கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றுபவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆண்டு தோறும் தமிழக அரசின் அண்ணா விருது வழங்கப்படுவது வழக்கம் அந்த வகையில் நடப்பாண்டில் கோவை மாவட்ட காவல் துறையில் SB CID உதவி ஆய்வாளராக பணிபுரித்து வரும் திலக் தேர்வு செய்யப்பட்டுள்ளார் இவர் பல வழக்குகளில் துரிதமாக செயல்பட்டு வருவதால் ...

கார்ப்பரேட்களின் கஜானாவை நிரப்பவும், நந்தினி, அமுல் விற்பனையை அதிகரிக்கவும் தான் ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு.. தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல். தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் நிறுவனம் உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் நெய் விற்பனை விலையை கடந்த ...

கோவை: நாய்கள் கடித்து குதறியதில் மானுக்கு உடலின் பல்வேறு இடங்களில் ரத்தம் கொட்டியது. ரத்தம் வழிந்த இடத்தில் பொதுமக்கள் மஞ்சள் தூள் வைத்து முதலுதவி அளித்தனர். கோவை ஆனைக்கட்டி சாலை தடாகம், கணுவாய், மாங்கரை, உள்ளிட்ட பகுதிகள் மலை மற்றும் வனத்தை ஒட்டி உள்ளன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் புள்ளிமான்(3-4 வயது இருக்கும்) ...

கோவை அருகே உள்ள வடவள்ளி ,காளிதாஸ் நகரை சேர்ந்தவர் பிளஸ் 1 மாணவி. சம்பவத்ததன்று இவர் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு தனது காதலனுடன் வாளையார் பகுதிக்கு சென்று விட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் தந்தை அவரது காதலனை கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த மாணவி வீட்டில் பாத்ரூமில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை ...

தமிழ்நாடு காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றி வருபவர்களை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.. அதன்படி இந்தாண்டு கோவை மாவட்ட சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அழகுராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் திலக் ( துடியலூர்) குப்புராஜ் (மதுக்கரை) எஸ். ரேணுகாதேவி ...

கோவை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் .ஆர்,பி.எப் போலீஸ்காரர் காப்பாற்றினார்… கோவை ரயில் நிலையத்தில் உள்ள 3 -வது பிளாட்பாரத்தில் நேற்று மாலை3 – 15 மணிக்கு சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. ஏராளமான பயணிகள் அந்த ரயிலில் பயணம் செய்தனர். அப்போது பெண்கள் பெட்டியில் ஏறுவதற்காக 20 வயது ...

கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் கடந்த ஆண்டு நடந்த கார் வெடிப்பு வழக்கில் ஒருவர் பலியானார் . இது தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி 6 பேரை கைது செய்தனர்.இறந்தவர் வீட்டில் நடத்திய சோதனையில் ஏராளமான வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு ( என். ஐ. ...

இராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் உள்வட்டம், புதுவலசையில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் வீடுகள் கட்டி குடியிருந்து வருவதாகவும், அதற்கு பட்டா வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதையொட்டி, கள ஆய்வு செய்ய ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதான் மாணிக்கத்துக்கு மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டார். இதனடிப்படையில் புதுவலசை கடற்கரை சத்திரம் பகுதியில் வட்டாட்சியர் ...

தமிழ்நாடு தீயணைப்பு வடசென்னை மாவட்டம் கொளத்தூர், செம்பியம் ஆகிய  தீயணைப்பு-மீட்புபணி நிலையத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பருவமழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை முன்னிட்டு  சென்னை கொளத்தூர் பெரியார் நகர் மெட்ரிக் பள்ளியில்  தீ விபத்து  தடுப்பு குறித்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றொர்களுக்கு   மாதிரி விழிப்புணர்வு ஒத்திகை தமிழ்நாடு தீயணைப்பு மீட்புபணிகள்த்துறை ...

இராமநாதபுரம் முகமது சகத் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை மத்திய அரசின் மக்கள் திட்டங்கள் ஒருங்கிணைந்த விழிப்புணர்வு முகாம் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை உறுப்பினர் ...