தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால் பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக தமிழகத்திற்கும் கர்நாடாகவுக்காவுமான தண்ணீர் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. பருவ மழை பிரச்சனையை காரணம் காட்டி தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகாவும் காவிரி மேலாண்மை வாரியம் ஆணைக்கிணங்க தண்ணீர் திறக்க ...
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மிலாடி நபி (செப்.28) மற்றும் காந்தி ஜெயந்தி (அக்.2) தினங்களை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள்,அதனுடன் இணைக்கப்பட்ட மதுக்கூடங்கள் (பார்), அனைத்து பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக் கூடங்கள், ...
நீலகிரி மாவட்டம் ஊட்டி கொறையட்டி உனு பட்டியைச் சேர்ந்தவர் தர்மகுமார். அவரது மகன் பிருதிவிராஜ் (வயது 27) இவர் நேற்று சூலூர் கலா கார்டனைச் சேர்ந்த கணேஷ் குமார் ( வயது 30) என்பவருடன் பைக்கில் மேட்டுப்பாளையம்- அன்னூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பைக்கை பிரிதிவிராஜ் ஓட்டினார். அப்போது ரோட்டின் குறுக்கே திடீரென்று ஒரு நாய் ...
டெல்டா மாவட்டங்களில் கருகி வரும் குறுவை பயிரை காப்பாற்றவும், சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவும் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசிடம் இருந்து பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் செல்லம்பட்டியில் பேருந்துகளை மறித்து தரையில் படுத்து போராட்டம் நடத்தினார்கள். காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காத ஜூன் ...
தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சி கோட்டை ஊராட்சி, தஞ்சாவூர் டு கறம்பக்குடி மெயின் ரோடு, மறியல் பகுதியில் நான்கு முனை சாலை சந்திப்பு உள்ளது . இந்தசந்திப்பானது 2 வழி சாலை சந்திப்பாகும். கறம்பக்குடி டு தஞ்சாவூர், தஞ்சாவூர் டு கறம்பக்குடிமெயின் ரோடும், மறியல் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் தஞ்சைக்கும், கரம்பக்குடிக்கும் இந்தசந்திப்பில் பிரிந்து செல்லும். ...
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்..! கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி ஊராட்சிக்குஅத்திக்கடவு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பகுதியில் 40 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடி தண்ணீர் வருவதாகவும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ...
மினி லாரி எரிந்து நாசம்..! கோவை கரும்புக்கடை எம்.ஜி.ஆர் .நகர் 3 -வது வீதியை சேர்ந்தவர் ஷேக் தாவூத் (வயது 50) இவர் சொந்தமாக 3ஈச்சர் லாரிகள் வைத்து ஓட்டி வருகிறார் நேற்று முன் தினம் இவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த ஈச்சர் லாரிதிடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் ...
வேகத்தடையில் திடீர் பிரேக் போட்டதால் பைக்கில் இருந்து விழுந்து துணி வியாபாரி பலி.. பல்லடம் அருகே உள்ள இச்சிப்பட்டி காங்கேயம் பாளையத்தைச் சேர்ந்தவர் தங்கவேலு ( வயது 51) டெக்ஸ்டைல் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று காடம்பாடி இச்சிப் பட்டி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள வேகத்தடையை பார்த்ததும் திடீர் பிரேக் ...
தண்ணீர் தொட்டிக்குள் குதித்து பெண் தற்கொலை,. கோவை பாப்பநாயக்கன்பாளையம் ,காவேரி வீதியை சேர்ந்தவர் ரமேஷ். தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பூரணி (வயது 55) இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.இவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையை நேற்று அவரது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் ...
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் மாவட்ட பசுமைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா சிறுதுளி, கீரின் கேர் அமைப்பு உள்ளிட்ட தன்னார்வலர்கள் அமைப்புகள் மற்றும் வனசரக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். ...













