தஞ்சாவூர், தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவு கட்ட சாதி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்! தஞ்சாவூரில் நடைபெற்ற இரட்டைமலை சீனிவாசன் 78 ஆம் ஆண்டு நினைவு நாளில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!!*நாடு விடுதலை பெறுவதற்கு முன்பாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பட்டியலின மக்களின் தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவு கட்ட, வர்ணாசிரம,மனுதர்ம ஆண்டான் -அடிமை முறைகளை எதிர்த்து போராடிய ...

ரூ.34 ஆயிரத்துக்கு காவல்நிலையத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று கேரள காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொதுவாக திருமண மண்டபங்கள், வீடுகள், கார்கள், பைக்குகள், சைக்கிள்கள் உள்ளிட்டவை வாடகைக்கு கொடுத்து பார்த்திருப்போம். ஆனால், கேரளாவில் சற்று வித்தியாசமாக, காவல்நிலையத்தை வாடகைக்கு விட்டு அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது அம்மாநிலக் காவல்துறை. ரூ.34 ஆயிரத்தை செலுத்தினால் காவல்நிலையத்தை வாடகைக்கு எடுத்துக் ...

விநாயகர் சதுர்த்தி விழா என்பது இந்துக்களின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 18ம் தேதியான இன்று கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. விநாயகரின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படும் இந்த நாளில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு விநாயகர் ...

நிலவின் தென்துருவத்தை ஆராய சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதை தொடர்ந்து, சூரியனை ஆராயும் ஆதித்யா எல்1 திட்டத்தை செயல்படுத்த தொடங்கியது இஸ்ரோ. அதன்படி, கடந்த 2ம் தேதி காலை 11.50 மணிக்கு, ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் ஆதித்யா எல் 1 விண்கலத்தை ...

கோவை அருகே உள்ள சின்னியம்பாளையம் கமலா நகரை சேர்ந்தவர் முனீஸ்வரர் ,இவரது மனைவி பாலாம்பிகை ( வயது 20) இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர் 11- 8- 2023 அன்று கோவை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது . இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே ...

கோவை சித்தாபுதூர் பாரதியார் ரோட்டில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் – ஆயில் ஸ்டோர் நடத்தி வருபவர் சுரேஷ் ( வயது 48 ) நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் சிங்காநல்லூரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது கடை காவலாளி சுரேஷ்க்கு போன் செய்து கடையில் தீப்பிடித்து எரிவதாக கூறியுள்ளார். இதை யடுத்து ...

கோவை கல்லூரி மாணவி மாயம்..  கோவை கவுண்டம்பாளையம் பக்கம் உள்ள இடையர்பாளையம் ஸ்கூல் ரோட்டை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், அவரது மகள் கிருத்திகா( வயது 20) வடகோவையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் கடந்த 15ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்ப வில்லை.எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து இவரது அக்கா ...

கோவையில் முதியோர் இல்லத்தில் மூதாட்டி திடீர் மாயம்..!  கோவை ராமநாதபுரம் புலியகுளம்ரோட்டில் அன்னை தெரசா இல்லம் என்ற பெயரில் முதியோர்கள் இல்லம் உள்ளது .இங்கு கடந்த சில மாதங்களாக தங்கி இருந்தவர் சொர்ணம் (வயது 78) இவர் கடந்த 10-ந் தேதி முதியோர் இல்லத்திலிருந்து திடீரென்று மாயமாகிவிட்டார். எங்கு சென்றார்? என்று தெரியவில்லை. இது குறித்து ...

கோவையில் கார்- ஆட்டோ மோதல்: பயணி சாவு- டிரைவர் படுகாயம்..  கோவை பாப்பநாயக்கன்பாளையம் ,அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன் ( வயது 32 )ஆட்டோ ஓட்டி வருகிறார் .இவர் நேற்று பீளமேட்டில் உள்ளஒரு தொழில்நுட்பக் கல்லூரி முன் ஆட்டோ ஓட்டிக் கொண்டு சென்றார் .அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவரது ஆட்டோ ...

நடத்தையில் சந்தேகம்… மனைவி தூக்கு போட்டு தற்கொலை..  கோவை அருகில் உள்ள தெலுங்கு பாளையம் ஆறுமுகம் உடையார் வீதியை சேர்ந்தவர் மனோகரன் .தனியார் நிறுவன ஊழியர், இவரது மனைவி கல்பனா ( வயது 38)இவரது நடத்தையில் கணவர் மனோகரன் சந்தேகப்பட்டார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது .இந்த நிலையில் நேற்று இரவு படுக்கை அறையில் ...