வால்பாறை : வால்பாறை பகுதியில் தொடர்ந்து 4ம் நாளாக பெய்துவரும் அடை மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சோலையார் அணை நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.வால்பாறை பகுதியில் தொடர்ந்து 4வது நாளாக அடை மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாகவும், சூறாவளியாலும் மரங்கள் சாய்ந்தும், மின்தடை ஏற்பட்டும் உள்ளது. இந்நிலையில் நேற்று ...
இந்தியத் தலைமைத்துவத்தின் கீழ் உள்ள ஜி 20 பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழுவின் மூன்றாவது மற்றும் இறுதிக் கூட்டம் நேற்று முதல் நாளை வரை சென்னையில் நடைபெறுகிறது. பேரழிவுகள் மற்றும் பருவநிலை நெருக்கடிகளால் ஏற்படும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டைக் குறிக்கும் வகையில், பேரழிவு அபாயத் தணிப்பு (டி.ஆர்.ஆர்) குறித்த ஒரு சிறப்புப் பணிக் ...
கார்கில் போரில் பாகிஸ்தானை வீழ்த்திய வெற்றி தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. ஜூலை 26-ஆம் நாள் இந்தியத் திருநாட்டுக்கு மற்றுமொரு வெற்றிக்கான தினம். இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்தால் மூண்ட கார்கில் போரில் வென்ற இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்தை முழுமையாக விரட்டியடித்த நாள் இன்று. 1999-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி இந்தியாவின் ...
கோவை : திருப்பூர் மாவட்டம் அவிநாசி பக்கம் உள்ள தாசரபாளையத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் ( வயது 37 ) இவர் நேற்று பசூர்- மொண்டிபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார் . அப்போது திடீரென்று நிலைத் தடுமாறி கீழே விழுந்தார் . இதில் இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் ...
பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மத்திய அரசு சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் மற்றும் சைட் மியூசியம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு நடைபெற்ற அகழாய்வில் கிடைக்கப்பெற்ற முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பழங்கால பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அகழாய்வில் கல்வட்டத்தில் ...
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்திரன் தலைமையில் நடைப் பெற்றது. இக்கூட்டத்தில் ஊரக தோட்டக்கலை பணி அனுப திட்டத்திற்காக தென்காசி மாவட்ட த்திற்கு வருகை புரிந்த விருதுநகர் மாவட்டம், கலசலிங்க கல்லூரி தோட்டக்கலை துறை மாணவிகள் பா.வேல் அரசி, பா.லக்ஸா ஹரிணி, ர.ரேணுகா தேவி, ...
தென்காசி வட்டாரத்தில் தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் மூலம் ஆடிப்பட்ட காய்கறி முகாம் தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்திரன் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. காய்கறிகள் பயிரிடுவதற்கு ஜீன் – ஆகஸ்டு மாதங்கள் உகந்தது ஆகும். ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் அன்றாட தேவைக்குரிய காய்கறிகள் பயிர் செய்து பயன் பெற வேண்டும் என்ற ...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மண்டபம் பகுதி மீனவர்கள் நெடுந்தீவு அருகே வழக்கம் போல் மீன் பிடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 9 ...
நீதிமன்றங்களில் அம்பேத்கர் படத்தை அகற்றக்கூடாது, என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவரின் படங்களை தவிர மற்ற தலைவர்கள் உருவப்படங்களை வைக்கக் கூடது என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்ட நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பதிவுத்துறை அறிவுறுத்தி உள்ளது. டாக்டர் அம்பேர்கர் மற்றும் சம்மந்தப்பட்ட வழக்கறிஞர் ...
கோவை பீளமேடு சின்கர்நகரை சேர்ந்தவர்கிஷோர் குமார். இவரது மகள் வர்ஷினி ஸ்ரீ( வயது 12).பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று. “ஜாக்கிங் ” சென்றவர் வீடு திரும்பவில்லை .எங்கோ மாயமாகி விட்டார் .இது குறித்து அவரது தாயார் சத்யா கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் ...













