கோவை அரசு மருத்துவமனையில் உங்களுக்கு வேலை வாய்ப்பு கோவை அரசு மருத்துவமனையில் என்.எச்.எம்., மூலம் ஒதுக்கப்பட்ட, 18 பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். குறித்து, கலெக்டர் சமீரன் கூறியுள்ளதாவது: கோவை அரசு மருத்துவமனையில் என்.எச்.எம்., மூலம் ஒதுக்கப்பட்டுள்ள, காலி பணியிடங்கள், தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன. பன்முக பணியாளர்- 2, மருத்துவ ...
புதுடெல்லி: கார்கில் வெற்றி தின கொண்டாட்டங்கள் இன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளன. கடந்த 1999-ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையிலும் உயிரோடு இருக்கும் ...
தெலுங்கானாவில் வெளிநாட்டிலிருந்து திரும்பிய 40 வயது நபர் ஒருவருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பதாக மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் குரங்கு காய்ச்சலின் முதல் வழக்கு பதிவாகியதை அடுத்து, வெளிநாட்டிலிருந்து தெலுங்கானாவில் உள்ள கமரெட்டி மாவட்டத்திற்குத் திரும்பிய 40 வயது நபர் ஒருவருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பதாக மாநில சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ...
ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் ஆசிரியர்களின் வருகைப்பதிவு செயலி மூலம் கணக்கிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது . தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது ஆசிரியர்களின் வருகைப்பதிவு நோட்டில் கையெழுத்து போடுவதன் மூலம் கணக்கிடப்படுகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை மாற உள்ளது. ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள திப்பம்பட்டி, கொள்ளு பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மகன் சக்திவேல்( வயது 27) இவர் நேற்று பொள்ளாச்சி- உடுமலை ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் .அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த ...
கோவை மலுமிச்சம்பட்டி உடையார் வீதியை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 33). இவர் அங்குள்ள மோட்டார் சைக்கிள் ஓர்க்சாப்பில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். இவருக்கும் காவியா (27) என்பருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. காவியா தற்போது 2 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் முத்துகுமார் சில நாட்களாக உடல் நிலை ...
திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் செயல்படும் அரசு உதவிப்பெறும் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தவர் உணவு அருந்திய பின்னர், தற்கொலை செய்துக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பூசனம் என்பவரது மகள் சரளா , இவர் திருவள்ளுவர் மாவட்ட கீழச்சேரி ஊராட்சியில் ...
டெல்லி: டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டதால் இந்தியாவில் மொத்த பாதிப்பு 4 ஆக அதிகரித்துள்ளது. ...
தேசியக் கொடியை இரவிலும் பறக்கவிட அனுமதிக்கும் வகையில் விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. நாட்டின் 75ஆஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்றுமாறு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா். இந்நிலையில், தேசியக் கொடி தொடா்பான விதிமுறைகளில் மத்திய உள்துறை ...
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் சமீப காலங்களில் கொரோனா, டெங்கு , பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல், தற்போது குரங்கு அம்மை என பொதுமக்களை மிரட்டி வருகிறது. கேரள அரசு ஒன்றிய அரசுடன் இணைந்து குரங்கு அம்மை நோயை பரவ விடாமல் தடுக்கும் முயற்சியில் ...