கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோடு, லட்சுமி நகரை சேர்ந்தவர் சங்கர் கணேஷ் ( வயது 48) இவர் நேற்று ஆவாரம்பாளையம் இளங்கோ நகரைச் சேர்ந்த மகேந்திரன் (வயது 28) என்பவரது பைக்கில் பின்னால் அமர்ந்து கோவை அவிநாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.அப்போது இவர்கள் சென்ற பைக்கும் அந்த வழியாக வந்த மற்றொரு பைக்கும் நேர் ...
கோவை மாநகரில் சிங்காநல்லூர் ஒரு முக்கியமான பகுதியாக உள்ளது. இங்குள்ள பஸ் நிலையத்தில் இருந்து கோவையின் பெரும்பாலான பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இயக்கபடுகின்றன. மேலும், மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எப்போதும் மக்கள் ...
கோவை சிங்காநல்லூர்-வெள்ளலூர் சாலையில் ரெயில்வே பாலத்துக்கு அடுத்துள்ள நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பழைய பாலத்துக்கு பதில் புதிய பாலம் கட்டப்படுகிறது. ஆனால் தற்போது மழை காரணமாக அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புதிய பாலம் கட்டும் வரை வெள்ளலூர், பட்டணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ளவர்கள் கோவை நகருக்குள் வருவதற்கு வசதியாக புதிய ...
மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகனான 73 வயதான சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராகியுள்ளார். இதற்கிடையில் இளவரசர் சார்லஸுக்கு காலம் காலமாக சேவை செய்து வந்த நூற்றுக்கணக்கான ஊழியர்களின் எதிர்காலம் இருளில் உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தி கார்டியன் அறிக்கையின் படி, செப்டம்பர் 8 அன்று ராணி எலிசபெத் மறைந்த பிறகு, டஜன் ...
கோவை: ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் வாய்க்கால் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன் (வயது 72) இவர் அந்த பகுதியில் 2015 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு கடந்த 12ஆம் தேதி சிறையில் திடீர் காய்ச்சல் மூச்சு ...
கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம், பழனி ஆண்டவர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கோபால் (வயது 59) இவர் கடந்த 4 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார் .இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. நேற்று அவர் கண்ணம்பாளையத்தில் உள்ள குளத்தில் பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது . ...
கோவையை அடுத்த கோவில்பாளையம் பக்கம் உள்ள பச்சாபாளையத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் (வயது71)இவர் நேற்று வாகராயம்பாளையம்- குரும்பபாளையம் ரோட்டில் ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டு சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் கோவிந்தராஜன் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் இறந்தார் ...
கோவையை அடுத்த சூலூரில் உள்ள நல்ல தண்ணீர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி கோமதி ( வயது 65) இவர் நேற்று தாளக்கரையை சேர்ந்த சிங்காரவேலன் மனைவி உஷா (வயது 32) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் இருந்து சென்று கொண்டிருந்தார். சுல்தான்பேட்டை பால் கம்பெனி அருகே சென்றபோது அங்குள்ள வேகத்தடையில் இவர்கள் ...
கோவை: அசாமை சேர்ந்தவர் உமேஷ்பொன்னியா (வயது 19). இவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு குடும்பத்துடன் கோவை வந்தார். இங்கு சூலூர் பாப்பம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி அங்கு வேலை செய்து வந்தார். இந்தநிலையில் உமேஷ்பொன்னியா ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணிடம் அவர் தனது காதலை தெரிவித்துள்ளார். ஆனால் அந்த ...
கோவை ரத்தினபுரி, தயிர் இட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி இவரது மனைவி தேவி ( வயது 27) கூலித் தொழிலாளி .இவர் நேற்று சிங்காநல்லூர் உப்பிலிபாளையம், ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் உள்ள ஜி.வி.டவரில் தண்ணீர் டாங்கில் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தார் .இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.தீயணைப்பு ...













