சென்னை: தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு இந்த மாத இறுதியுடன் ஓய்வு பெறுகிறார். அடுத்த டிஜிபி யார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ள நிலையில், டிஜிபி ரேஸில் இருக்கும் மொத்தம் 12 பேர் உள்ளதாகவும், அதில் ஐந்து பேர் டாப் இடத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக காவல்துறையில் உச்சபட்ச ...

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மலை கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள விளை பொருட்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய மூன்று காட்டு யானைகள் கரளவாடி கிராமத்தில் உள்ள விவசாயி ...

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் குற்றவியல் நீதிதுறை நீதிமன்ற வளாகத்தில் சர்வேதேச யோகா தினத்தை முன்னிட்டு குற்றவியல் நீதிதுறை நீதிமன்ற நீதிபதி ஆனந்தவள்ளி தலைமையில் யோகா பயிற்சி நடைப் பெற்றது. அரசு வழகறிஞர் யோகா பயிற்றுநர் நல்லூர் மயில்ராஜ், ஆலடிமானா, வழக்கறிஞர், சங்க பொருளாளர் ஆரோக்கியசாமி, முன்னாள் சங்க செயலாளர் சாந்தகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் ...

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் ஜே எஸ் எஸ் மகாவித்யா பீடம் கர்நாடகத்தின்  மாநில எல்லை  மேம்பாட்டு ஆணையம் சார்பில் இந்தியாவின் சுதந்திர பவள விழாவை ஒட்டி மாநில எல்லை மேம்பாட்டு கலாச்சார விழா தாளவாடியில் உள்ள கிளாசிக் மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக தாளவாடி பசவேஸ்வரா சர்க்கிளில் இருந்து இருந்து மங்கள வாத்தியம், நந்தி கம்பம், வீரபத்ர ...

தமிழகத்தை சேர்ந்த 21 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை 21 பேரை இலங்கை கடற்படையினர் காகேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும், நெடுந்தீவு அருகே ...

கேரளத்தில் ஹவாலா பணப் பரிமாற்ற முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை நடத்திய தொடா் சோதனைகளில் ரூ,1.50 கோடி மதிப்பிலான 15 வெளிநாடுகளின் கரன்சியும், ரூ.1.40 கோடி இந்திய ரூபாயும் கைப்பற்றப்பட்டன. கேரளத்தில் அதிக எண்ணிக்கையிலான நபா்கள் வெளிநாடுகளில் சென்று சம்பாதித்து வருகின்றனா். மேலும், அங்கு சட்டவிரோதமாக வெளிநாட்டுப் பணம் மாற்றி தரப்படுவதாகவும், ஹவாலா முறையில் பணப் ...

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்குள் பட்டியலினத்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலுக்குள் சென்று வழிபட அனைவருக்கும் அனுமதி உண்டு என்பதால் இந்த விவகாரம் இரு சமூக பிரச்சனையாக மாறியது. இரு சமூகத்தினரிடமும் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் ...

வடகிழக்கு மாநிலமான அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக் காரணமாக அங்கு 20 மாவட்டங்கள் வெள்ள பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. கடந்த ஒரு வார காலமாக அம்மாநிலம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் நிலையில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அசாமில் மொத்தம் 31 மாவட்டங்கள் இதுவரை 20 மாவட்டங்கள் ...

தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி தேர்வு செய்யும் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.. தமிழகத்தின் காவல்துறையின் தலைமை இயக்குனர் பொறுப்பில் இருக்கும் டிஜிபி சைலேந்திர பாபு வரும் 30 ஆம் தேதி பணிநிறைவு பெற இருக்கிறார். இந்த நிலையில் தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் என்ற ஆர்வம் அதிகரித்து வருகிறது. புதிய டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் ...

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் மின்னல் தாக்கியதில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.. மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் நேற்று மாலையிலிருந்தே இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகளும் அடங்குவர் என அதிகாரிகள் ...