சென்னை மேற்கு தாம்பரம் மாந்தோப்பு கிணற்று தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (27). இவர், சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள சென்னக்குப்பம் பகுதியை சேர்ந்த ஊராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன் என்பவரது மகள் ஆர்த்தி (22) என்பவருக்கும் கடந்த மாதம் 11-ம் தேதி பல்லாவரத்தில் திருமணம் ...

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் அணையில் நீர் இருப்பு குறைவாக இருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ...

கோவையில் “ஆரஞ்சு அலார்ட்” என்ற பெயரில் 1000 போலீசார் 120 இடங்களில் நடத்திய திடீர் சோதனை..!  கோவையில் குற்றங்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .அந்த வகையில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நேற்று மாலை “ஆரஞ்சு நிற அலார்ட்” என்ற பெயரில் திடீர் வாகன சோதனை ஒத்திகை நடந்தது. மாநகர ...

குடிமை பொருள் வழங்கல் அதிகாரிகள் சோதனையில் டாரஸ்லாரியுடன் 400 மூட்டை அரிசி சிக்கியது- ஆய்வுக்குப் பின் விடுவிப்பு..! கோவை: குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல்துறை இயக்குனர் வன்னிய பெருமாள் தமிழக முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் ...

பில்லூர் அணையில் தவறி விழுந்து தொழிலாளி பலி..  கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள குமரம் பாளையம், நெல்லி மரத்தூரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45) கூலிதொழிலாளி. இவர் பில்லூர் டேம் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றார் .அங்கு திடீரென்று தவறி தண்ணீரில் விழுந்தார். நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து அவரது தாயார் ...

மருத்துவபடிப்பு மாணவி திடீர் மாயம்..!  ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், காந்தி நகர் சேர்ந்தவர் சந்திரன் ,விவசாயி,இவரது மகள் மஞ்சு இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பி.பார்ம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.காளப்பட்டி ரோடு ‘நேரு நகரில் உள்ள தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் தங்கியுள்ளார் .கடந்த 6-ந்தேதி ஊட்டிக்கு செல்வதாக கூறிவிட்டுச் ...

இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் இன்று திடீர் தாக்குதல் நடத்தின பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளனர் மேலும் போர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போருக்கு தயார் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது, ...

கோவை சுந்தராபுரம் மாச்சம் பாளையம் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் ( வயது 68) நேற்று இவர் சுந்தராபுரம்- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக வேகமாகவந்த ஸ்கூட்டர் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்தார் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில். சேர்த்தனர்.அங்கு சிகிச்சை அளித்தும் ...

டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருடைய வாகன ஓட்டுநர் உரிமமும் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் வெளியிட்டிருக்கிறார். டிடிஎஃப் வாசன் பிரபல யூடிபராக இருந்து வந்தார். பைக் ஸ்டண்டுகள் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை ஈர்த்த அவர், அண்மையில் காஞ்சிபுரம் அருகே பைபாஸில் ...

பரந்து விரிந்து தண்ணீர் பாய்ந்தோடுவதை பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும் என அனைவரும் போற்றும் மேட்டூர் அணையின் தற்போதைய நிலை மிக மிக மோசமாக உள்ளது. அணை தற்போது கரடுமுரடாகக் காட்சியளிக்கிறது. பாறைகள், ஆங்காங்கே திட்டுகள், வெடித்து பிளவுபட்ட நிலப்பரப்புகளாகவும் மேட்டூர் அணை மாறியிருக்கிறது. வழக்கமாக அக்டோபர் மாதத்தில் அணைகளில் தண்ணீர் ததும்ப காணப்படும். ஆனால் ...