கோவை : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சேர்ந்தவர் சகாதேவன். இவரது மகள் சக்தி பிரியா ( வயது 23) இவர் கோவை அருகே உள்ள சூலூர் ஆர். வி .எஸ். பல் மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவம் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று ...

வேலூர் மாவட்டம்:: சத்துவாச்சாரியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் எம்.எஸ்.முத்துசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் ஆகியோர் கடந்த  மூன்றாம் தேதி வாட்ஸ் ஆப் மூலம் செல் போன் தொலைந்தால் புகார் தெரிவிக்கலாம் என “செல் டிராக்கர்” 94862 14166 என்ற வாட்ஸ் ஆப் எண்ணை வெளியிட்டனர். ...

கோவை மாவட்டம் சூலூர் பக்கம் உள்ள தாசநாயக்கன்பாளையம், சண்டமநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 57) மின்வாரியத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர் இவரால் மதுவை நிறுத்த முடியவில்லை .இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மதுவை நிறுத்த முடியாதால் மனம் உடைந்து அவரது வீட்டில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை ...

கோவை உக்கடம் காவல் நிலையத்தில் எஸ். பி. சி. ஐ. டி போலீஸ் காரராக பணிபுரிந்து வந்தவர் மாரிமுத்து. இவர் நேற்று இரவு 11:30 மணி அளவில் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக கோவை ஒப்பணக்கார வீதியில் இருந்து பெரிய வீதி செல்லும் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே 2 பேர் ஒரு ...

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் வால்பாறை 9 வது வார்டுக்கு உட்பட்ட அண்ணா நகர் மற்றும் எம்ஜிஆர் நகர்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் ஏற்பட்ட இந்த மண்சரிவு பற்றிய தகவலறிந்த நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், நகராட்சி கூடுதல் ...

ஆசியாவிலிருந்து புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஊர் திரும்ப விருப்பம் கொண்டிருப்பதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. பி இ டபிள்யூ  என்னும் அமெரிக்க நிறுவனம், அமெரிக்காவில் செட்டிலான ஆசியர்கள் மத்தியில் எடுத்த ஆய்வறிக்கையில் இந்தியர்களின் மனப்போக்கு மாறியிருப்பது தெரிய வந்திருக்கிறது. சீனாவிலிருந்து புலம் பெயர்ந்து அமெரிக்காவில் செட்டிலானவர்கள் தவிர மற்ற ஆசியர்கள் குறிப்பாக இந்தியர்கள், ...

சென்னை: தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம் தொடர்பாக தனியார் பல்கலை.களின் துணைவேந்தர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தினார். தமிழக ஆளுநரான ஆர்.என்.ரவி, மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பையும் கவனித்து வருகிறார். இதற்கிடையே உயர்கல்வி வளர்ச்சி குறித்து ஆளுநர் ரவி, பல்கலை. துணைவேந்தர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். சமீபத்தில் மாநில பல்கலை.களின்துணைவேந்தர்களுடன் உதகையில் ஆலோசனை ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே நேற்று மாலை ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் நடமாடுகின்றன. இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தைகள் வனப்பகுதியை ஒட்டி அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு, காவல் நாய் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுவது தொடர்கதையாக உள்ளது. இதற்கிடையே இன்று அதிகாலை பண்ணாரி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு ...

 திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இந்தவார்டுகளில் மக்கும் குப்பை மக்காத குப்பை என இரு விதமாக தரம் பிரித்த குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தும் பணியை தூய்மை பணியாளர்கள் செய்து வருகின்றனர். 150 க்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த ...