கோவை : சிங்காநல்லுார் சந்திப்பில், வாகனங்கள் நிற்காமல் செல்வதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.கோவை – திருச்சி ரோடு, சிங்காநல்லுார் சந்திப்பில் ராமநாதபுரத்தில் இருந்து வருவோர், ஒண்டிபுதுாரில் இருந்து வருவோர், காமராஜர் ரோட்டில் வருவோர், வெள்ளலுார் ரோட்டில் வருவோர் என, நான்கு வழித்தடங்களில் இருந்தும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் வருவதால், ...

இணையவழி குற்றவாளிகள் தற்பொழுது டெலிலாம் குரூப் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  “சைபர் கிரைம் குற்றவாளிகள் வாட்ஸ் அப் தளத்தில் லிங்க் அனுப்புவர். அதை கிளிக் செய்தால் டெலிகிராம் எனும் வலைதளத்தில் உள்ள குழுவில் இணைத்து விடுவர். அந்தக் குழுவில் இருக்கும் ...

சூறாவளி காற்றுக்கு 1¾ லட்சம் வாழைகள் சேதம் அடைந்தன. அதற்கு நிவாரணம் கிடைக்காத தால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். கோவை. மதுக்கரை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, மஜல்லிப்பட்டி, ஜே.கிருஷ்ணாபுரம், தாளக்கரை, கரையாம்பாளையம், செஞ்சேரி, கள்ளப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் வாழை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. அப்பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. இதில், அங்கு ...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம், வாரம் தரப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும். மனுக்கள் பதிவு செய்யவும் ஊழியர்கள் கைகளால் எழுதி ஒப்புகை சீட்டு வழங்குகின்றனர். இதற்கு வெகு நேரமாவதால் பொதுமக்கள் கூட்டமாக காத்து இருக்கின்றனர். பழைய நடைமுறையில் கணினிகள் நிறுவி, எவ்வளவு மனுக்கள் எந்தெந்த ...

கோவை மசக்காளிபாளையம் அருகே உறவினர் வீட்டுக்கு தனது தாயுடன் விடுமுறை கழிக்க வந்த 13 வயது சிறுவன் நேற்று காலை வீட்டை விட்டு வெளியே வந்து மாயமானார். இதைத் தொடர்ந்து சிறுவனின் தாயார் மகாலட்சுமி E1 சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மாநகர காவல் துறையின் சார்பில் ஆறு தனி படைகள் ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் ரோட்டில் நடந்து சென்ற ஒரு பெண் மீது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அந்த பெண்ணை சிகிச்சை க்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். விசாரணையில் அவர் அருணாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த ...

கோவை : தருமபுரி மாவட்டம், மொரசபட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் குமார் ( வயது 18 )சூலூர் அருகே உள்ள பீடம்பள்ளியில் தனியார் நூற்புமில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.நேற்று இவர் ஜன்னல்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக சூலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ...

கோவை அருகே உள்ள குளத்துப்பாளையம் ,ஸ்ரீ பால் நகரை சேர்ந்தவர் தெய்வமணி( வயது 54) இவர் கோவை புதூரில் சலூன் கடை நடத்தி வந்தார். இவர் நீரழிவு மற்றும் இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த தெய்வமணி பிராந்தியில் எலி மருந்து கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவர் சிகிச்சைக்காக கோவை ...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கான குறை தீர்ப்பு முகாம் வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறுகிறது. இதன்படி நேற்று கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் குறை தீர்ப்பு முகாம் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் நடந்தது. இந்த முகாமில் 114 பேர் மனு கொடுத்தனர். அதில் 3மனுக்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய ...

கோவை அருகே உள்ள பெரிய நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் ( வயது 42) இவரது மனைவி சுசித்ரா வினோத்குமார் ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள புது சூரி பாளையம் பகுதியில் இயங்கு வரும் தனியார் மில்லில் ஆடிட்டராக வேலை பார்த்து வந்தார் . அவர் நம்பியூர் காந்திபுரம் வடக்கு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார் ...