கோவை அருகே உள்ள இடையர்பாளையம் அன்பு நகர் 2வது விதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் ( வயது 55) கூலிதொழிலாளி. இவர் நேற்று வடவள்ளி, இடையர்பாளையம் ரோட்டில் காளப்ப நாயக்கன்பாளையம் சந்திப்பில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் கல்லூரி பஸ் இவர் மீது மோதியது. இதில் பாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்து அதே ...
கோவை: சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதை தவிர்க்க, ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும் விதிமீறல் தொடர்வதால், தினமும் டன் கணக்கில் சேகரமாகும் குப்பையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் காணமுடிகிறது. மாநகராட்சி அதிகாரிகளும் அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு ...
கோவை நீலாம்பூர் ரோட்டில் ஸ்கூட்டரில் (ஆக்டிவா ) ஒருவர் நின்று கொண்டே நீண்ட தூரம் வாகனத்தை ஓட்டிச்சென்றார்.இவரை அந்த ரோட்டில் செல்லும் எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள். தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் “ஹைவே பட்ரோல்” ரோந்து வாகன போலீசார் இவரை எப்படி விட்டு வைத்தனர் என்று தெரியவில்லை. இப்படி ஆபத்தாக ஸ்கூட்டர் ஓட்டுபவர் மீது காவல்துறை நடவடிக்கை ...
கோவை புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்தவர் பாபுகுமார். தொழில் அதிபர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வீட்டு கடன் பெற்றார். வாங்கிய வீட்டுக்கடனை குறித்த காலத்தில் செலுத்தவில்லை என தெரிகிறது. இதனால் அவரது வீடு ஏலத்துக்கு வந்தது. அப்போது வங்கி அதிகாரிகளிடம் வீட்டினை தானே வாங்கி கொள்வதாக பாபுகுமார் ...
கோவை அருகே உள்ள கே.ஜி. சாவடியை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். சமையல் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கணவர் ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். இளம்பெண் வேலைக்கு செல்லும் போது வாலிபர் ஒருவடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து ...
திண்டுக்கல்: 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு அருகில் வந்த வால் நட்சத்திரத்தை கொடைக்கானலில் இன்று முதல் 4 மாதங்களுக்கு வெறும் கண்களால் பார்ககலாம் என கொடைக்கானல் சூரிய ஆராய்ச்சி கூடம் தெரிவித்துள்ளது. எனினும் பனிமூட்டத்தால் கொடைக்கானலில் வால் நட்சத்திரத்தை காண முடியாத நிலை ஏற்பட்டது. வான்வெளியில் நிகழும் சிறு மாற்றங்களை கண்டறியும் ஜூவிகி தொலைநோக்கி ...
மத்திய பட்ஜெட்டை கோவையில் உள்ள தொழில்துறையினர் வரவேற்றுள்ளதோடு அதிருப்தியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பட்ஜெட் இன்று (பிப்.01) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த நிலையில் இந்த பட்ஜெடை கோவையில் உள்ள தொழில்துறையினர் வரவேற்றுள்ளதோடு அதிருப்தியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் குறித்து பேசிய அகில இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு(CITI) தலைவர் டி.ராஜ்குமார், 2023-24 ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள சோமந்துறையை சேர்ந்தவர் கிட்டான் (வயது 70) இவர் நேற்று அங்குள்ள பி. ஏ. பி. பெரிய வாய்க்காலுக்கு குளிக்க சென்றார் .குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து கோட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் சம்பவ ...
கோவை துடியலூர் அருகே உள்ள கே. வடமதுரை தொப்பம்பட்டி,அருள் ஜோதி நகரை சேர்ந்தவர் குமாரவேல் இவர் சிவில் இன்ஜினியரிங் வேலை செய்து வருகிறார் .இவரது மகன் கனிஷ்கன்ஸ் (வயது 18)இவன் போடியில் உள்ள ஒரு தனியார்பள்ளிக்கூடத்தில் படித்து வந்தான்.அங்கு ஒழுங்காக படிக்காததால் அவனை துடியலூர் அருகே உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பெற்றோர்கள் சேர்த்தனர். இதனால் வாழ்க்கையில் ...
கோவை- பாலக்காடு மெயின் ரோட்டில் உள்ள குளத்துப்பாளையம் ரோடு சந்திப்பில் நேற்று இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ஒரு பைக்கில் பின்னால் இருந்து வந்த கோவை புதூர் அறிவொளி நகரை சேர்ந்த முருகேசன் மகன் கோபிநாத் (வயது 20)மற்றொரு பைக் ஓட்டி வந்த குளத்துப்பாளையம் கே.பி.ஆர் .காலனியை சேர்ந்த கருப்பசாமி (வயது 51 ...












