கோவை சூலூர் பக்கம் உள்ள பட்டணம் காவேரி நகரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 42) இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நாகஜோதி (வயது 42) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2குழந்தைகள் உள்ளனர். குடும்பத்த தகராறு காரணமாக 15 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் வேல்முருகன் மீனா என்ற ...
சீனாவின் உணவு கப்பல் அடுத்த மாதம் இலங்கை செல்வதால் தமிழகத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் அம்பன் தோட்டை துறைமுகத்திற்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி செல்லும் சீன கப்பல், ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை அங்கு தங்க உள்ளது. இந்த கப்பல் 750 கிலோமீட்டர் சுற்றளவுக்கு உள்ள நிலப் பகுதியை உளவு பார்க்கும் ...
நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் காட்டு யானைகள், கரடிகள், மான்கள், சிறுத்தை, புலி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீருக்காக வனத்தை விட்டு வெளியேறி அருகே உள்ள குடியிருப்புக்குள் நுழைந்து விடுகிறது. வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் தீவிர ரோந்து பணியும் ...
திருவனந்தபுரம் : முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு அடுத்த மாதம் முதல் ஆன்லைன் டாக்சி சேவையில் களம் இறங்க உள்ளது. நாடு முழுவதும் ஓலா, ஊபர் உள்ளிட்ட தனியார் கால் டாக்சி நிறுவனங்கள் ஆன்லைன் டாக்சி சேவைகளை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் நாட்டிலேயே முதல்முறையாக கேரள அரசு சார்பில் இ – ...
தமிழகத்தின் விருதுநகரைச் சேர்ந்த 17 வயது 11 ஆம் வகுப்பு மாணவி செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சிறுமி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். முன்னதாக, தமிழகத்தில் ஜூலை 13ஆம் தேதி முதல் 11ஆம் வகுப்பு படிக்கும் ...
பிலிப்பைன்ஸில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம், மணிலாவில் நிலநடுக்கம் வலுவாக உணரப்பட்டது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா உள்ளிட்ட பல பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், லூசான் தீவில் புதன்கிழமை 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பெரிய சேதங்கள் அல்லது ...
கோவை மசக்காளிபாளையம் நாராயணன் தெருவை சேர்ந்தவர் விஜய்(27). தனியார் நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று பைக்கில் சேரன்மாநகர் பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் நிலைதடுமாறி விஜய் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டார். தலை உள்ளிட்ட இடங்களில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைப்பார்த்த அந்த வழியாக ...
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த சாலை வழியாக வாகனங்களை இயக்க இட வசதி உள்ள போதும் ரவுண்டானா பகுதியில் நடை பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் வாலிபர்கள் பலர் மோட்டார் சைக்கிளை அதிவேகத்தில் அதிக சத்தம் கொண்ட சைலன்ஸர்களைக் கொண்டு வாகனங்களை இயக்கி வருகின்றனர். ...
கோவையை அடுத்த நெகமம் பக்கம் உள்ள காளியப்பம் பாளையத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் சபரி கார்த்தி ( வயது 27 )இவர் 2018 ஆம் ஆண்டு பி.இ மெக்கானிக்கல் பட்டம் பெற்றார்.அதிலிருந்து வேலை தேடிக் கொண்டிருந்தார் .அவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை.இந்த விரக்தியில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் நேற்று தூக்கு போட்டு தற்கொலை ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பக்கம் உள்ள மஞ்ச நாயக்கனூரை சேர்ந்தவர் ராஜு (வயது 46) இவர் பல்லடத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். நேற்று இவர் வஞ்சியாபுரம்-குஞ்சி பாளையம் ரோட்டில் அளவுக்கு அதிகமாக மது குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் ...