கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம், திலகர் விதியை சேர்ந்தவர் பிரகாஷ் | கலித்தொழிலாளி. இவரது மகன் தர்ஷித் (வயது 5) இவர்களது வீட்டில் குளிர்பான பாட்டிலில் கரையான் மருந்தை கலக்கி வைத்திருந்தனர்.அதை தர்ஷித் கூல்ட்ரிங்ஸ் என நினைத்து தவறுதலாக குடித்து விட்டான்.அவனை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் ...

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கடந்த 13 மற்றும் 19 ஆகிய தேதிகளுக்கு இடையில் 5 நாட்களில் மட்டும் சுமார் 13 ஆயிரம் பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இறப்பு குறித்து சீனா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாத நிலையில், பிரிட்டனை சேர்ந்த சுகாதார பகுப்பாய்வு நிறுவனம் ...

குடியரசு தினத்தையொட்டி, ஜனவரி 26-ம் தேதி வழக்கம்போல் டெல்லியில் கோலாகலமான கொண்டாட்டம் பிரமாண்ட அணிவகுப்புடன் நடைபெறுகிறது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, டில்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா, சமூக விரோத சக்திகள், பயங்கரவாதிகள் மற்றும் இந்திய விரோத ...

சென்னை: தமிழ்நாடு காவல்துறையினரின் ஆபரேசன் மின்னல் ரவுடி வேட்டை நடவடிக்கைக்கு பயந்து வெளி மாநிலங்களில் பதுங்கி உள்ள ரவுடிகளை கண்டுபிடித்து கைது செய்ய டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார். வெளி மாநில ரவுடிகளின் போன் அழைப்புகளை வைத்து அவர்களை பிடித்து சிறையில் தள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை என்ற பெயரில், ...

சென்னை: துபாயில் மார்ச் 19ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை உலகளாவிய பொருளாதார உச்சி மாநாடு நடைபெற உள்ளது. பொருளாதார வளர்ச்சியை நோக்கிய அறிவை வளப்படுத்த உயர்கல்வி, தொழில் முறை கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை ஆராய்ந் தறிதல் இம்மாநாட் டின் நோக்கமாகும். இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினர்கள் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ...

இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு பயணிக்கப்பட்ட ரயில் டிக்கெட்டின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த ஆரம்ப காலத்தில் வாங்கப்பட்ட ரயில் பயணச்சீட்டு குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி மற்றும் அமிர்தசரஸ் இடையே பயணம் செய்ய இந்த டிக்கெட்டைப் பயன்படுத்தலாம். இந்த டிக்கெட்டில் 9 ...

அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குற்றசம்பவங்களை தடுக்கவும், பயணிகள் பாதுகாப்புக்காகவும் சிஎம்டிஏ அதிகாரி தலைமையில், 40 போலீசார் தினசரி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தியும், வெளியூர் பயணிகளை குறிவைத்தும் வழிப்பறி, செயின் மற்றும் செல்போன் பறிப்பு, பிக்பாக்கெட், லேப்டாப் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்து ...

பாகிஸ்தான் முழுமைக்கும் மின்சாரம் சப்ளை செய்யும் தேசிய பகிர்மானத் தளத்தில் ஏற்பட்ட கோளாறால், அந்த நாடு முழுவதும் இருளில் மூழ்கியது. இது குறித்து பாகிஸ்தான் மின்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் ” இன்று காலை 7.34 மணிக்கு பாகிஸ்தானின் தேசிய மின்பகிர்மானத்தில் திடீரென மிகப்பெரிய கோளாறு ஏற்பட்டது. இதனால் நாடுமுழுவதும் மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டது. ஆனால், ...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற வேட்பாளராக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஈவெரா திருமகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மரணமடைந்தார். இதனால் காலியாக ...

அரக்கோணம் அருகே கோவில் திருவிழாவில் கிரேன் சரிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே கீழவீதி கிராமத்தில் மண்டியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த மயிலேறு நிகழ்ச்சியின் போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த சம்பவத்தில் முத்துகுமார் (39), பூபாலன் (40), ...