நிலவின் தென்துருவத்தை ஆராய சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதை தொடர்ந்து, சூரியனை ஆராயும் ஆதித்யா எல்1 திட்டத்தை செயல்படுத்த தொடங்கியது இஸ்ரோ. அதன்படி, கடந்த 2ம் தேதி காலை 11.50 மணிக்கு, ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் ஆதித்யா எல் 1 விண்கலத்தை ...
கோவை அருகே உள்ள சின்னியம்பாளையம் கமலா நகரை சேர்ந்தவர் முனீஸ்வரர் ,இவரது மனைவி பாலாம்பிகை ( வயது 20) இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர் 11- 8- 2023 அன்று கோவை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது . இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே ...
கோவை சித்தாபுதூர் பாரதியார் ரோட்டில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் – ஆயில் ஸ்டோர் நடத்தி வருபவர் சுரேஷ் ( வயது 48 ) நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் சிங்காநல்லூரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது கடை காவலாளி சுரேஷ்க்கு போன் செய்து கடையில் தீப்பிடித்து எரிவதாக கூறியுள்ளார். இதை யடுத்து ...
கோவை கல்லூரி மாணவி மாயம்.. கோவை கவுண்டம்பாளையம் பக்கம் உள்ள இடையர்பாளையம் ஸ்கூல் ரோட்டை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், அவரது மகள் கிருத்திகா( வயது 20) வடகோவையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் கடந்த 15ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்ப வில்லை.எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து இவரது அக்கா ...
கோவையில் முதியோர் இல்லத்தில் மூதாட்டி திடீர் மாயம்..! கோவை ராமநாதபுரம் புலியகுளம்ரோட்டில் அன்னை தெரசா இல்லம் என்ற பெயரில் முதியோர்கள் இல்லம் உள்ளது .இங்கு கடந்த சில மாதங்களாக தங்கி இருந்தவர் சொர்ணம் (வயது 78) இவர் கடந்த 10-ந் தேதி முதியோர் இல்லத்திலிருந்து திடீரென்று மாயமாகிவிட்டார். எங்கு சென்றார்? என்று தெரியவில்லை. இது குறித்து ...
கோவையில் கார்- ஆட்டோ மோதல்: பயணி சாவு- டிரைவர் படுகாயம்.. கோவை பாப்பநாயக்கன்பாளையம் ,அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன் ( வயது 32 )ஆட்டோ ஓட்டி வருகிறார் .இவர் நேற்று பீளமேட்டில் உள்ளஒரு தொழில்நுட்பக் கல்லூரி முன் ஆட்டோ ஓட்டிக் கொண்டு சென்றார் .அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவரது ஆட்டோ ...
நடத்தையில் சந்தேகம்… மனைவி தூக்கு போட்டு தற்கொலை.. கோவை அருகில் உள்ள தெலுங்கு பாளையம் ஆறுமுகம் உடையார் வீதியை சேர்ந்தவர் மனோகரன் .தனியார் நிறுவன ஊழியர், இவரது மனைவி கல்பனா ( வயது 38)இவரது நடத்தையில் கணவர் மனோகரன் சந்தேகப்பட்டார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது .இந்த நிலையில் நேற்று இரவு படுக்கை அறையில் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றுபவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆண்டு தோறும் தமிழக அரசின் அண்ணா விருது வழங்கப்படுவது வழக்கம் அந்த வகையில் நடப்பாண்டில் கோவை மாவட்ட காவல் துறையில் SB CID உதவி ஆய்வாளராக பணிபுரித்து வரும் திலக் தேர்வு செய்யப்பட்டுள்ளார் இவர் பல வழக்குகளில் துரிதமாக செயல்பட்டு வருவதால் ...
கார்ப்பரேட்களின் கஜானாவை நிரப்பவும், நந்தினி, அமுல் விற்பனையை அதிகரிக்கவும் தான் ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு.. தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல். தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் நிறுவனம் உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் நெய் விற்பனை விலையை கடந்த ...
கோவை: நாய்கள் கடித்து குதறியதில் மானுக்கு உடலின் பல்வேறு இடங்களில் ரத்தம் கொட்டியது. ரத்தம் வழிந்த இடத்தில் பொதுமக்கள் மஞ்சள் தூள் வைத்து முதலுதவி அளித்தனர். கோவை ஆனைக்கட்டி சாலை தடாகம், கணுவாய், மாங்கரை, உள்ளிட்ட பகுதிகள் மலை மற்றும் வனத்தை ஒட்டி உள்ளன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் புள்ளிமான்(3-4 வயது இருக்கும்) ...












