவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டது .அங்குள்ள 700 வீடுகள் இடித்த அகற்றப்பட்டன. மேலும் அங்கு 90 வீடுகள் அகற்றப்படாமல் இருந்தன. அவர்களுக்கும் மாற்று இடம் ஒதுக்கப்பட்டதால் வீடுகளில் குடியிருந்தவர்களை காலி செய்யும்படி நோட்டீஸ் ...
கோவையில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கோவையில் கடந்த சில நாட்களாக காலையில் இருந்தே மழை தூறிக்கொண்டே இருந்தது. பின்னர் சிறிது நேரம் கழித்து சில பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலையில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது. கோவை அருகே உள்ள ...
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள ஆலங்கொம்பை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கன்னியம்மாள் (வயது 30). இவருக்கும் சுரேஷ் என்பவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சுரேஷ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார். பின்னர் கன்னியம்மாள் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சரவணன் என்பவரை ...
கோவை விளாக்குறிச்சி ஜீவா நகரை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 49). எலக்ட்ரீசியன். சம்பவத்தன்று அவர் கே.கே.புதூர் ரத்தினசபாபதி வீதியில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்கு சென்றார். அங்கு மாசிலாமணி முதல் மாடியில் நின்று வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் எதிர்பாராத விதமாக தடுமாறி முதல் மாடியில் இருந்து கீழே விழந்தார். இதைகண்டு ...
ஜப்பான் நாட்டின் முன்னால் பிரதமராக இருந்த ஷின் சோ அபே நேற்று காலை நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்த போது துப்பாக்கியால் ஒருவர் சுட்டார். இதில் உடனே நிலைகுலைந்து போன ஷின் சோ அபே மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பின்னர் மரணம் அடைந்தார். இந்தச் செய்தி உலக நாடுகளுக்கு அதிர்ச்சி அளித்த நிலையில் இந்தியாவுக்கும் ...