சர்வதேச போதை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம்,வட வீர நாயக்கம்பட்டி உள்ள நாடார் சரஸ்வதி கல்லூரியில் தேனி மாவட்ட காவல்துறையினரால் போதை இல்லா இந்தியா என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் தேனி மாவட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு சம்பந்தமான நிகழ்வுகளில் சிறப்பாக செயல்பட்டதாக சில காவல்துறை அதிகாரிகளுக்கு நினைவுபரிசு வழங்கப்பட்டது. இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ...

கோவையில் உள்ள பெரியநாயக்கன்பாளையம்,பகத்சிங் நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ்.இவரது மகன் சூர்யா (வயது 19)குடிபழக்கம் உடையவர்.எந்த வேலைக்கும் சரிவர செல்வதில்லை.இந்த நிலையில் தனது தாயிடம் மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு கூறினாராம்.அதற்கு அவர் மறுத்தார்..இதனால் மனம் உடைந்த சூர்யா நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து ...

கோவையில் வழித் தடத்தில் முழுமையாக இயக்கப் படாத தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு வலியுறுத்தி உள்ளது. கோவை, பாலசுந்தரம் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதன் தலைமையில் நுகர்வோர் அமைப்புகளுடனான குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பாலகுமார், சத்யகுமார் ...

கோவை: தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவை வந்தார். காரில் சத்தியமங்கலம் அதிரடிப்படை முகாமுக்கு சென்றார்.அங்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் திம்பத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகையை திறந்து வைத்தார். அதிரடிப்படை அதிகாரிகள் அவருக்கு பிரிவு உபசார விழா நடத்தினார்கள்.இன்று மாலை காரில் கோவை வருகிறார்.கோவையில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், ...

பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் மாநிலம் முழுவதும் ஒரு கோடி பனைமரங்களின் நட திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், தஞ்சை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 1076 கிலோ மீட்டர் தூரம் வரும் செப்டம்பர் முதல் விதைகள் நட முடிவெடுக்கப்பட்டுள்ளது. விதைகள் சேகரிக்கும் பணி தற்போது வரும் ஆகஸ்ட் தொடங்க உள்ளது.தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல ...

தஞ்சாவூரில் உள்ள மீனாட்சி மருத்துவமனையில் மருத்துவர்கள் மிகவும் சவாலான அறுவை சிகிச்சை மூலம் 10 வயது சிறுவனின் துணை மூக்கை வெற்றிகரமாக அகற்றினர். பிரதீப் என்ற 10 வயது சிறுவனுக்கு பிறந்ததில் இருந்தே தலையின் வலது முன் பகுதியில் வீக்கம் இருந்தது, மேலும் சளி வெளியேற்றத்தால் அவதிப்பட்டு வந்தான். இதனால் பல ஆண்டுகளாக போராடி வந்த ...

சென்னை: இபி பில் கட்டுபவர்களை குறி வைத்து மோசடி நடக்கிறது.. உங்கள் மின் இணைப்பு இன்று ராத்திரி 10 மணிக்கு கட் ஆகும் என்று சொல்லி மோசடி நடக்கிறது என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது: “இபி பில் ஸ்கேம், இது எப்படீன்னா, ...

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள மங்களக் கரை புதூரை சேர்ந்தவர் சரவணகுமார் ( வயது 43 )இவருக்கு திருமணம் ஆகி பூர்ணிமா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று இவர் காரமடை சத்யா நகர் அருகே ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார் .அப்போதும் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்த ...

சென்னை: தகவல் தொழில்நுட்பத் துறை சாா்பில் நம்பிக்கை இணையம் (பிளாக் செயின்) என்ற நவீன தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட சொத்து, திருமணப் பதிவு உள்ளிட்ட அனைத்து வகையான ஆவணங்களை திருத்த இயலாத நிரந்தர ஆவணங்களாக மாற்ற பதிவுத் துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். பத்திரப்பதிவு துறையால் அளிக்கப்பட்ட ஆவணங்களை யாரும் திருத்தி ...

வாஷிங்டன்: கடலில் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலை காண்பதற்காக 5 கோடீஸ்வர சுற்றுலாப்பயணிகளுடன் டைட்டன் என்ற நீர் மூழ்கி கப்பல் புறப்பட்டது. புறப்பட்ட சில மணி நேரத்தில் தொடர்பை இழந்த இந்த நீர் மூழ்கி வெடித்து சிதறியது. இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளது. கடந்த 1912 ஆம் ஆண்டு பனிப்பாறையில் ...