கோவை உப்பிலிபாளையம், ஆடிஸ் வீதியை சேர்ந்தவர் சூசன் பிரீத்தி (வயது 28)இவருக்கும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் முத்துசாமிக்கும் கடந்த 13 -3- 22 அன்று திருமணம் நடந்தது.அவர்கள் கடந்த ஒரு ஆண்டாக பாப்பநாயக்கன்பாளையம்,ஜெய சிம்மபுரத்தில் வசித்து வந்தனர்.அப்போது முத்துசாமி வீட்டு செலவுக்கு தனது மனைவியிடம் பணம் கொடுக்காமல் அடிக்கடி கள்ளக்குறிச்சியில் உள்ள அவரது பெற்றோர் ...

சென்னை சென்ட்ரலில் 4 வது பிளாட்பார்மில் ஹௌராவிலிருந்து வந்த சூப்பர் பாஸ் ட் ரயில் வந்து நின்றது அதில் வந்த பயணிகள் வேக வேகமாக சென்றனர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரிக்கும்போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளிக்கவே அவரை சோதனையிட்டனர் அவர் வைத்திருந்த பையில் 13 கிலோ கஞ்சா இருந்தை கண்டுபிடித்தனர் அவனை ...

சமீப காலமாக ஆவடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இளைஞர்கள் சிலர் வீர விளையாட்டாக கருதி உயிரை துச்சம் என மதித்து பைக் ரேஸில் ஈடுபடுவதாக ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கருக்கு புகார்கள் வந்தன அதன் பேரில் போலீசார் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் போக்குவரத்து புலா னாய் பிரிவில் குழு ஒன்றை அமைத்து கண்காணித்துக் ...

விழுப்புரம் மாவட்டத்தில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில், தற்கொலைக்க்கு தூண்டியதாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரையாண்டு ...

கடந்த மாதம் 5 மாநில தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இம்மாதம் 3-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், மிசோராம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கமும் ஆட்சியை பிடித்தன. அதன் பிறகு சில நாட்கள் 3 ...

சீனா, ரஷ்யா, வடகொரியா போன்ற நாடுகளால் வலுத்துவரும் அச்சுறுத்தல்களிலிருந்து தங்கள் நாட்டினைப் பாதுகாக்க இந்தக் கூட்டு முயற்சியை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். ஜப்பான் மற்ற நாடுகளுடன் சேர்ந்து இராணுவ உபரகரணங்களை உற்பத்தி செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பேசிய ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் மினாரு கிஷாரா, நாட்டின் வான்வழி பாதுகாப்பை உறுதி ...

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரொக்கமாக வழங்கப்படும் இந்த நிவாரணத் தொகையை சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் செலுத்தக் கோரி முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவரும், நிவாரண ...

எண்ணூர் முகத்துவார பகுதியில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகளை கொட்டும் மழையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, எண்ணெய் அகற்றும் பணிக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்து வருவதாக கூறினார். இதனிடையே ஆய்வு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,”மிக்ஜாம் புயல் – வரலாறு காணாத கனமழையைத் தொடர்ந்து, எண்ணூர் ...

முதல் அலை. இரண்டாவது அலை, மூன்றாவது அலை என அலை அலையாய் பயமுறுத்திய கொரோனா, லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த நிலையில், கேரளாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதனால் தமிழகத்திலும் கொரோனா தொற்று அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு ...

 தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தின் சார்பில் காணொலிக் காட்சி வாயிலாக, தையூரில் உள்ள தமிழ்நாடு கட்டுமானக் கழக பயிற்சி நிலையத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 50 தொழிலாளர்களுக்கு இலவச திறன் பயிற்சியும், 50 தொழிலாளர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சியையும் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு கட்டுமான கழகத்தின் ஆட்சிமன்ற ...