விமான நிறுவனங்கள் தன்னுடைய வருமானத்தில் 45 சதவீதத்தை எரிபொருளுக்காகவே செலவு செய்யப்படுகிறது. மேலும் எரிபொருளின் விலை கடந்த மூன்று மாதங்களாக உயர்வை சந்தித்து வருகிறது. இந்நிலையில் எரி பொருள் விலை உயர்வு காரணமாக முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் நேற்று முதல் விமான கட்டணத்தை ரூ. 300 முதல் ரூ.1000 வரை உயர்த்தி உள்ளது. ...

நீலகிரி மாவட்டம்: வேளாண்மைத்துறை டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு நினைவஞ்சலி கூட்டம் உதகை எஸ.ஆர்டி.எஸ். மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர், அனிதா ஹரிஹரன் தலைமை தாங்கினார். விழா முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் சுந்தரிராஜூ அனைவரையும் வரவேற்று பேசினார். தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் நெஸ்ட் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான சிவதாஸ் சிறப்பு விருந்தினராக ...

இன்று அதிகாலை 3:05 மணியளவில் மும்பையில் உள்ள கோரேகான் வெஸ்டில் உள்ள மைதானம் மற்றும் ஐந்து மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 7 பேர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த சம்பவத்தில் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர். அதிகாரிகள் கூறுகையில், எம்ஜி சாலையில் உள்ள ஜெய் பவானி ...

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கப்படுமா என பொதுமக்களின் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில், அக்டோபர் 4 ஆம் தேதி முதல் ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கூட்டம் நடைபெற்ற நிலையில் பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் முடிவுகள் குறித்து இந்த கூட்டத்தில் ...

தஞ்சை புறவழிச்சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த செடிகள் மண்டிய பகுதியில் கால்கள் கட்டப்பட்டு,, அரை நிர்வாண கோலத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாதாக்கோட்டை பைபாஸ் சாலையை ஓட்டி உள்ள அடர்ந்த செடிகள் மண்டிய பகுதியில் இருந்து துர்நாற்றம் அடிப்பதாக தமிழ்ப் பல்கலைக்கழக ...

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தனியார் மஹாலில் உணவகம் உரிமையாளர்களுடன் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி லிங்கவேல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இக்கூட்டத்தில் உணவகம் குறித்த சுய மதிப்பிட்டு(Self Audit Form) படிவத்தை ராமேஸ்வரம் உணவக உரிமையாளர்கள் விண்ணப்பித்து சமர்பிக்க வேண்டும் கடைகளில் கொசு ஒழிப்பு மேற்கொண்டு டெங்கு போன்ற நோய்களில் இருந்து வரக்கூடிய ...

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை: சென்னை – வேலூர் நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே உள்ள தாமல் பகுதியில் வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கி விபத்துக்குள்ளானதாக பாலுச்செட்டி சத்திரம் காவல் துறையினர் பதிந்த வழக்கில், பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் என்கிற ...

பொள்ளாச்சி வனச்சரகம் சேத்துமடை மேற்கு பிரிவு போத்தமடை, அய்யப்பன் கோவில் சரக பகுதியில் வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்போது அங்கு சிறுத்தை புலி ஒன்று இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் ராமசுப்பிரமணியம், துணை இயக்குனர் பார்க்கவ தேஜா ஆகியோருக்கு ...

கோவையில் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது வாகனம்  மோதி விபத்து ஏற்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 21 மாதங்களில் 110 பேர் இறந்துள்ளனர். இதில் கடந்த ஆண்டு 72 பேர், இந்த ஆண்டு 38 பேர் என மொத்தம் 110 பேர் இறந்துள்ளனர்..பஸ் மோதி விபத்தில் 22 பேரும், கார் ...

கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்துக்குள் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 60 வயது இருக்கும் அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்கநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார் ?எப்படி செத்தார்? என்று ...