கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா வரை செல்லும் பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலானது, நேற்று காலை சென்னையை கடந்து கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் பாட்னா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரயில் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தை கடக்கும் போது சுமார் 50 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் தண்டவாளத்தில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். இதனை ...

தனது நகைச்சுவை மூலமாக மக்களை என்டர்டெயின் செய்தவர் நடிகர் போண்டா மணி. தற்போது, இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து ஓமந்தூரார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்த அவரை நேரில் சந்தித்துப் பேசினோம். “ஒரு ஆறு மாதமாகவே உடல்நிலை சரியில்லாம இருந்தது. ஒப்புக்கொண்ட புராஜக்ட் எல்லாம் பண்ணனும்னு தொடர்ந்து ஓடிட்டே இருந்தேன். ...

கோவையில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகியைக் கைது செய்தது என். ஐ. ஏ வெளிநாடுகலிருந்து சட்ட விரோதமாகப் பணப் பரிவர்த்தனை நடந்தது சம்பந்தமாகக் கோவை, மதுரை, கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரத்தில் உள்ள பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அலுவலகங்கள் மற்றும் தலைவர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு நிறுவனம் (என். ஐ. ஏ) அதிகாரிகள் சோதனை ...

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து ஓய்வு பெற்ற பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் இளங்கோவன் கூறியதாவது:- பரம்பிக்குளம் அணையின் மதகிற்கு மேல் உள்ள கான்கிரீட் பிளாக் சேதமடைந்ததால், இரும்பு மதகு சேதம் அடைந்து தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதனால் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளதாக கேரள ...

கோவை கோவில்பாளையம் அருகே உள்ள குரும்பாளையத்தைச் சேர்ந்தவர் ஹரிபிரகாஷ். இவரது மனைவி தனலட்சுமி (வயது 21). இவர்கள் 2 பேரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கணவன் -மனைவி இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆவாரம்பாளையம் வந்து வசித்து வந்தனர். இந்த நிலையில் 2 ...

கோவை சூலூர் அருகே உள்ள காத்தாடி கடவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி தேவி (வயது 49). கூலித்தொழிலாளி. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு ராமச்சந்திரன் இறந்துவிட்டார். அதன் பின்னர் தேவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் (44) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர். ...

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த ஊத்துப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வான்மதி (23). இந்த நிலையில் வான்மதி நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். சம்பவத்தன்று விக்னேஸ்வரன் தனது மனைவி வான்மதியை அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்திற்காக அழைத்து வந்தார். அப்போது வான்மதிக்கு அறுவை சிகிச்சை ...

கோவையிலும் கடந்த 2 வாரங்களாக காய்ச்சல் பாதிப்புகள் அதிகளவில் பதிவாகி வருகிறது. குறிப்பாக குழந்தைகளிடையே காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் 5 பேர் பன்றி காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது. பன்றி காய்ச்சல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். எனவே குழந்தைகளிடையே லேசான ...

கோவை சுந்தராபுரத்தில் உள்ள லோகநாதபுரம், முதலியார் வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 52 )மோட்டார் தொழில் செய்து வந்தார். இவர் அன்னூர் அருகே உள்ள குரும்ப பாளையம்- வாகராயம்பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள மோலப்பாளையம் செந்தோட்டம் அருகே சென்ற போது திடீரென்று ஒரு நாய் ரோட்டில் குறுக்கே பாய்ந்து பைக் மீது ...

கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள தென்னம்பாளையம்,ஸ்ரீ விசாக நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் ரத்தின சீலன் (வயது 30 )இவர் அங்குள்ள ஒரு தனியார் மில்லில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார் .இவர் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு விஜயலட்சுமி (வயது 39 )என்ற பெண்ணை 3 -வதாக திருமணம் செய்து கொண்டார்.கணவன்- ...