தூத்துக்குடி: தூத்துக்குடியில் மழை நீரால் பாதிக்கப்பட்டு வெளியே வரமுடியாமல் இருக்கும் மக்களுக்கு அவசரகால வாட்ஸ்அப் எண்ணை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. அதிகனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பல குளங்களில் உடைப்பு ஏற்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடியில் ஆயிரத்திற்கும் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கருமலை குரூப்பில் தென்னிந்திய தோட்ட அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது இந்த தேர்வில் புதிய தலைவராக அக்காமலை எஸ்டேட் செக்சன் ஆபிசர் பிரபு, செயலாளராக காஞ்சமலை கள அதிகாரி சிவா இளங்கோமணி இதுபோக ஒவ்வொரு எஸ்டேட் பகுதியிலும் ஒவ்வொரு செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் அதன் படி அக்காமலை ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை மேற்கு பிரிவு பாரஸ்ட் கார்டு சின்ன நாதன் வயது 43 இவர் நேற்று சேர்த்து மடை, அக்பர் அலி தோட்டம் அருகே ரோந்து சுற்றி வந்தார்..அப்போது அந்த பகுதியில் தங்கும் விடுதி நடத்தி வரும் வேட்டைக்காரன் புதூர் ,முதலியார் வீதியைச் சேர்ந்த வி. எஸ் .சோமு என்ற சோமசுந்தரம்  ...

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம்,மடாலயம் ரோட்டை சேர்ந்தவர்ரவி (வயது 37 )கட்டிட வேலை செய்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை .இந்த நிலையில் இவர் நேற்று சிவானந்தபுரம் சத்தி ரோட்டில் சாக்கடை கால்வாயில்இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை ...

கோயமுத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்களின் ஒருங்கிணைப்பில் கோயமுத்தூர் புறநகர் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு மக்களுக்கு உடனடி தேவையான குடிநீர் பாட்டில்கள்,அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், வெங்காயம், பிரட், பிஸ்கட்,உள்ளிட்ட உணவுப் பொருட்கள் , ...

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து திருச்சி இபி ரோடு அருகில் உள்ள 17. 18. 19 ஆம் வார்டுகளில் உள்ள பொதுமக்களிடம் திருச்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி மண்டல தலைவர் ஜெய நிர்மலா மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி ஜே இ புஷ்பராணி அரசு அதிகாரிகள் ...

தூத்துக்குடிக்கு திருச்சி மாவட்டத்திலிருந்து முதல்கட்டமாக ரூ.7.67 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. இரண்டாவது கட்டமாக ரூ.5.45 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதில், பிரட், பிஸ்கெட், பால் பவுடா், தண்ணீா் பாட்டில்கள், ரொட்டிகள், நாப்கின், மெழுகுவா்த்தி, தீப்பெட்டி, கொசுவா்த்தி, படுக்கை விரிப்புகள், தலையணை, துண்டு, கோரைப் பாய் உள்ளிட்ட ...

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட பச்சமலை எஸ்டேட் தனியார் சூடக்காடு பகுதியில் மனித வன உயிரின மோதல் தடுப்பு குழுவினர் நேற்று காலை யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியில் குட்டியானை ஒன்று உயிரிழந்து கிடந்ததை கண்டறியப்பட்டு ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ...

திமுக அரசின் செயல்பாட்டை தமிழக பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அண்ணாமலைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் கைது செய்தது. சுமார் 6 ...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை 11 மணிக்கு முதியவர் ஒருவர் புகார் மனு கொடுக்க வந்தார்.மனுவுடன் நின்று கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார்.அவரை சிகிச்சைக்காக கோவைஅரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் இறந்தார்.விசாரணையில் அவரது பெயர் பாலசுப்பிரமணியம் ( வயது 83) பூ மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.இது குறித்து ...