கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கம் உள்ள கோதவாடி, அரிசன காலனி சேர்ந்தவர் சிவலிங்கம், இவரது மனைவி அங்காத்தாள்( வயது 53) மகன் முனியப்பன் (வயது 36) இவர்கள் 2 பேரும் நேற்று கோவை -பொள்ளாச்சி ரோட்டில் நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ் இவர்கள் மீது மோதியது .இதில் அங்காத்தாள் ...
கோவை ஆர். எஸ். புரம். சர் சண்முகம் ரோட்டை சேர்ந்தவர் ராஜன் .இவரது மகள் சிவஸ்ரீ (வயது 20) மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.நேற்று காலையில் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை .இது குறித்து தந்தை ராஜன் ஆர். எஸ். புரம் .போலீசில் புகார் செய்துள்ளார். இதேபோல கோவை ராமநாதபுரம், ...
கோவை உக்கடம் வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது படகு சவாரி திட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் வாலாங்குளத்தில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். ஸ்மார்ட் சிட்டி பூங்காவில் காதல் ஜோடிகள் நீண்ட நேரம் சில்மிஷ லீலைகளில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இவர்களின் அத்துமீறல்களை அந்த பகுதியில் செல்வோர் கண்டித்தாலும் அவர்கள் ...
கோவை அவினாசி சாலை அண்ணா சிலை அருகில் பிரபல சொகுசு மோட்டார் சைக்கிள் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமில் இருந்து இன்று அதிகாலை கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனே தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது ஷோரூமில் தீப்பிடித்து எரிந்து ...
காபூல்: பெண்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது என்று தாலிபான்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.. இது தொடர்பான ஒரு அறிக்கையும் வெளியாகி உள்ளது. தாலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் பெண்களின் உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு வரும் நிலையில், பெண்கள் பல்கலைக்கழகங்களில் இருந்தும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு இந்தியா உட்பட உலக நாடுகள் ...
சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட மின்னலை ராட்சத லேசரை பயன்படுத்தி விஞ்ஞானிகள் திசை திருப்பியுள்ளனர். சுவிட்சர்லாந்தில் மின்னலால் ஏற்படும் தாக்குதலை குறைப்பதற்காக ராட்சத லேசரை பயன்படுத்தி விஞ்ஞானிகள் மின்னலை திசை திருப்பியுள்ளனர். இந்த தொழில்நுட்பம் மூலம் மின் நிலையங்கள், விமான நிலையங்கள், ஏவுதளங்கள் மற்றும் பிற கட்டிங்கள் சேதமடைவதை தடுக்க முடியும் என்றும் மின்னலால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களையும் ...
மிடில் கிளாஸ் மக்கள் பெரும்பாலானோருக்கு வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் கோடீஸ்வரராகி விட வேண்டும், வங்கிக் கணக்கில் 8 இலக்கக் எண்ணை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். 15*15*15 என்ற விதிப்படி அதை அடையலாம். விடாமுயற்சியும், துல்லியமான கணிப்பும், சிறிது மெனக்கடலும் இருந்தால் போதும்.அது என்ன 15*15*15 விதி!இந்த எண்கள் எதை குறிக்கின்றன என்றால், ஆண்டுக்கு 15% ...
லண்டனுக்கு ஒரு பார்சல் வந்தது. அதில் யுரேனியம் இருந்தது. இந்த கதிர்வீச்சுள்ள யுரேனிய பார்சல் காரச்சியில் இருந்து வந்ததாகவும், இங்கிலாந்தை சேர்ந்த ஈரானிய நாட்டவருக்கு பார்சல் அனுப்பப்பட்டதாகவும் முதன்முதலில் செய்தி வெளியிட்டது. பிரிட்டிஷ் ஊடகங்களில் வெளியான செய்திகளை பாகிஸ்தான் நிராகரித்தது, இந்த செய்தி “உண்மையானதல்ல” என்று கூறியது. இதனை பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள டி.கோட்டம் பட்டி,அண்ணா நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 60)ஓய்வு பெற்ற பணியாளர், இவர் நேற்று சின்ன பணிக்கம்பட்டி பகுதியில் உள்ள பி.ஏ.பி.பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அவரது மகன் பிரகாஷ் மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ...
கோவை போத்தனூரை அடுத்த சோமனூர் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து போத்தனூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபரிராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ...













