தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி…

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதியாக ரூ 6 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.அதன்படி கொரட்டூர் நியாயவிலை கடையில் ரூ 6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.அதன் பாதுகாப்பு குறித்து ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் நேரில் சென்று பார்வையிட்டார்.இதே போல திருவேற்காடு நகராட்சி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் நிவாரணம் வழங்குவது குறித்து பாதுகாப்பு முறைமைகள் பற்றி ஆய்வு செய்தார்.