முதலமைச்சர் ஸ்டாலின்கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாடு நினைவாக கோவை மத்திய சிறைவளாகத்தில் 165 ஏக்கரில் மிக பிரம்மாண்டமான முறையில், சர்வதேச தரத்தில் ரூ.172 கோடியில் செம்மொழி பூங்கா அமைய உள்ளது. இந்த பூங்கா பணிகளுக்கான திட்டங்களை துவக்கி வைக்கும் வகையில் இன்று கோவைக்கு நேரில் வந்து இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார். தமிழக முதலமைச்சர் ...

கோவை அருகே உள்ளஒத்தக்கால் மண்டபம், திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 45) லாரி டிரைவர் .இவர் அங்குள்ள மேம்பாலத்துக்கு அருகில் நேற்று மாலை நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் கணேசனை மிரட்டி பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்ததால் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கணேசனின் கழுத்தில் வைத்து மிரட்டி ...

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று மதுக்கரை காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் தனிப்படை காவல்துறையினர் ...

ஊட்டி:நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மேல் தட்டப்பள்ளம் தனியார் எஸ்டேட்டில், 3 வயதுடைய ஆண் சிறுத்தை சுருக்கு கம்பியில் சிக்கி இறந்துள்ள நிலையில், அதன் மூன்று கால்கள் வெட்டப்பட்டுள்ளது. டி.எப்.ஓ., கவுதம் முன்னிலையில், முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ் பிரேத பரிசோதனை செய்தபின் அதே இடத்தில் எரியூட்டப்பட்டது. டி.எப்.ஓ., உத்தரவுபடி, கோத்தகிரி மற்றும் கீழ் ...

புது பெருங்களத்தூர் சீனிவாசா நகர் கலைஞர் சாலை முதல் தளம் ஷேக் அப்துல்லா காதர் மகன் சிராஜுதீன் வயது 33 புது பெருங்களத்தூரில் உள்ள மெட்ரோ ஷூஸ் அண்ட் பேக்ஸ் கடையில் வேலை செய்து வருவதாகவும் மாதம் ஒருமுறை வியாபார சம்பந்தமாக பணம் எடுத்துச் செல்லும் வேலையை செய்து வருவதாகவும் மதியம் மூன்று மணிக்கு வழக்கம் ...

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதியாக ரூ 6 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.அதன்படி கொரட்டூர் நியாயவிலை கடையில் ரூ 6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.அதன் பாதுகாப்பு குறித்து ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் நேரில் சென்று பார்வையிட்டார்.இதே போல திருவேற்காடு நகராட்சி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் நிவாரணம் ...

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் தினேஷ்குமார் மற்றும் தலைவர் ஜி ராஜேந்திரன் அறிவுறுத்தலின் பேரில் திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள ரவி மினி மஹாலில் ரேஷன் கடை பணியாளர்கள் செயற்குழு கூட்டம். எம் அண்ணாதுரை மாநில தலைமை நிலைய செயலாளர் தலைமையில் மேலும் மாவட்ட நிர்வாகிகள் சி. சுபாஷ் ...

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியின் 21 வது வார்டுக்கு உட்பட்ட சின்கோனா இரண்டாவது டிவிஷன் பகுதியில் அப்பகுதி மக்களின் நலன் கருதி புதிய குடிநீர் தொட்டி (சின்டெக்ஸ் டேங்க்) சுமார் 9 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு இரண்டு குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டது இப்பணியை பெரும் முயற்சி மேற்க் கொண்டு ஏற்பாடு செய்த ...

மாவட்டத் தலைவர் k.தசரதன் தலைமை வகித்தார் .மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் s.சதீஸ் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ஜே எஸ் கிஷோர் குமார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது கடந்த பத்தாம் தேதி சுகுணாபுரம் செக்போஸ்டிற்கு அருகில் அப்துல் காதர் என்பவர் மூன்று நம்பர் லாட்டரி விற்பனை வந்தார். ...

கோவையில் பல்வேறு காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிவரும் 9 பேர் திடீர் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். அதன் விவரம் வருமாறு:-இன்ஸ்பெக்டர் லதா, திருப்பூர் மாநகரத்துக்கும், இன்ஸ்பெக்டர் மீனா குமாரி திருப்பூர் மாநகரத்துக்கும், பரிமளா தேவி கோவை சரகத்துக்கும், பிரபுதாஸ் திருப்பூர் மாநகரத்துக்கும், மீனாம்பிகை கோவை சரகத்துக்கும், கணேஷ்குமார் திருப்பூர் மாநகரத்துக்கும், தெய்வமணி திருப்பூர் மாநகரத்துக்கும், ஆனந்த ...