கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை, தர்மராஜா கோவில் வீதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 52) இவர் கணுவாய் திருவள்ளுவர் நகரில் உள்ள தனியார் மெட்டல் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.நேற்று தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக இவரது கை மின் ஒயரில் பட்டது.இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார் ...

மாஸ்கோ: உக்ரைனில் அந்நாட்டு ராணுவத்திடம் தோற்று ரஷ்ய படைகள் பின்வாங்குவதால் அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக ரஷ்யாவில் அதிருப்தி நிலவுகிறது. அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன. கடந்த பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடங்கியது. ஒரு சில வாரத்தில் முடிந்து விடும் என கருதப்பட்ட இந்த போர், ...

இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு படகில் சட்டவிரோத வகையில் புலம்பெயர முயன்ற 85 பேரை அந்நாட்டு கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை கடற்படையை சேர்ந்த ரணவிக்ரமா என்ற கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இந்நிலையில், மீன்பிடி படகு ஒன்று சட்டவிரோத வகையில் சிலரை ஏற்றி கொண்டு பட்டிகலோவா பகுதியில் சென்று கொண்டிருந்தது. இதனை கவனித்த கடற்படை அதிகாரிகள் ...

பொள்ளாச்சி பக்கம் உள்ள சூளேஸ்வரன் பட்டி, கண்ணகி வீதியை சேர்ந்தவர் கணேசன். கூலி தொழிலாளி. இவரது மகன் ராம்குமார் ( வயது 19)இவர் மேற்கூரை அமைக்கும் தொழில் செய்து வந்தார்.அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் காதல் வைத்து இருந்தார். இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்தனர். இந்த நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள சின்னாம்பாளையம், இபன் நகரைச் சேர்ந்தவர் சங்கர் குமார் (வயது 50) இவர் மின்வாரிய அலுவலகத்தில் கமர்சியல் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இவரது தம்பி கடந்த 15 நாட்களுக்கு முன் இறந்துவிட்டார். அதில் இருந்து சங்கர் குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் ...

கோவை மாவட்டம நெகமத்தில் உள்ள காளிமுத்து தோட்டத்தில் வசிப்பவர் வேலுசாமி. இவரது மகன் மீனாட்சி சுந்தரம் (வயது 23 )இவர் நேற்று நெகமம் -தாராபுரம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் .சின்ன நெகமம் சமுதாயக் கூடம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு கார் இவரது பைக் மீது மோதியது .இதில் மீனாட்சி சுந்தரம் ...

கோவை மதுக்கரை அருகே உள்ள மீனாட்சிபுரம் ,புது காலணி சேர்ந்தவர் 25 வயதான வாலிபர். இவர் எலக்ட்ரிசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், போத்தனூரை சேர்ந்த 23 வயதான பட்டதாரி இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கபட்டது இதையடுத்து அவர்களுக்கு கடந்த 9-ந்தேதி திருமணம் நடந்தது. 2 பேரும் புதுக்காலனி வந்தனர். மறுநாள் காலையில் எலக்ட்ரீசியன் எழுந்து பார்த்தபோது ...

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் வணிக விமானங்கள் மூலம் பிரிட்டனுக்கு செல்லுமாறும், அங்கிருந்து ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் மூலம் இறுதி சடங்கிற்கு செல்லமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. ஆறுபது ஆண்டுகளில் நடைபெறும் பிரிட்டனின் முதல் அரசு இறுதிச் ...

கோவை மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழையின் தாக்கத்தால் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் 2 வாரத்துக்கு மேல் தொடா்ந்து பலத்த மழை பெய்தது. குறிப்பாக மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்த கன மழையால் நொய்யல் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்தது. நொய்யல் நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழையால் ...

கோவை : பொள்ளாச்சி தண்ணீர் பந்தல் ஸ்டாப் பகுதியைச் சேர்ந்தவர் வீரமுத்து( வயது 68) கூலி தொழிலாளி. இவர் நேற்று வடக்கிபாளையம்- நடுப்புணிரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார் .அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார், இவரது மொபட் மீது மோதியது .இதில் வீர முத்து படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு ...