தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பலரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்த செந்தில் ராஜ், தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், செங்கல்பட்டு சார் ஆட்சியராக பணிபுரிந்து வந்த லட்சுமிபதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ...
கோவையை அடுத்த ஆலந்துறை பக்கம் உள்ள மூலக்காடு மலைவாழ் குடியிருப்பு பெருமாள் கோவில் அருகே நேற்று காட்டு யானை தாக்கி ஒருவர் பலியானார். இது குறித்து வனத்துறையினருக்கும், ஆலாந்துறை போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் இறந்தவர் செஞ்சேரிமலை பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் ( வயது 60) என்பது தெரியவந்தது. அவரது உடல் பிரேத ...
கோவை புலியகுளம் பெரியார் நகரில் வசிப்பவர் சிவம் குப்தா (வயது 31) இவர் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். ரெட் பீல்டில் உள்ள விமானப் படைத் தளத்தில் வீரராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வைஷ்ணவி குப்தா ( வயது 26) இவர்களுக்கு2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது முன்தினம் இரவில் கணவன் மனைவி இருவரும் ...
திருவேற்காடு நகராட்சியில் வீடுகட்ட அனுமதி பெற அலைகழிப்பு செய்யப்படுகிறது என பொது மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். திருவேற்காடு சிறப்பு நிலை நகராட்சி ஆகும்.இந்த நகராட்சியில் 18, வார்டுகள் உள்ளன.ஏராளமான வீட்டு மனைகள் காலியாக உள்ளன.மேலும் கோயம்பேடு மார்க்கெட் மற்றும் பேரூந்து நிலையத்தில் இருந்து 7 கி.மீ.தூரம் உள்ளதால், பலர் திருவேற்காட்டில் வீட்டுமனை வாங்கி புதியதாக ...
சென்னையில் பெற்றோர்கள் தங்களது மகன்கள் படித்து பெரிய ஆளாக வேண்டும் நம்மை வைத்து சாகும்வரை சோறு போடுவார்கள் என்ற நம்பிக்கையில் தங்களது குடும்ப நகைகளை அடகு வைத்து கல்லூரியில் சேர்க்கின்றனர். ஆனால் நிலைமை தலைகீழ் நேற்று காலை 9 மணி அளவில் பெரம்பூர் லோகோ ரயில் நிலையம் இரண்டாவது பிளாட்பார்மில் திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ...
இந்தியா வந்துள்ள தான்ஸானியா அதிபா் சாமியா சுலுஹு ஹசன் பிரதமா் நரேந்திர மோடியை தில்லியில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, இந்தியா, தான்ஸானியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டது. இரு நாடுகள் இடையே எண்மமயமாக்கல், கலாசாரம், விளையாட்டு, கடல்சாா் தொழில்கள், வா்த்தக கப்பல் பயண தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பிரிவுகளில் 6 ஒப்பந்தங்களும் கையொப்பமாகின. ...
மதுரை அம்பிகா தியேட்டர் அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக பல்நோக்கு சேவை மையம் திட்டத்தின் கீழ் தேவையற்ற வேளாண் உபகரணங்கள் டிராக்டர், லாரி, பிக்கப் வேன், நெல் அறுவடை இயந்திரம், கரும்பு அறுவடை இயந்திரம் போன்ற வாகனங்களை வாங்க கட்டாயப்படுத்தி அமல்படுத்துவதை கைவிடுதல் உள்ளிட்ட 8 அம்ச ...
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் தஞ்சாவூர் மாவட்டம் சார்பில் ,பதவி உயர்வு பெறுவதில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜெகதீசன் வரவேற்பு உரையாற்றினார். மாவட்ட தலைவர் ஏ.கே. வடிவேல் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் ...
எதிர்காலத்தைக் கணிக்கும் பாபா வாங்காவின் இயற்பெயர் வாங்கெலியா பாண்டேவா குஷடெரோவர். ஓட்டமான பேரச்சில 1911ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1996 வரை வாழ்ந்துள்ளார்.இவருக்கு 12 வயதாக இருந்த போதே மின்னல் தாக்கியதில் இவர் தனது கண் பார்வையை இழந்தார். அவரது கண் பார்வை போனாலும், அதன் பின்னரே அவரால் எதிர்காலத்தைப் பார்க்க முடிந்ததாக அவரது பாலோயர்ஸ்கள் ...
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் மகாலில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் Dr.G. விஜயகுமார் தலைமையில் கீழக்கரை உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெயராஜ், ராம்நாடு உணவு பாதுகாப்பு அலுவலர் தர்மர் ஆகியோர் முன்னிலையில் உணவு உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உணவகம் குறித்த சுய மதிப்பிட்டு (Self Audit Form) படிவத்தை உணவக ...













