இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பலரும் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். படித்தும் வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கிறது. ஒரு சிலர் நன்கு படித்தும் தவறான பழக்கங்களால் வழி தடுமாறி செல்கிறார்கள். இத்தகைய சூழலுக்கு மத்தியிலும் ஒரு சிறுவன் 18 வயதில் டாக்டராக பட்டம் பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து சில வருடங்கள் பிறகு கலெக்டராகவும், தொழிலதிபராகவும் ...
சென்னையில் உள்ள பல பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய மழை பெய்ததால் குளிர்ச்சியான தட்பவெப்பம் மாறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் நேற்று மாலை திடீரென பல பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, சென்ட்ரல், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், பகுதிகளில் பரவலான மழை பெய்தது. அதேபோல் அண்ணா ...
பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்குக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகத் தமிழக அரசு சார்பில் சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. தமிழக அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்ட அறிவிப்பின் படி, “ரசீது ஆவணத்திற்குப் பதிவுக் கட்டணம் 20 ரூபாய் இருந்த நிலையில் தற்போது 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பொது அதிகார ஆவணக் கட்டணம் 10 ஆயிரம் ...
ராமநாதபுரம்: வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 15 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையை கண்டித்து இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 5 நாட்களுக்கு முன்பாக மீனவர்கள் ஏராளமான மீன்பிடி படகுகளில்ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். வங்கக்கடலில் நெடுந்தீவு அருகே அவர்கள் தங்கி மீன்பிடித்துக் ...
நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளது. அதனால் அதிக அளவில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளி விலை கடந்த ஒரு மாத காலமாக 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ...
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விசாரிக்கும் சிறப்பு அமர்வு நீதிபதிகள், மலை பிரதேசங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபாட்டில்களுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெற்று, காலி பாட்டில்களை திரும்பி செலுத்தும்போது அந்த தொகையை திருப்பி கொடுக்கும் வகையில் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டனர். இது தொடர்பான வழக்கு நேற்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, கோவை, பெரம்பலூர் மாவட்டங்களில் ...
பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வழிப்பறி: சிறுவன் உட்பட 4 பேர் கைது கோவை, வடவள்ளி, சுண்டபாளையம் பகுதியைச் சேர்ந்த உமாதேவி (வயது 37). இவர் இருசக்கர வாகனத்தில் தனது வீட்டில் இருந்து ததை இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஓணாம்பாளையத்தில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டு இருந்த போது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் ...
நாடு முழுவதும் காய்கறிகளின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளன. ஜூன் 12-ம் தேதி கிலோ 20 ரூபாயாக இருந்த தக்காளி விலை விறு விறுவென உயர்ந்து ஒரு மாதத்திற்குள் 8 மடங்கு அதிகரித்து 150 ரூபாயை கடந்துள்ளது. வழக்கமாக தக்காளி, வெங்காயம், பீன்ஸ் போன்ற காய்கறிகள் விலை நிலையில்லாமல் இருக்கும். ஆனால், இப்போது தக்காளியைத் ...
ஆம்ஸ்டடாம் : நெதர்லாந்தில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் மார்க் ருடி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். புலம்பெயர்ந்தோர் மசோதா விவகாரத்தில் கூட்டணி கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு வந்த நிலையில் மார்க் ருடி இவ்வாறு முடிவு எடுத்துள்ளார். ...
சிவகங்கை : கீழடியில் நடைபெற்று வரும் 9ம் கட்ட அகழாய்வில், இதுவரை183 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொறுப்பு தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் தகவல் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015ம் ஆண்டு முதல் அகழ்வாராய்ச்சி பணிகளை தொல்லியல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 8 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.அந்த வகையில், சிவகங்கை ...












