கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தபால் தந்தி தலைமையிலும் முன்னிலையிலும் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நுகர்வோர் அமைப்பு பொறுப்பாளர் சங்கரநாராயணன். வணிகர்கள் சங்க பொறுப்பாளர் ஹபிபுல்லா நம்ம மேட்டுப்பாளையம் சமூக நல அமைப்பு ஒருங்கிணைப்பாளர் S.பாஷா அஞ்சல் மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ரங்கராஜ் பொதுத் தொழிலாளர் சங்க பொறுப்பாளர்கள் முகமது அலி ...

கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் ஜோசப் சகாயம் ( வயது 58). இவர் ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள புனித குழந்தை தெரசாம்பாள் கத்தோலிக்க ஆலயத்தில் பங்கு தந்தையாக ( பாதிரியார்) பணியாற்றி வந்தார்..ஆலய குடியிருப்பில் வசித்து வந்தார்.இவர் தங்கியிருந்த வீட்டில் நேற்று இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.இவர் 1995 ஆம் ஆண்டு ...

லண்டன்: காலிஸ்தான் பயங்கரவாதி கரண்வீர் சிங் என்பவருக்கு சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல், ரெட்கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பஞ்சாபை தனிநாடாக்கும் கோரிக்கையை முன்வைத்து காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, கனடாவில் உள்ள சில சீக்கிய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான பாபர் கல்சா எனப்படும் காலிஸ்தான் அமைப்பினைச் சேர்ந்த பயங்கரவாதி கரன்வீர் ...

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால் பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக தமிழகத்திற்கும் கர்நாடாகவுக்காவுமான தண்ணீர் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. பருவ மழை பிரச்சனையை காரணம் காட்டி தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகாவும் காவிரி மேலாண்மை வாரியம் ஆணைக்கிணங்க தண்ணீர் திறக்க ...

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மிலாடி நபி (செப்.28) மற்றும் காந்தி ஜெயந்தி (அக்.2) தினங்களை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள்,அதனுடன் இணைக்கப்பட்ட மதுக்கூடங்கள் (பார்), அனைத்து பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக் கூடங்கள், ...

நீலகிரி மாவட்டம் ஊட்டி கொறையட்டி உனு பட்டியைச் சேர்ந்தவர் தர்மகுமார். அவரது மகன் பிருதிவிராஜ் (வயது 27) இவர் நேற்று சூலூர் கலா கார்டனைச் சேர்ந்த கணேஷ் குமார் ( வயது 30) என்பவருடன் பைக்கில் மேட்டுப்பாளையம்- அன்னூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பைக்கை பிரிதிவிராஜ் ஓட்டினார். அப்போது ரோட்டின் குறுக்கே திடீரென்று ஒரு நாய் ...

டெல்டா மாவட்டங்களில் கருகி வரும் குறுவை பயிரை காப்பாற்றவும், சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவும் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசிடம் இருந்து பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் செல்லம்பட்டியில் பேருந்துகளை மறித்து தரையில் படுத்து போராட்டம் நடத்தினார்கள். காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காத ஜூன் ...

தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சி கோட்டை ஊராட்சி, தஞ்சாவூர் டு கறம்பக்குடி மெயின் ரோடு, மறியல் பகுதியில் நான்கு முனை சாலை சந்திப்பு உள்ளது . இந்தசந்திப்பானது 2 வழி சாலை சந்திப்பாகும். கறம்பக்குடி டு தஞ்சாவூர், தஞ்சாவூர் டு கறம்பக்குடிமெயின் ரோடும், மறியல் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் தஞ்சைக்கும், கரம்பக்குடிக்கும் இந்தசந்திப்பில் பிரிந்து செல்லும். ...

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்..!  கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி ஊராட்சிக்குஅத்திக்கடவு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பகுதியில் 40 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடி தண்ணீர் வருவதாகவும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ...

மினி லாரி எரிந்து நாசம்..!  கோவை கரும்புக்கடை எம்.ஜி.ஆர் .நகர் 3 -வது வீதியை சேர்ந்தவர் ஷேக் தாவூத் (வயது 50) இவர் சொந்தமாக 3ஈச்சர் லாரிகள் வைத்து ஓட்டி வருகிறார் நேற்று முன் தினம் இவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த ஈச்சர் லாரிதிடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் ...