திராவிட முன்னேற்ற கழக துணை பொது செயலாளருமான, கழக நாடாளுமன்ற குழு துணை தலைவருமான கனிமொழி MP அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் ஆலோசனைப்படி, நீலகிரி மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் நீலகிரி கூடலூர் ஆஷா பவன் முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி , மதிய உணவு வழங்கும் ...
கோவை உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை வரை மொத்தம் ரூ. 450 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 6ஆண்டுகளாக நடந்து வருகிறது. தற்போது மேம்பாலத்தின் இறுதி கட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது .மேம்பாலம் ஆத்துப்பாலத்தில் இருந்து பாலக்காடு சாலையிலும், பொள்ளாச்சி சாலையிலும் இறங்கும் வகையில் அமைக்க முடிவு செய்யப்பட்டது .அதன் படி ...
தமிழ்நாடு முழுவதும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 48 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி கோவை மாநகர தெற்கு பகுதி போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றி வந்த சண்முகம் காஞ்சிபுரம் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நெல்லை மேற்கு பகுதி போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றி வரும் சரவணகுமார் கோவை தெற்கு பகுதி ...
கோவை கெம்பட்டி காலனியில்ஆதரவற்ற பெண்கள் நல காப்பகம் உள்ளது.இங்கு கடந்த ஆண்டு 19- 12- 2003 அன்று மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ரங்கசாமி மனைவி ரேவதி ( வயது 37) மனநல சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது 10 அடி உயரத்தில் இருந்து விழுந்து படுகாயம் அடைந்தார்.தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் .அங்கு ...
தமிழக அரசின் உள்துறை செயலாளர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஐஜி ஆர்.தமிழ்சந்திரன் அப்பிரிவின் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரியான ஜெயஸ்ரீ சென்னை காவல்துறை நடவடிக்கைப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் சட்டம் ஒழுங்கு இணை ஆணையரான மூர்த்தி திருநெல்வேலி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் சரக டிஐஜியாக உமா, ...
“பெரு வெள்ளம், அதீத வறட்சி போன்ற பருவநிலை மாறுபாடுகளுக்கு மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் விவசாயிகள் தீர்வு காண முடியும்” என காவேரி கூக்குரல் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் கூறினார். இவ்வியக்கம் சார்பில் இன்று (ஜன 7) ஒரே நாளில் 6 இடங்களில் ‘லட்சங்களை கொட்டித் தரும் மரப் பயிர் சாகுபடி’ ...
திருச்சி மத்திய மண்டல ஐஜியாக கார்த்திகேயன் ஐபிஎஸ் பதவி ஏற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி தொடர் குற்றசம்பவங்களில் ஈடுபடுவோர்களை கண்காணித்து சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மத்திய மண்டலத்தில் பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆகையால் காவல்துறை ...
கோவையில் புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை, கோவை உள்ள இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவையில் நேற்று ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 3பேர் குணமடைந்தனர். தற்போது மாவட்டத்தில் ...
நீலகிரி மாவட்ட கூடலூர் பகுதியில் உள்ள பந்தலூர் வட்டம் மேங்கோரேஞ் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளியின் மூன்று வயது மகள்-நான்சி மேங்கோரேஞ் பால்வாடிக்கு சென்று தனது தாயுடன் வரும் போது தேயிலை தோட்டத்தில் மறைந்திருந்து சிறுத்தை திடீரென்று பாய்ந்து மூன்று வயது சிறுமி நான்சியை கடித்து தேயிலைத் தோட்டத்திற்குள் இழுத்துச் சென்றது ...
கோயம்புத்தூர் வ.உ.சி பூங்கா உரிமம் ரத்து செய்யப்பட்டதை தொடந்து அங்கு இருந்து உயிரினங்கள் மற்ற பூங்காவுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. மத்திய வன பாதுகாப்பு ஆணையம் போதிய இடவசதி இல்லை என கூறி கோவை வ.உ.சி பூங்காவின் உரிமத்தை ரத்து செய்தது. இதனை அடுத்து கடந்த நவம்பர் மாதம் வ.உ.சி உயிரியல் பூங்காவில் இருந்து பெலிக்கான், குரங்குகள், ...













