கோவை : துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் சங்கர்குரு ( வயது 32) கட்டிட தொழிலாளி .இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணவேணி (வயது 30) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார் .சங்கர் குரு குடிப்பழக்கம் உடையவர். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சங்கர் குரு நேற்று ...
கோவை : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பக்கம் உள்ள கொங்குருப்பாளையம் .குண்டேரி பள்ளம் அணையின் அருகில் வனச்சரகர் சிதம்பரநாதன் உள்பட 3பேர் வீரப்பனால் கொலை செய்யப்பட்டனர். இந்து சம்பவம் கடந்த 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. இது குறித்து பங்களா புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேட்டூர் கருமலைக்கூடல் பகுதியில் வசித்து ...
கோவை அருகே உள்ள சூலூர் ,பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் காந்தரூபன்( வயது 50)இவரது மனைவி பழனியம்மாள் (வயது 48) இவருடைய மகள் தீஷ்னா தேவி ( வயது 25) காந்தரூபன் இதற்கு முன் கோவை ராமநாதபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர்கள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்புதான் சூலூருக்கு குடியேறினர். காந்தரூபன் கோவை ...
கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு கோவை குற்றாலம் அருவி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது அதேபோல் கோவையிலும் விடிய விடிய விடாமல் பலத்த மழை பெய்து வருகிறது கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து ...
கோவை :நீலகிரி மாவட்டம் குன்னூர் பக்கம் உள்ள கொல கொம்பையை சேர்ந்தவர் விக்டர் மரியதாஸ், இவரது மகன் ராகுல் (வயது 26) இவர் நேற்று நெகமம் செட்டிக்காபாளையம்- சேரிபாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அங்குள்ள எம்மேகவுண்டன் பாளையம் அருகே சென்றபோது ரோட்டில் நடந்து வந்த ஒரு பெண் மீது பைக் மோதியது .இதில் ராகுல் கீழே ...
கோவையில் மின் நிலையத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம்: மின்சாரத்தை நிறுத்தி காப்பாற்றிய ஊழியர்கள்… மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மருதமலை வனப்பகுதி அமைந்துள்ளது. யானைகள் கேரள வனப் பகுதியை ஒட்டியுள்ள இந்த வனப் பகுதியில் எப்போதும் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும். தற்போது யானைகளின் வலசை காலம் தொடங்கியுள்ளதால் கேரள வனப் பகுதியில் இருந்து ஏராளமான ...
மாறிவரும் காலநிலையின் கீழ் பெரும்பாலான பூச்சி மக்கள் அழிந்துவிடும் என்பதைக் குறிக்கிறது. இந்த கிரகத்தில் 65 சதவீத பூச்சிகள் அடுத்த நூற்றாண்டில் அழிந்து போகலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நேச்சர் க்ளைமேட் சேஞ்ச் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில், வெப்ப அழுத்தத்தினால் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் விலங்குகளின் எண்ணிக்கையை சீர்குலைக்கும். மேலும் அழிவு அபாயத்தை ஊக்குவிக்கும். ...
எதிரும் புதிருமாக ஆகிவிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்கட்சித் தலைவர் இபிஎஸ் இருவரையும் அருகருகே ஒன்றாக நிற்க வைத்து பூங்கொத்தை வாங்கி இருக்கிறார் பிரதமர் மோடி. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் இரு அணியாக பிரிந்து நிற்கின்றார்கள். ஏற்கனவே டிடிவி தினகரன் ஒரு அணியாகவும் சசிகலா ஒரு அணியாகவும் பிரிந்து ...
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீண்ட ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு 6 பேரும் விடுதலை செய்யப்பட்டிருப்பதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நளினி, முருகன், சாந்தனு, பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ...
சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. இது நாளை (12 ஆம் தேதி) தமிழகம்-புதுச்சேரி கடற்கரை இடையே கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரையைக் கடந்த பின்னர் அரபிக்கடலை நோக்கி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...













