கோவையிலும் கடந்த 2 வாரங்களாக காய்ச்சல் பாதிப்புகள் அதிகளவில் பதிவாகி வருகிறது. குறிப்பாக குழந்தைகளிடையே காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் 5 பேர் பன்றி காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது. பன்றி காய்ச்சல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். எனவே குழந்தைகளிடையே லேசான ...

கோவை சுந்தராபுரத்தில் உள்ள லோகநாதபுரம், முதலியார் வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 52 )மோட்டார் தொழில் செய்து வந்தார். இவர் அன்னூர் அருகே உள்ள குரும்ப பாளையம்- வாகராயம்பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள மோலப்பாளையம் செந்தோட்டம் அருகே சென்ற போது திடீரென்று ஒரு நாய் ரோட்டில் குறுக்கே பாய்ந்து பைக் மீது ...

கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள தென்னம்பாளையம்,ஸ்ரீ விசாக நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் ரத்தின சீலன் (வயது 30 )இவர் அங்குள்ள ஒரு தனியார் மில்லில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார் .இவர் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு விஜயலட்சுமி (வயது 39 )என்ற பெண்ணை 3 -வதாக திருமணம் செய்து கொண்டார்.கணவன்- ...

கோவை, செப்.22- கர்நாடக மாநில பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா செயலாளர் சாதிக் முகமது தனது உதவியாளருடன் இன்று காலை ரெயில் மூலமாக கோவை வந்தார். அவரையும்,அவரது உதவியாளரையும் கோவை ரெயில் நிலையத்தில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்தனர். பின்னர் ரெயில் நிலையம் முன்பு உள்ள போலீஸ் அருங்காட்சியகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் ஏ.எஸ். ...

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்காவின் இண்டியானா மாகாண கவர்னரின் தைவான் பயணம் சீனாவை கடும் கோபத்துக்குள்ளாக்கியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிக்கின்ஸ் மற்றும் கனடாவைச் சேர்ந்த வான்கூவர் ...

கோவை வேலாண்டிபாளையம், கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 31 )இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தடாகம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் .அவரை சாய்பாபா காலனி போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆனந்திடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதை ஆய்வு செய்த ...

கோவை: கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை பெய்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மழைப்பொழிவு குறைந்து வெயில் சுட்டெரித்து வருகிறது. தற்போது சீதோஷ்ண நிலை மாறி வருவதால் சளி, இருமல், காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எனவே சுகாதார துறையினர் முன் ...

சென்னையில் குறிப்பிட்ட மண்டலங்களில் சுவிக்கி வேலை நேரம் 12 மணிநேரத்தி இருந்து 16 மணிநேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாம். இதன் காரணமாக குறிப்பிட்ட மண்டல சுவிக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். உணவு டெலிவரி செய்யும் பிரபல நிறுவனமான சுவிக்கி நிறுவனத்தின் ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு காரணமாக பணி நேரம் அதிகரிக்கப்பட்டதையும், ஊக்கத்தொகை குறைக்கப்பட்டதையும் ...

கோவை ரெயில் நிலையம் யார்டு அருகே 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் ...

கோவை: மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் சுஜித் மைட்டி (வயது 40). இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கோவை வந்தார். இங்கு செட்டி வீதி பகுதியில் தங்கி நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்த வந்தார். பின்னர் அவர் சொந்தமாக நகைப்பட்டறை ஆரம்பித்தார். தொழிலாளியாக இருந்த போது அவருக்கு பல பேரிடம் தொழில் ரீதியான பழக்கம் ...