கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை வட்டம் ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரில் புதிதாக கிரிக்கெட் அகாடமி துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது காரமடை வட்டம் ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரில் 26.08.2023 அன்று புதிதாக கிரிக்கெட் அகாடமி தொடக்க விழா நடைபெற்றது, விழாவில் சிறப்பு விருந்தினராக ஐ,பி,எல் விளையாட்டு வீரரும் ...
கீழக்கரையில் ரோட்டரி சங்கம் நடத்திய தட்டம்மை நோய் தடுப்பூசி முகாம்..! ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கம் இராமநாதபுரம் சுகாதாரப்பிரிவு இந்திய குழந்தைகள் மருத்துவக்கழகம் இணைந்து நடத்திய தட்டம்மை நோய் குறித்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ரோட்டரி சங்கம் தலைவர் டாக்டர் கபிர் தலைமை தாங்கினார்.செயலாளர் ...
கோவை அருகே வனப்பகுதியில் சிறுத்தை தாக்கி வாலிபர் சாவு.. கோவை தடாகம் அருகே வனப்பகுதியில் வாலிபர் ஒருவர் இன்று காலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது குறித்து தடாகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இறந்தவர் ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்த சுக சூர்யா என்பது தெரியவந்தது. வனப்பகுதிக்குள் சென்ற ...
உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் சாமி தரிசனம் செய்வதற்காக 60-க்கும் மேற்பட்டோர் ஒரு பெட்டியில் பயணித்துள்ளனர். இவர்கள் கடந்த 17-ஆம் தேதி யாத்திரையாக தமிழகம் வந்துள்ளனர். நேற்று நாகர்கோவிலை பத்மநாதர் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு மதுரையை வந்தடைந்துள்ளார். இந்த நிலையில், இந்த ரயில் பெட்டியானது மீண்டும் சுற்றுலா செல்வதற்காக வேறொரு ரயிலில் இணைக்கப்படுவதற்காக ...
தாராபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டி பகுதியில் நல்லதங்காள் ஓடை நீர்தேக்க அனைக்கு நிலம் கொடுத்த 170 விவசாயிகள் பிச்சை எடுத்து அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர வலியுறுத்தி, 13,வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்.. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நல்லதாங்கால் நீர்த்தேக்க அணை கட்டுமான பணிக்கு ...
சந்திராயன் 3 லேண்டரிலிருந்து ரோவர் இறங்குவதற்கு முன், சூரியனை நோக்கி ரோவரின் சோலார் மின் தகடு திரும்பி உள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டரின் சாய்வு தளத்திலிருந்து ரோவர் உருண்டு வரும்போது, ரோவரின் சோலார் மின் தகடுகள் திரும்பி உள்ளதாகவும், இஸ்ரோ சற்று முன்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பை தெரிவித்துள்ளது. ரோவர் இயங்குவதற்கு தேவையான ...
கோவை : கர்நாடக மாநிலம் பெங்களூர்,தனி சந்திராவை சேர்ந்தவர் சுகுணா நந்தா.இவரது மகன் அஸ்வல் (வயது 26) ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று பல்லடம்- பொள்ளாச்சி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் .அப்போது திடீரென்று நிலை தடுமாறி அங்கு சென்று கொண்டிருந்த டிராக்டரின் பின்பகுதியில் பைக் மோதியது. இதில் ...
ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாநில மைய முடிவின்படி மாவட்டத் தலைவர் பழனி குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒருங்கிணைந்து அனைத்து தாலுகா அலுவலகம் முன்பாக உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வட்டாட்சியரை, உள்நோக்கத்தோடு அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணிநீக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவரின் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கள்ளக்குறிச்சி பகுதியில் தனிநபர் செய்த ஆக்கிரமிப்பை அகற்றிய வட்டாட்சியரை இடைக்கால பணிநீக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவரை கண்டித்து தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பாக தனி நபர் செய்த ஆக்கிரமிப்பை அரசு அலுவலக நடைமுறைகளை பின்பற்றி அகற்றிய ...
கோவையில் பணிபுரிந்த, 2 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:- கோவை கூடுதல் மகளிர் கோர்ட் நீதிபதி அப்துல்ரகுமான், கோவையிலுள்ள பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கு சிறப்பு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டார்.கோவை முதன்மை முன் சிப் கோர்ட் நீதிபதி மாணிக்கம், திருத்துறைப்பூண்டி விரைவு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டார். இதே போல், தமிழக முழுவதும், 26 நீதிபதிகள் இடமாற்றம் ...













