மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டு தெருமுனை கூட்டம்…

SDPI கட்சியின் சார்பில் ஜனவரி 7ஆம் தேதி மதுரையில் நடைபெறும் வெல்லட்டும் மதச்சார்பின்மை என்னும் தலைப்பில் மதசார்பின்மை பாதுகாப்பு மாநாட்டு நடைபெற இருக்கின்றது அம் மாநாட்டின் விளக்க தெருமுனை கூட்டம் சூலூர் கலங்கள் நால்ரோடு சந்திப்பில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில்சூலூர் தொகுதி தலைவர் பைசல், மாநாட்டு விளக்கவுரை செயற்குழு உறுப்பினர் பஷீர் கிணத்துக்கடவு தொகுதி செயலாளர் ஷேக்பரீத் நன்றி உரை ஷேக்தாவூத் மற்றும் சூலூர் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.