கோவை : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் சப் இன்ஸ்பெக்டர் வேலைக்கான எழுத்து தேர்வு தமிழ்நாடு முழுவதும் இன்று நடத்தப்படுகிறது.கோவையில் பி.எஸ்.ஜி கல்லூரி, இந்துஸ்தான் கல்லூரி, எஸ்.என் . எஸ் கல்லூரி கொங்குநாடு கல்லூரி ஆகிய மையங்களில் இந்த தேர்வு நடந்தது.கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடந்த எழுத்து தேர்வில் பெண்கள் மட்டும் பங்கேற்றனர். ...

மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோ – ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் வந்த பாரத் கௌரவ் ஆன்மீக சுற்றுலா ரயில் அதிகாலை மதுரை ரயில் நிலையம் வந்தடைந்துள்ளது. அப்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் திடீரென ...

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டிற்கான காவல் துறை சார்பு ஆய்வாளர் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் நிலைய அதிகாரி பணிக்கு 6,230 (ஆண் மற்றும் பெண்) 6 மையங்களில் ஆக.26. காலை 10 மணி முதல் மதியம் 12:30 வரை எழுத்து தேர்வு, மாலை 3:30 மணி முதல் 5:10 ...

கோவை மாவட்டம் சூலூர் பக்கம் உள்ள கள்ளபாளையம் மேற்கு வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ், அவரது மகன் திவாகர் ( வயது 19)குனியமுத்தூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பிடெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார் . இவர் நேற்று இடையர்பாளையம்- கள்ளபாளையம் ரோட்டில் அதே ஊரை சேர்ந்த கல்லூரி மாணவர் தினகரன் ( வயது 19) ...

கோவை : கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள கஞ்சி கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் .அவரது மகள் சாராரின்சி ( வயது 18) இவர் பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.கடந்த 23ம் தேதி ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு செல்லவில்லை. எங்கோ மாயமாகி ...

கோவை: தமிழ்நாடு -கேரள எல்லை பகுதியான கோவை எட்டிமடை – வாளையார் ரயில் வழித்தடத்தில் ரயிலில் அடிபட்டு காட்டு யானைகள் உயிரிழப்பது அடிக்கடி நடந்து வந்தது. இதை தடுக்க தென்னக ரயில்வே சார்பில் ரூ.7.49 கோடி மதிப்பு வீட்டில் தண்டவாளங்களை கடக்க வசதியாக 60 அடி அகலம் மற்றும் 20 அடி உயரம் கொண்ட சுரங்கப்பாதைகள் ...

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் கடலோர பாதுகாப்பு சம்மந்தமாக மாவட்ட காவல்துறை, துறை முகம், இந்திய கடலோர பாதுகாப்பு படை, இந்திய கடற்படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, வனத்துறை, மீன்வளத்துறை, சுங்க இலாகா, க்யூ பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிளுடன் தமிழ்நாடு காவல்துறை கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை கூடுதல் ...

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம்; செங்கம் சாலை சந்திப்பு ஆணாய்பிறந்தான்  மேற்கு காவல் நிலையத்தினை அமைச்சர் வேலு குத்து விளக்கேற்றி திறந்து வைத்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசியதாவது:  முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற நாளிலிருந்து தமிழ்நாடு காவல்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே தமிழ்நாடு மாநில காவலர்கள் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.   திருவண்ணாமலை வருவாய் ...

சத்தியமங்கலம்: 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு தென்மேற்கு பருவமழை பெய்யாததால் அணையில் தற்போது நீர் இருப்பு ...

கோவை ஆர் .எஸ். புரம். மெக்ரிக்கர் ரோட்டை சேர்ந்தவர் மோகன் (வயது 60) இவர் ஆனைகட்டி – தோளம்பாளையம் ரோட்டில்புல்லட் பைக் ஓட்டிச் சென்றார் அப்போது அந்த வழியாக வேகமாக வந்து ஒரு கார் இவரது பைக் மீது மோதியது. இதில் மோகன் படுகாயம் அடைந்தார். இவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார் ...