கடந்த வருடம் இறுதியில் ஏற்பட்ட புயல் மற்றும் கனமழையின் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த அணை, ஏரி, குளங்கள் என்று அனைத்து நீர்ப்பிடிப்பு பகுதிகளும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அளவிற்கு நிரம்பி வழிய தொடங்கியது. மேலும் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையின் தாக்கம் பெரும் சேதத்தினையும் ஏற்படுத்தியது. இந்தவகையில் தற்போது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ...

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் 1847 காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறுவதையொடி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை இடமாற்றம் செய்ய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறது. அதன்படி தமிழகத்தில் ...

கொரோனா தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவின் சுற்றுலா வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜாபர்வான் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள துலிப் கார்டனை பார்வையிடுமாறு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் மக்களை கேட்டுக் கொண்டார். அதன் விளைவாக, காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு சுற்றுலாப் பயணிகளால் நிறைந்தது. அதன் ...

நீலகிரி மாவட்டம், அணிக்கொரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு மற்றும் தரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளன. ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் முதல் பிரிவு மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் நுழைந்த மூன்று காட்டு யானைகள் அங்குள்ள இரண்டாவது பிரிவு நடத்துனரின் பழைய பங்களாவின் முன்புற தடுப்பு தகரத்தை இழுத்துத் தள்ளி அருகே உள்ள ஜன்னலை உடைத்து சேதப்படுத்தியுள்ளது சத்தம்கேட்டு உள்ளேயிருந்த தேயிலை ஆலை பணியாளர்கள் அந்தயானைகளை ...

அம்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் சி. தனம்மாளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கொரட்டூர் கங்கையம்மன் கோயில் தெரு அருகே 20 வயது வாலிபர் மார்கழி மாதம் தை மாதம் கஞ்சா பாக்கெட் ஒன்று வாங்கினால் ஒரு பாக்கெட் இலவசம் இந்த கஞ்சா ஆந்திர மாநிலம் பத்ராசலம் பகுதியைச் சேர்ந்தது சூப்பர் கஞ்சா நீங்கள் ...

கோவை மாநகர காவல் துறையில் குற்ற பதிவேடு கூடம் (சி.ஆர்.பி) உதவி கமிஷனராக பணியாற்றி வந்தவர் சதீஷ் (வயது 53 )இவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால் அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது .இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் அவருக்கு சேலம் மருத்துவமனையில் “டயாலிசிஸ்” ...

கோவை அருகே உள்ள சுகுணாபுரம், செந்தமிழ் நகரை சேர்ந்தவர் பூமிநாதன் ( வயது 38) சென்ட்ரிங் தொழில் செய்து வந்தார்.இவர் வேலை இல்லாத நாட்களில் நாகராஜபுரம் குளத்தில் மீன் பிடிக்க செல்வார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் மீன் பிடிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை,இதுகுறித்து அவரது மனைவி நந்தினி சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் ...

தமிழ்நாடுசீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம்இரண்டாம் நிலை காவலர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 185 பேருக்குகோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் 6 மாத பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது..இவர்களுக்கு துப்பாக்கி சுடுதல்,அணிவகுப்பு கவாத்து ,கலவரத்தை ஒடுக்குதல், கவாத்து, சட்டம் -ஒழுங்கு வகுப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது..இந்த பயிற்சி நிறைவு விழா மற்றும் அணிவகுப்பு போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் ...

வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் அயப்பாக்கம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனு கொடுத்த உடனே மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கரம் சைக்கிள்களை காரம்பாக்கம் கணபதி எம்எல்ஏ வழங்கினார் அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பூங்காவில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் குறை தீர்க்கும் முகாம் நடந்தது வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் கிரிஜா ...