கோவை புலிகுளம், ஆறுமுகம் வீதியை சேர்ந்தவர் சதீஷ் பெயிண்டர்.இவரது மனைவி கவுரி சினேகா (வயது 21 ) இவர்களுக்கு 2 வயதில் ஸ்ரீ சானா என்ற குழந்தை உள்ளது..இந்த நிலையில் கவுரி சினேகா நேற்று முன்தினம் திடீரென்று தனது கைக் குழந்தையுடன் மாயமானார் . இது குறித்து அவரது கணவர் சதீஷ் ராமநாதபுரம் போலீசில் புகார் ...
நீலகிரி மாவட்ட ஆங்கிலேயர் காலத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு ஆட்சியராக பணியாற்றியவர்களில் 115 ஆவது ஆட்சித் தலைவராக நீலகிரி மாவட்டத்திற்கு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த மு.அருணா நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். நீலகிரி மாவட்டத்திற்கு ஆட்சியராக பொறுப்பேற்க வருகை புரிந்த மு அருணா I.A.S. வருகை ஓட்டி உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ...
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் துர்நாற்றம் குப்பை மேடாக காட்சியளிக்கும் அவலம்.. நோயால் பாதிக்கப்படும் பொதுமக்கள் மருத்துவமனைக்கு சென்று நோய் நிவாரணம் பெற செல்லும் மருத்துவமனையிலேயே நோய் பரவும் அபாயம் கண்டு பொதுமக்கள் மிகவும் கவலைப்படுவதாக கூறினார்கள். அரசு மருத்துவமனை வளாகத்தில் வரும் குப்பைகளை சுமார் ஐந்து நாட்களுக்கு மேல் பிளாஸ்டிக் கவருகளில் குவியலாக தேக்கமடைய ...
சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பியுள்ள ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை 4ஆவது முறையாக வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளது சூரியனை ஆராயவுள்ள ஆதித்யா எல்1 விண்கலம் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தின் முதல் சுற்றுவட்டப்பாதை கடந்த 3 ஆம் தேதியும் இரண்டாவது சுற்றுவட்டப்பாதை கடந்த ...
மும்பை :கடனை முழுதுமாக திருப்பிச் செலுத்திய பிறகும், சம்பந்தப்பட்டவர்களின் சொத்து ஆவணங்களை தராமல் காலதாமதம் செய்யும் வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், கடன் பெற்றவர்களுக்கு, தாமதத்திற்கான அபராதத் தொகையாக, நாள் ஒன்றுக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது. இது வருகிற டிசம்பர் 1ம் தேதி முதல் ...
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டு மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் சுற்றி வளைத்து கைது செய்து சிறை பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்க கடலில் தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிப்பது வழக்கம். ஆனால் இலங்கை கடற்படையோ எங்கள் எல்லையை தாண்டி மீன்பிடிக்க வந்ததால் கைது செய்தோம்; சுட்டுக் கொலை செய்தோம்; தாக்குதல் ...
புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வரும் நிலையில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட பருவ காய்ச்சல்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். குருமாம்பேட் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசிக்கும் ஆதிமூலம் என்பவரின் மகள் காயத்ரி. 19 வயதான இவர், கிருமாம்பக்கத்திலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து ...
கோவை மாவட்டம் சிறுமுகை, சின்ன கள்ளிப்பட்டி, சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் நவீன் பி. டேனிக் ( வயது 44) இவர் நேற்று சிறுமுகை – சக்தி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் .அப்போது திடீரென்று கீழே விழுந்தார் .இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது ...
கோவை உக்கடம், ஜி. எம். நகரை சேர்ந்தவர் என். எஸ். ஹக்கீம். (வயது 46)இவர் கோவையில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகிஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில தண்டனை அனுபவித்து வந்தார்..இவர் சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பரோலில் சிகிச்சை பெற்று வந்தார்..அவர் இன்று காலையில் மரணம் அடைந்தார்..அவரது உடல் நல்லடக்கம் ...
தமிழ்நாடு மாநிலத்தில் ஒருசில இடங்களில் டெங்கு காய்ச்சல் பதிவாகியுள்ள நிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் எதிர்வரும் பருவமழையை கருத்தில் கொண்டு டெங்கு பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை வடகிழக்கு மாவட்டம் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம் ஆலோசனையின்படி புழல் ஊராட்சி ஒன்றியம் புள்ளிலையன் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் தமிழ்செல்விரமேஷ் ...













