கோவை: பொள்ளாச்சி கோட்டூரை சேர்ந்த 30 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்த விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. ...

கோவை துடியலூர் பக்கம் உள்ள ஜி .என். மில்ஸ், விவேக் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் தர்ஷன் (வயது 17) பிளஸ் டூ படித்துள்ளான். இவர் கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.சேரன் நகர் சந்திப்பில் சென்ற போது திடீரென்று நிலைத்தடுமாறி  பைக்குடன் கிழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ...

கோவை :மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் சகர் உரையின் ( வயது 22) சக நண்பர்களுடன் சிவானந்த காலனி, டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோட்டில் தங்கியுள்ளார். கோவையில் உள்ள ஒரு ஒட்டலில் வேலை செய்து வந்தார். முகநூல் மூலம் ஒரு பெண்ணிடம் காதல் வைத்திருந்தார்.பின்னர் அந்த பொண்ணுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த சாகர் ...

கோவை உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்தவர் பக்ருதீன் (வயது 54). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று அங்குள்ள டீக்கடை முன்பு தனது மொபட்டை நிறுத்தி விட்டு டீ குடிக்க சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது மொபட்டை காணவில்லை. மர்ம நபர் யாரோ திருடி சென்று விட்டார். ...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பணிக்கம்பட்டி சின்னைய கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் பண்ணாரி ( வயது 55 )இவரது மகன் கோபால் (வயது 28)இருவரும் நேற்று உடுமலை- பல்லடம் ரோட்டில் மினிவேனில் சென்று கொண்டிருந்தனர். வேனை மகன் கோபால் ஓட்டினார் .சின்ன புத்தூர் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த பிக்அப்வேனும் இவர்கள் சென்ற மினிவேனும் நேருக்கு ...

கோவை பக்கம் உள்ள பூலுவபட்டி இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் டேனியல். இவரது மனைவி ஞானமணி (வயது 82) இவரது கணவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.இவர் தனியாக வசித்து வந்தார். அவர்கள் வீட்டில் உள்ள நைலான் கட்டில் அருகே மெழுகுவர்த்தி ஏற்றி வைத்திருந்தார். அது தவறி கட்டிலில் மேல் விழுந்து தீ ...

கோவை இராமநாதபுரம் ஒலம்பஸ் பாரதி நகர், 2-வது வீதியை சேர்ந்தவர் முருகன் .இவரது மகன் அருள் பாண்டியன் ( வயது 18) தருமபுரியில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த வாரம் கோவைக்கு வந்தார். நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது தந்தை முருகன் ராமநாதபுரம் ...

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோடு, லட்சுமி நகரை சேர்ந்தவர் சங்கர் கணேஷ் ( வயது 48) இவர் நேற்று ஆவாரம்பாளையம் இளங்கோ நகரைச் சேர்ந்த மகேந்திரன் (வயது 28) என்பவரது பைக்கில் பின்னால் அமர்ந்து கோவை அவிநாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.அப்போது இவர்கள் சென்ற பைக்கும் அந்த வழியாக வந்த மற்றொரு பைக்கும் நேர் ...

கோவை மாநகரில் சிங்காநல்லூர் ஒரு முக்கியமான பகுதியாக உள்ளது. இங்குள்ள பஸ் நிலையத்தில் இருந்து கோவையின் பெரும்பாலான பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இயக்கபடுகின்றன. மேலும், மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எப்போதும் மக்கள் ...

கோவை சிங்காநல்லூர்-வெள்ளலூர் சாலையில் ரெயில்வே பாலத்துக்கு அடுத்துள்ள நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பழைய பாலத்துக்கு பதில் புதிய பாலம் கட்டப்படுகிறது. ஆனால் தற்போது மழை காரணமாக அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புதிய பாலம் கட்டும் வரை வெள்ளலூர், பட்டணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ளவர்கள் கோவை நகருக்குள் வருவதற்கு வசதியாக புதிய ...