நடிகர் விஜய் ஓய்வுக்காக வெளிநாடு சென்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பிசியான நடிகராக விஜய், தற்போது ‘லியோ’ படத்தில் நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களம் கொண்ட அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். இந்த ...

கீவ் (உக்ரைன்): பிரம்மோஸ் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியவில்லை. அந்த ஏவுகணைகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி துல்லியமாக இலக்கை தாக்குகிறது என்று உக்ரைன் விமானப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் என்ற சூப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன. இது ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் சீறிப் பாயக்கூடியது. இந்த ...

விஜய் அரசியல் கட்சியில் சேர்வீர்களா என்ற கேள்விக்கு விஷால், ரஜினி ஸ்டைலில் பதில் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்றும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் தளபதி 68 படத்தை முடித்துவிட்டு 3 வருடங்கள் எந்த படத்தில் ...

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு 8 ரூபாயில் இருந்து பத்து ரூபாய் வரை உயர்ந்திருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் சமீபகாலமாக காய்கறிகளின் விலை உயர்வை தொடர்ந்து, சமையலுக்கு பயன்படுத்தப்படக்கூடிய பருப்பு வகைகள், ...

வாகனங்களுக்காகப் பணத்தை வாரி இரைப்பவர்களை உலக முழுவதிலும் நம்மால் காண முடிகின்றது. இந்தியாவிலும் இந்த மாதிரியான நபர்கள் அதிகம் இருக்கின்றனர். இதற்கு மிகச் சிறந்த சான்றாக அம்பானி குடும்பத்தினர் இருக்கின்றனர். நம்மில் பலர் பத்தாண்டுக்கு ஒரு முறை அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையே வாகனங்களை மாற்றுபவர்களாக இருக்கின்றோம். ஆனால், இந்தச் செல்வம் கொழித்த குடும்பத்தினர் ...

சிங்கப்பூரின் புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் ஜூலை 30-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ஆகிய ராக்கெட்டுகள் மூலம் ஆய்வுக்கான செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. இதுதவிர, வணிக ரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது. அதன்படி, சிங்கப்பூருக்குச் சொந்தமான டிஎஸ்-சாா் எனும் புவி ...

ஈரோடு மாவட்டம்:  பண்ணாரி வனச்சோதனைச்சாவடியில் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய வனஊழியர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 48வது ஆண்டு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தனியார் திருமணம் மண்டபத்தில் புதுவடவள்ளியில்  நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதிய ...

வடமாநில பெண் 2 குழந்தைகளுடன் திடீர் மாயம்..! மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் பஷீர் அகமது வயது 31 இவர் கோவை செல்வபுரம் எல்ஐசி காலனியில் குடும்பத்துடன்தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி சகானா பாத்( வயது 25 இவர்களுக்கு திருமணம் ஆகி 8ஆண்டுகள் ஆகிறது. சகானாபாத் உசேன் (வயது 4)என்ற மகனும் நூர்காதும் ...

கோவையில் கடன் தொல்லையால் பரிதாபம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை – உருக்க கடிதம் சிக்கியது..!   கோவை அருகே உள்ள வடவள்ளி வேம்பு அவென்யூவை சேர்ந்தவர் ராஜேஷ் ( வயது 34) இன்ஜினியர். இவரது மனைவி லக்ஷா என்ற சுருதி ( வயது 29) பட்டதாரியான இவர் பிரஞ்சு மொழியில் டாக்டர் பட்டம் ...

மதுரை: மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள பிளாஸ்டிக் கடையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள பகுதியில் இருக்கக்கூடிய தெற்கு மாசி வீதியில் பிரதான கடைகள் உண்டு. அந்த பகுதியில் ஜவுளி கடைகளும், பிளாஸ்டிக் மற்றும் நகை கடைகள் உள்ளது. மதுரையின் மத்திய பகுதியாக தெற்கு மாசி வீதி ...