கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வெள்ளியங்காடு ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் முத்துகல்லூர், சுண்டகரை, பீளியூர், சோலமலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் அதிகமானோர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கிராமத்தையொட்டி 3 கிலோ மீட்டர் தூரத்தில் அடர்ந்த வன பகுதி உள்ளது. அந்த வனப்பகுதியில் ...
கோவை சவுரிபாளையம் காவெட்டி லே அவுட்டை சேர்ந்தவர் வசந்த் (வயது 35) இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது மனைவி சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டார்.இந்த மன அழுத்தத்தால் வசந்த் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதே போல சின்னியம்பாளையம் இருகூர் ரோடு ,ராமசாமி நகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள எஸ் .சந்திரபாபுரத்தை சேர்ந்தவர் ஆண்டிசாமி ( வயது 69) இவர் பொதுப்பணித்துறையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். குடிப்பழக்கம் உடையவர். நேற்று தனது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார் .அவர் கொடுக்க மறுத்தார். இதனால் மனம் உடைந்த ஆண்டிசாமி நேற்று அவரது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ...
கோவை ஆர்.எஸ்.புரம் அருகே பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பூக்கள் வந்து குவிகின்றன. இந்த பூக்கள் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கிருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிகளவில் பூக்கள் அனுப்பப்படுகிறது. பூக்களின் விலை நாளுக்கு நாள் மாறுபடும் தன்மையுடையது. பண்டிகை மற்றும் ...
கோவை சரவணம்பட்டி அருகே விநாயகாபுரம் சுந்தரம் வீதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி நர்மதா ( வயது 21). இவர்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நர்மதா 3 மாத கர்ப்பமாக உள்ளார். இவர் திருமணத்துக்கு பிறகு தனது குடும்பத்தினருடன் பேசாமல் இருந்தார். கடந்த சில நாட்களாக அவர்களுடன் பேசிக்கொண்டு ...
கோவை மாநகர போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனர் மதிவாணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-கோவை நகரில் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனங்கள் ஒட்டி சென்று விபத்து ஏற்படுவதை தடுக்க இரவு 8மணி முதல் 11 மணி வரை 2 தனிப்படையினர் கோவை மாநகர் முழுவதும் தீவிர சோதனை நடத்துவார்கள் .தினமும் குறைந்தபட்சம் 15க்கு மேற்பட்ட ...
கோவை தாமஸ் வீதியைச் சேர்ந்தவர் புகழேந்தி ( வயது 47 )நகை கடை நடத்தி வந்தார்.இவரது மனைவி சைலா (வயது 45)இவர்கள் இருவரும் கடந்த 9 -11 -2018 அன்று காரில் போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு டிப்பர் லாரி இவர்கள் சென்ற கார் மீது ...
சேலம்: சேலம் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட உள்ளதாக 11 மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றில் இறங்காமல் தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கர்நாடக தலைநகர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதேபோல் காவிரி ...
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லூடிங் பகுதியில் நேற்று நேற்று ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாறியுள்ளனர். 50க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் 20க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. லூடிங் நகரின் அவசரநிலை மேலாண்மைத் துறையிந் துணை இயக்குநர் வாங் பெங் கூறுகையில் ” நிலநடுக்கத்தில் காணாமல் போனவர்கள் எண்ணிக்கை ...
கோவை அருகே உள்ள திருமலையாம்பாளையம் ,பகவதி நகரை சேர்ந்தவர் சேது ராஜன் (வயது 37) இவரது மனைவி ராதா மணி(வயது 32) இவர்கள் இருவரும் நேற்று பைக்கில் சேலம்- கொச்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். செட்டிபாளையம் பைபாஸ் ரோடு அருகே சென்ற போது எந்த வித சிக்னலும் இல்லாமல் ரோட்டில் நிறுத்தி இருந்த ஒரு லாரியின் ...













